December 31, 2008

புதுவருடத்தில் புத்துணர்வுடன் வாழ வாழ்த்துக்கள்!








தமிழால் ஒன்றிணைந்து
தமிழ் மணம் பரப்பி
ஆண் என்றோ பெண் என்றோ
பிரித்தாளாமல்
மனிதத்தை வளர்த்து
விடிவுக்காய் ஏங்கும் இதயங்களுக்காய்
தேச எல்லைகளை மறந்து
பாச உணர்வுடன்
நேசக் கரம் நீட்ட‌
பிறக்கின்ற புத்தாண்டில்
கீறல்களை மறந்து
புத்துணர்வுடன் எழுந்து
வா என் வலயக‌த்து நட்பே!

6 comments:

தமிழ் மதுரம் 4:50 AM  

கவிதை சூப்பர்... காருரனுக்குள்ளும் கவிதை இருக்கா,,, அது இன்று தான் தெரிகிறது,.... நம்பிக்கை கை கொடுக்குமா??? பொறுத்திருப்போம்... தொடருங்கள்....இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,,,,,

ஹேமா 5:47 AM  

காரூரன்,உங்களுக்கும் என் இனிய புதுவருஷ வாழ்த்துக்கள்.இன்னும் நிறைவான பதிவுகள் தாருங்கள்.

காரூரன் 8:36 AM  

வாங்க கமல், ஹேமா

வாழ்த்துகளுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றிகள்!

Anonymous 9:33 AM  

காரூரன், புத்தாண்டு வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது 9:33 AM  

வந்து விட்டோம் நட்பே !!!!!

கவிதை கலக்கல் !!!!!!

தமிழன்-கறுப்பி... 2:02 PM  

இனிய...
புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணன்...!

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP