February 15, 2009

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான மனு!


ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்புச் சபையை இலங்கை மனித அவலம் தொடர்பாக‌ உடனடியாக எம்மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க வைப்பதற்கான‌ மனு இங்கே கீழே தரப்பட்டுள்ளது.

மனுவை அனுப்புவதற்கு இந்த இணைப்பை சொடுக்கவும்.

தயவு செய்து உங்கள் நட்புகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி http://www.petitiononline.com/sgsl159/petition.html
என்ற இணைய முகவரி மூலம் மனுவை நிரப்பிக் கொள்ளலாம்.

முடிந்தால் உங்கள் தளங்களிலும் இந்த மனுவிற்கான இணைப்பை போடவும். காலத்தின் கட்டாயத்திற்கான தேவை. குறிப்பாக தமிழ் நாட்டு சகோதரர்களின் பங்களிப்பு இதற்கு மேலும் வலு ஊட்டும்

2 comments:

தமிழ் மதுரம் 7:52 AM  

நல்ல விடயங்கள் எங்கு இருந்தாலும் தேடிப் பிடிப்பதில் தான் குறியாக உள்ளீர்கள்?? ஏன் தமிழிஸிலும் இணைக்கலாமே??? கொஞ்ச நாளா பதிவு உலகத்தை எட்டிப் பார்க்கவே நேரமில்லாமல் போச்சு.

யசோதா.பத்மநாதன் 7:04 PM  

தமிழர் மீதான உங்கள் அன்பார்ந்த அக்கறையும் வாஞ்சையும் தாயகம் மீதான நேசமும் பற்றுதலும் அதனை வெளிப்படுத்துவதில் காட்டும் உள்ளார்ந்த ஒழுங்கமைப்பும் உங்கள் மீதான மதிப்பை மேலும் கூட்டுகிறது.

பயனுள்ள தகவல்கள்.

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP