July 14, 2007

கேட்டு பிடித்த வரிகள்

சிரிப்பு



இன்பத்தில் சிரிப்பவன் அதிஸ்டசாலி
துன்பத்தில் சிரிப்பவன் ஞானி
கண்டவுடன் சிரிப்பவன் காரியவாதி
தெரிந்து சிரிப்பவன் நடிகன்
தெரியாமல் சிரிப்பவன் ஏமாளி
நிலை மறந்து சிரிப்பவன் நிதானமற்றவன்
நிலை உணர்ந்து சிரிப்பவன் நிதானமவுள்ளவன்
ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்
ஓடவிட்டு சிரிப்பவன் வஞ்சகன்
உட்கார்ந்து சிரிப்பவன் சோம்பேறி
உழைப்பால் சிரிப்பவன் உய்ர்ந்த மனிதன்

Read more...
Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP