January 20, 2008

கஷ்டமான நாட்கள்...



தங்களை மறந்து எடுத்ததுக் கெல்லாம் ஆத்திரப் படுபவர்களை பார்த்திருப்பீர்கள். தங்களை கேட்க யாரும் இல்லை என்ற நினைப்போ அல்லது ஆத்திரத்தில் உடைத்தால் இழப்பு தங்களுக்கு இல்லை என்ற நினைப்போ எனக்கு தெரியாது. நானும் இப்படியான மனிதர்களால் இழப்படைந்திருக்கின்றேன். ஒரு நண்பர் ஒருவர் மூலம் கிடைக்கப் பெற்ற அலுவலக கடினமான நாள் சம்பந்தமான ஒரு வீடியோ கிளிப் போட்டிருக்கின்றேன்.

பார்த்து விமர்சியுங்கள்....








3 comments:

Anonymous 10:30 PM  

கிறுக்கர் கூட்டம் எங்கும் இருக்கிறார்கள் போலும்!

மே. இசக்கிமுத்து 10:08 PM  

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று சும்மாவா சொன்னார்கள்!!

காரூரன் 10:45 PM  

நன்றி இசக்கிமுத்து,
வேலைப்பழுவினால் அதிகம் ஒன்றும் இணையத்தில் செய்ய முடியவில்லை. அடிக்கடி வந்து விமர்சித்து போங்கோ!

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP