<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647</id><updated>2011-07-08T05:07:14.149-04:00</updated><category term='கனடா'/><category term='அனுபவம்/சமூகம்'/><category term='புகைப்படம்'/><category term='உண்ணா நோன்பு'/><category term='மனு'/><category term='புலொக்'/><category term='வாசித்தவை ‍'/><category term='அறிவியியல்/ நுட்பம்'/><category term='ஓவியம்'/><category term='கடிதம்'/><category term='கவிதை'/><category term='சமூகம்'/><category term='அரசியல்/சமூகம்'/><category term='சினிமா/விமர்சனம்'/><category term='மாயா'/><category term='ஈழம்'/><category term='வாழ்த்துக்கள்'/><category term='தமிழ் வானொலி'/><category term='அனுபவம்/ நிகழ்வுகள்'/><category term='அனுபவம்'/><category term='சமூகம'/><category term='தமிழீழம்'/><category term='விருது'/><category term='toronto tamils Candle vigil'/><category term='விச வாயு'/><category term='அவசர வேண்டுகோள்'/><category term='ஒட்டாவா'/><category term='பொழுதுபோக்கு'/><category term='அரசியல்'/><category term='அவலம்'/><category term='தகவல்'/><title type='text'>அறி(வு)முகம்</title><subtitle type='html'>-

-எல்லோரும் தம் கருத்துக்களை போட்டுடைக்க கிடைத்த தளம் என்கிறார்கள். நமக்கும் நேரம் கிடைக்கும் போது கிறுக்கலாம் என்று ஒரு எண்ணம்.-</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>57</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-512116596670597242</id><published>2010-05-23T09:58:00.018-04:00</published><updated>2010-05-23T11:09:43.139-04:00</updated><title type='text'>நீதி கேட்டு நிற்கும் சுரேசுக்கு உதவுங்கள்!</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/S_k4BsC-gmI/AAAAAAAABAA/Z8mIqDaSi4Q/s1600/mba+award.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 296px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/S_k4BsC-gmI/AAAAAAAABAA/Z8mIqDaSi4Q/s400/mba+award.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5474468423700218466" /&gt;Suresh&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழனுக்கு அடையாளம் தந்த தானத் தலைவன் பிறந்த மண்ணில் பிறந்து, சிறிய வயதில் இராணுவக் கொடுமைகளால் பாதிக்கப் பட்டு, மற்றவர்களின் கஸ்டங்களை உணர்ந்து வளர்ந்தவன் இவன். பெற்றோருடன் புலம் பெயர்ந்து , கனடிய மண்ணில் தான் சாதிக்க வேண்டும் என்று கல்வியிலும் பொதுத் தொண்டுகளிலும் தன் ஆர்வத்தை காட்டினான்.  பாடசாலை நாட்களில் ஆசிரியர்கள் போற்றும் முதன்மை மாணவனாகத் திகழ்ந்தான்.  &lt;br /&gt;&lt;br /&gt;கனடாவில் புகழ்பெற்ற  வாட்டலூ பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் இளமானி பட்டத்தையும் ,   2008 இல் வில்வெர்ட் லோறியர் பல்கலைக் கழகத்தில் கலைத்துறைப் பட்டத்தையும்(B.A.),  அதன் பின் அதே பலகலைக் கழகத்தில் வணிக முகாமைத்துவ முதுமானிப் பட்டத்தையும்(MBA) பெற்றுக் கொண்டான்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/S_k4ndbfVLI/AAAAAAAABAI/mt1OHAc7RAg/s1600/mba+grad.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 354px;" src="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/S_k4ndbfVLI/AAAAAAAABAI/mt1OHAc7RAg/s400/mba+grad.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5474469072611529906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; Microsoft,RIM, Amazon,NVIDI  போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் பணி புரிந்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;2004 ஆம் ஆண்டில்  ஈழம் செல்லும் ஒரு வாய்ப்பு இவனுக்கு கிடைத்தது.  அங்கு வாழும் சிறுவர்களின்  வாழ்வியியல் இவனை மிகவும் பாதித்திருந்தது. ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மறக்காமல் அதற்கான உதவிகளையும் செய்தான்.  வன்னிடெக் என்று ஈழத்தில் எடுக்கப் பட்ட முயற்சிகளுக்கு கணினி,  தொழில் நுட்பம் தந்து உதவினான். சுனாமியின் போது அங்கு சென்று உதவிகள் செய்தான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/S_k3JWGVFTI/AAAAAAAAA_4/xrJXuqSJISw/s1600/tsunami+2004.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/S_k3JWGVFTI/AAAAAAAAA_4/xrJXuqSJISw/s400/tsunami+2004.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5474467455736026418" /&gt;சுனாமியின் போது&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/S_k2xBCNqtI/AAAAAAAAA_w/GowFYOrfGkQ/s1600/senthalir+illam.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 310px;" src="http://1.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/S_k2xBCNqtI/AAAAAAAAA_w/GowFYOrfGkQ/s400/senthalir+illam.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5474467037764758226" /&gt;ஈழத்தில் குழந்தைகளுடன்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; 21-08-2006 இல் அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் வேண்டுகோளுக்கு இணங்க கனடிய காவல் துறையினரால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், கனடாவில் இவரை  கைது செய்தது.  தடை செய்யப் பட்ட ஓர் பயங்கார அமைப்பிற்கு ( தமிழீழ விடுதலைப் புலிகள்) உதவினார் என்பது தான் இவர் மீதுள்ள குற்றச் சாட்டு.    ஆயினும் இந்தப் பொழுதில் கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் தடைப்பட்ட இயக்கம் அல்ல.  கனடிய காவல் துறையினர் கனடிய சட்டத்தின் கீழ் எந்த வொரு வழக்கையும் தொடரவில்லை.  ஆயினும் அமெரிக்க அரசினால் தொடங்கப் பட்ட வழக்கு தொடர்பாகவே இவர் கனடாவில் கைது செய்யப்பட்டார்.   இவர் தன்னை கனடாவில் வைத்து விசாரிக்கும் படி பல முறை விண்ணப்பியிருந்தார்.   இவரின் கல்வித் தகமை அடிப்படையிலும் நன்னடத்தை அடிப்படையிலும் பிணையில் வெளியே வர அனுமதித்தது.  ஆயினும், வழக்கு நிலுவையில் இருக்கும் ஒருவருக்கு வேலை தர எந்த நிறுவனங்களும் முன் வரவில்லை.  இவர் குடும்பம் , இவரது வழக்கு தொடர்பாக நிதி நிலையில் மிகவும் சிக்கலான நிலையில் உள்ளார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கு புகழ் பெற்ற, அனுபவம் கொண்ட சட்ட வல்லுனர்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/S_k5prZVjdI/AAAAAAAABAQ/oqecixvw-Lk/s1600/bruce+fein.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 378px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/S_k5prZVjdI/AAAAAAAABAQ/oqecixvw-Lk/s400/bruce+fein.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5474470210231963090" /&gt;Bruce Fein - Suresh Legal Team&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கு உறுதுணையாக இருக்கும் உறவுகளும் நட்புகளும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/S_k680pIgFI/AAAAAAAABAg/XFF2IqEigf8/s1600/mom,+granny,+great+granny.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 271px;" src="http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/S_k680pIgFI/AAAAAAAABAg/XFF2IqEigf8/s400/mom,+granny,+great+granny.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5474471638643277906" /&gt;அவனது குடும்பம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/S_k6Qlr1iXI/AAAAAAAABAY/IBnwlkp1if4/s1600/j4s+event+2009.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 239px;" src="http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/S_k6Qlr1iXI/AAAAAAAABAY/IBnwlkp1if4/s400/j4s+event+2009.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5474470878713842034" /&gt;Family and Friends - Justice for Suresh Team&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த துடிப்பான இளையனின் மேல் தொடரப் பட்ட வழக்கு ஒரு இனத்தின் எதிர்காலத்தைக் கேள்விக் குறிக்காக்கும் ஒரு முயற்சியாக அமைந்து விடக் கூடாது. உலகளாக ரீதியில் முன் வந்து, இதை வெற்றி கொண்டு, இப்படியான நிலைமைகள் உருவாகாமல் தடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு சிக்கல்களின் மத்தியிலும் நிதானமாக எல்லோரையும் இன் முகத்துடன் நடத்தும் இச்சகோதரனுக்கு எல்லோரும் உதவ முன் வரவேண்டும். சிறு துளி பெரு வெள்ளம்.&lt;br /&gt;&lt;br /&gt; நீங்கள் உதவ விரும்பினால்,  உங்கள் காசோலைகளை அனுப்ப வேண்டிய முகவரி.&lt;br /&gt;&lt;br /&gt;Justice for Suresh&lt;br /&gt;&lt;br /&gt;38064- 256 King St. North,&lt;br /&gt;Waterloo,  Ontario N2J 2Y9&lt;br /&gt;Canada.&lt;br /&gt;&lt;br /&gt;For Additional Information&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://A9memories.com"&gt;A9  Memories.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://Justiceforsuresh.org"&gt;  Justice for Suresh &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-512116596670597242?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/512116596670597242/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=512116596670597242&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/512116596670597242'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/512116596670597242'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2010/05/blog-post.html' title='நீதி கேட்டு நிற்கும் சுரேசுக்கு உதவுங்கள்!'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/S_k4BsC-gmI/AAAAAAAABAA/Z8mIqDaSi4Q/s72-c/mba+award.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-7597005204234317959</id><published>2009-09-24T23:28:00.010-04:00</published><updated>2009-09-24T23:46:38.485-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலொக்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>வலையில் ஓர் உலா...</title><content type='html'>நீண்ட நாட்களின் பின் மீண்டும் புளொக் மூலம் புலம்பலாம் என்று வந்திருக்கிறன். ஓரளவுக்கு அங்கும் இங்கும் நுனிப்புல் மேய்ந்திருக்கின்றேன். ஈழத்தவரின் அரசியல் சார்ந்த சூழல்  நம்மில் பலருக்கும், எமது போராட்டம் கலந்த தகவல்களுக்கே ஓரளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றது. பல முறை எழுத வேண்டும் என்று எண்ணி அமர்ந்து விட்டு நிறுத்தி விடுகின்ற ஒரு மனோ நிலை கொஞ்ச நாட்களாக இருந்து வருகின்றது. ஆயினும் மற்றவர்களின் எழுத்துக்களை ஓரளவு வாசிப்பதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/Srw7BUPkMDI/AAAAAAAAA2g/gJdQKDiszSQ/s1600-h/spluch+for+dummies.JPG.jpeg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 315px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/Srw7BUPkMDI/AAAAAAAAA2g/gJdQKDiszSQ/s400/spluch+for+dummies.JPG.jpeg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5385244148228173874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப கால கட்டங்களில் இது ஒரு சமூக வலையாக அவர் தம் அங்கலாய்ப்புக்களையும் அனுபவங்களையும் பகிர்கின்ற ஒரு ஊடகமாகவே தென் பட்டது.  என் முன் தெரிகின்ற பல விடயங்களை மேற்குலகில் உள்ளவர்களுடன் ஒப்பிட்டு தமிழ் பேசும் எம்மவர் பார்வையில் எப்படி வித்தியாசப்படுகின்றது அது ஏன் என்ற வினாக்களை அவ்வப்போது  எனக்குள் எழுப்புவதுண்டு.  இதை விமர்சனங்களின் விமர்சனம் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது தனிப்பட்ட ஒருவரின் விசனம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் தகவல் உலகத்தில் வாழுகின்றோம். தகவல் என்பது ஒழுங்குபடுத்தபட்ட தரவுகளின் கோர்வை. நம்மவர் மத்தியில் பல திரட்டிகள் இருக்கின்றன. இவற்றை பாவிப்பதற்கான இலகுத்தன்மை இன்னும் வளர்ச்சியடைய வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது.  வலைப்பதிவு தொடர்பாக உதவி பெற்றுக் கொள்வதில் இன்றும் இன்னமும் சிரமம் இருக்கத் தான் செய்கின்றது.  பல சுவாரசியமான வலைக்கு வந்த கதைகளை வாசித்திருக்கின்றேன். அனேகமானவர்களின் பதிவில் முகம் தெரியாத பிற தேசத்தில் வாழுபவரிடம் தான் உதவி பெற்று வலைக்கு வந்ததாக எழுதியுள்ளார்கள்.  நமக்கென்று  ஒரு  "வலையில் எழுத டம்மீஸ் புக்" என்று ஏன் தயாரிக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;*  புலொக் என்றால் என்ன?&lt;br /&gt;*  எப்படி பதிவு செய்வது?&lt;br /&gt;*  தமிழில் எப்படி தகவல்களை தட்டச்சு செய்வது?&lt;br /&gt;*  நீங்கள் எழுதியதை  எப்படி மற்றவர்கள் வாசிக்க வைக்கலாம்?&lt;br /&gt;*  திரட்டிகளும் பயன்பாடும்.&lt;br /&gt;* பின்னூட்டங்களும் அதன் கையாளுகையும்&lt;br /&gt;*  ஒலி, ஒளி வடிவம் இணைத்தல்&lt;br /&gt;*  மேம்படுத்தல்&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான தகவல்களை ஒரு கோர்வையாக ஒரு புலொக் வடிவத்திலோ அல்லது  pdf   வடிவத்திலேயே செய்தால் புது முகங்களை உள்வாங்கவும் எமக்குள் திறந்த மனப்பான்மையை வளர்க்கும்.   அடடா நான் அறிவுரை கூற மட்டும் இப்பதிவை எழுதவில்லை. இது பற்றிய தகவல்கள் பலரால் பாகம் பாகமாய் அங்கும் இங்குமாக இருக்கின்றது. பதிவர் வட்டங்கள் பல இருக்கின்றன. இந்த முயற்சி புலொக் எழுதும் எல்லா தமிழ் எழுத்தாளர்களின் கருத்தையும் உள்வாங்க உதவும் என்பது ஒரு  கணிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர் வட்டங்கள்  எவை? அவற்றை தொடர்பு கொள்ள  என்ன தொடர்பு முகவரி?   போன்ற விடயங்களை சேர்த்துக் கொண்டால் பல ஆரோக்கியமான விடயங்களை முயற்சிக்கலாம்.  இப்படி ஒரு கைக்கடக்கமான ஒரு கை நூல் வலைப்பக்கத்தில் இருக்கும் போது எல்லோரின் இணையப் பக்கங்களிலும் " நீங்களும் பதிய விரும்புகின்றீர்களா? என்ற  ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெட்டிக்குள் இருந்து சிந்திப்பதுடன் நின்றுவிடாமல் பெட்டிக்கு வெளியேயும் நின்று சிந்திக்க வேண்டும் என்பது என் அவா!  அறிமுகமில்லாத அகதியின் புலொக்கிலிருந்து அறிவுமுகம் என்று சொல்லி என் கிறுக்கல்களை கொட்டியிருக்கின்றேன். எனது கிறுக்கல்கள் எந்தவித கீறல்களையும் ஏற்படுத்தியிருக்காது என்று நம்பி உங்கள் ஆரோக்கியமான கருத்துக்களையும் வேண்டி நிற்கின்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-7597005204234317959?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/7597005204234317959/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=7597005204234317959&amp;isPopup=true' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/7597005204234317959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/7597005204234317959'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2009/09/blog-post.html' title='வலையில் ஓர் உலா...'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/Srw7BUPkMDI/AAAAAAAAA2g/gJdQKDiszSQ/s72-c/spluch+for+dummies.JPG.jpeg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-3076533354055260166</id><published>2009-06-05T20:32:00.018-04:00</published><updated>2009-06-06T10:45:38.804-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழீழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>உணர்வு பூர்வமாகவா அறிவுபூர்வமாகவா சிந்திக்கும் நேரம் இது?</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SinKD9nuFVI/AAAAAAAAAwo/oxkOd8jQcEQ/s1600-h/_SAN2440.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 139px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SinKD9nuFVI/AAAAAAAAAwo/oxkOd8jQcEQ/s200/_SAN2440.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5344024602281383250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புலம்  பெயர்ந்த மக்களிடையே ஒருமித்த கருத்தையும் செயற்பாட்டையும் ஏற்படுத்த பலரும் முயற்சிக்கின்ற இந்த வேளையில், ஒரு சிலரின் தனிப்பட்ட நோக்கங்கள் கொண்ட அல்லது தலைமைத்துவ சிந்தனைகள் ஒரு இடைவெளியை ஏற்படுத்தி வருகின்றது. பல ஆண்டுகளாக பல மாவீரர்களின் அர்ப்பணிப்பில் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் வேட்கையை அணையாது தொடர்ந்து, எமது தமிழீழத் தாயகத்திற்கான முன்னெடுத்துச் செல்லவேண்டியது நம் எல்லோரின் கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பல்லாயிரக் கணக்கான மக்களை சிங்கள அரசின் இனச் சுத்திகரிப்பினால் இழந்தும், 300,000 மக்களை வதை முகாம்களில்  அடிப்படை வசதிகள் இல்லாத அனாதைகளாகவும், 13,000 மேற்பட்டோர் முகாம்களிலிருந்து கடத்தப்பட்டு அவர்களின் நிலை தெரியாத நிலையிலும் மிக நெருக்கடியான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த வேளையில் நாம் அவசரமானது எது?, அவசியமானது எது? என்று பிரித்தறியக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அவசியமானவை யாவும் அவசரமானது கிடையாது.  இன்றைய கால கட்டத்தில் எம்மக்களுக்கு ஒரு உடன் விடிவாக அவர்களுக்கு தேவையான உணவு, உடை, உறையுள், சுயாதீனமாக சொந்த இடங்களில் சென்று வாழ வழி செய்யவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மக்களின் தேவையை பூர்த்தி செய்ய நமக்கு வெளி நாட்டு அரசுகளினதும், ஐக்கிய நாடுகள் சபையினதும் எமக்குச் சார்பான நிலைய ஏற்படுத்த வேண்டும். ஓர் அரசியல் கட்சி சார்ந்த அணுகுமுறையத் தவிர்த்து உலகளாவிய தமிழ் மக்களின் ஒருமித்த ஒரு நிலைப்பாடு உருவாக்கப் பட வேண்டும். தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்த்து மக்களுக்கு உடனடி நிவாரணம் சேர நாம் உழைக்க வேண்டும். இந்த  உடனடித் தேவைக்காக நாம் உணர்வு பூர்வமாக மட்டும் சிந்திக்காமல் அறிவுபூர்வமாகவும் சிந்திக்க வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;முன்னுதராணாமாக பல தமிழ் தலைமைகள் செயற்பட்டாலும், பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஈடாக, கூடிய புலம் பெயர் தமிழர் வாழும் கனடாவில் முன்னெடுக்க முடியவில்லை என்ற ஒரு குறைப்பாடும் விளங்குகின்றது. நம் மக்களை தலைமைப்படுத்த முயற்சிப்பவர்கள் மக்களை பிரித்தாள முயற்சிக்கக்கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர் நாடுகளில் தலைமைப் படுத்த முயற்சிப்பவர்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;1.  புலம் பெயர் நாட்டின் தேசிய மொழியிலும்,  நாட்டு அரசியல் பின்னணிகள், அரசியல் தலைவர்கள் முன்பு கூறிய கருத்துக்கள், இன்றைய நிலைப்பாடு, ஊடகங்களை கையாளக் கூடிய தன்மை போன்றவற்றைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;2.  எந்த நேரத்திலும் ஊடகங்களோ, அரசியல் பிரமுகர்களோ, தொண்டு நிறுவனங்களோ தொடர்பு கொள்ளக் கூடிய கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும்.&lt;br /&gt;3. தனிப்பட்ட ரீதியில் அந்த நாட்டு சட்ட திட்டங்களினால் பாதிக்கப் படாதவராக இருக்க வேண்டும்.&lt;br /&gt;4. தனிமனித அடையாளத்தை முன்னிறுத்தாமல், எம் மக்களின் பிரச்சனையை முன்னெடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்பட்ட கேள்விகளுக்கு விடை காண முயற்சிக்கும் போது உள்ளூர் தலைமைகளில் எந்த குழப்பமும் ஏற்படாது.  எம் தமிழ் இனத்தைச் சார்ந்து அரசியல் பிரதி நிதித்துவம் செய்யும் அரசியல் வாதிகள் இலங்கை, இந்தியா நாட்டைச் சேர்ந்தவர்களுடன்  சேர்ந்து பணியாற்ற வேண்டும்.  இரா. சம்பந்தன் போன்ற தலைவர்கள் இலங்கையில் வாழ்ந்து கொண்டு எம் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றார்கள். அவர்களுடைய ஆரோக்கியமான கருத்துக்களை புலம் பெயர் நாட்டிலுள்ள் அரசியல் தலைவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.   புலம் பெயர் மக்களின் அழுத்தம்,  இலங்கையில் வாழும் தமிழ்க் கூட்டமைப்பு பிரதி நிதிகளை வெளி நாட்டு அதிகாரிகள் யார் சென்றாலும் சந்திக்கும் வகையில் எங்களுடைய அழுத்தங்கள் இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;உலகளாவிய அளவில் ஒருமித்த போராட்டமே எம் இலக்கை இலகுவாக அடைய வழி சமைக்கும்.  வெறும் உணர்வு பூர்வமாக சிந்தித்து மட்டும் நாம் நம் இலக்கை அடைந்து விட முடியாது. அறிவுபூர்வமாகவும் எம் சிந்தனை அமைய வேண்டும். எந்த குறிக்கோளும் இல்லாமல் ஒரு சிலரை வால் பிடிக்கும் தன்மை தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கும்.   தியாகி என்றோ, துரோகி என்றோ  நம் தேவைகளுக்காக யாரையும் அடையாளப் படுத்த முயற்சிக்காமல், எம் மக்களின் உடனடித் தேவைகளுக்கு விடிவு தேடுவதுடன்  எம் தமிழீழத் தாகத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே தரப்பட்டுள்ள "தமிழீழமே தாகம்"  நிகழ்வு காணொளியில்   இணைக்கப்பட்டுள்ள‌ பாடல் வரிகளைக் கேளுங்கள். ( நன்றி - நினைவுகள்.கொம்)&lt;br /&gt;இப் பாடல் வரிகள் பல யதார்த்த நினைவுகளை அசைய வைத்து எங்களை ஒற்றுமைப் படுத்தும் என்று நம்புகின்றேன்.  உங்கள் கருத்தையும் பகிர்ந்து செல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="600" height="340"&gt;&lt;param name="movie" value="http://www.ninaivukal.com/ria/ShizVidz-2008120101.swf" /&gt;&lt;param name="allowFullScreen" value="true" /&gt;&lt;param name="flashVars" value="s=ZT0xJmk9NTU1MDc2MDY0Jms9eURrdkgmYT04MjExMjQ1X0Y3RzNDJnU9Z2FuYQ==" /&gt;&lt;embed src="http://www.ninaivukal.com/ria/ShizVidz-2008120101.swf" flashVars="s=ZT0xJmk9NTU1MDc2MDY0Jms9eURrdkgmYT04MjExMjQ1X0Y3RzNDJnU9Z2FuYQ==" width="600" height="340" type="application/x-shockwave-flash" allowFullScreen="true"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-3076533354055260166?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/3076533354055260166/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=3076533354055260166&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/3076533354055260166'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/3076533354055260166'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2009/06/blog-post.html' title='உணர்வு பூர்வமாகவா அறிவுபூர்வமாகவா சிந்திக்கும் நேரம் இது?'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SinKD9nuFVI/AAAAAAAAAwo/oxkOd8jQcEQ/s72-c/_SAN2440.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-8249001494372921165</id><published>2009-05-29T22:35:00.005-04:00</published><updated>2009-05-29T22:40:50.905-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='toronto tamils Candle vigil'/><title type='text'>எம் இனத்தை காப்பாற்ற வழி இல்லையா?</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;உறவுகளை இழந்த வலியில் எம்மினம் என்ன செய்வதென்று அறியாத நிலையில், யாருக்கு யார் ஆறுதல் சொல்வது! புலம் பெயர் நாடெல்லாம் வீதி வீதியாய் போராட்டம் செய்தோம், பாராளுமன்றங்களை முற்றுகையிட்டு மன்றாடினோம். கை கொடுக்க யாருமில்லாமல் கடைசி நிமிடம் வரை நம்மை உலகம் காக்கும் என்ற நம்பிக்கையிலிருந்து கொடூரமாக கொல்லப்பட்ட சொந்தங்களுக்காக நாம் என்ன செய்தோம், செய்கின்றோம் என்பது தான் இன்று நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரம்.&lt;br /&gt;&lt;br /&gt;இழப்பை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க சர்வதேசத்தில் எவ்வளவு குழப்பங்கள். மனித உரிமை நிறுவனங்கள் என்ற பேரில் மனித அவலத்தை கண்டு கொள்ளாத மனிதர்கள். 21ம் நூற்றாண்டில் மனிதம் செத்து விட்டதா? அழுகின்ற நேரமா அல்லது எழுகின்ற நேரமா? யார் உயிருடன் உள்ளார்கள், யார் இல்லை என்ற பல கேள்விகள்.  &lt;br /&gt;&lt;br /&gt;நாம் மௌனிக்கின்ற நேரமில்லை.  உலகத்தில் எல்லா மூலையில் உள்ள தமிழனும் ஒற்றுமையாக செயற்பட்டு, கண்மூடித்தனமாக இருந்த உலகப் பொது அமைப்புக்கள் நடவடிக்கை எடுக்கும் வரையும் ஓயக் கூடாது. பான் கீ மூனுக்கு 20,000 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் தெரிந்தும் மௌனமாக இலங்கை சென்று அங்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பாவித்ததிற்கான தடயம் இல்லை என்கின்றார்.   இவர்கள் எல்லாம் எப்படி ஒரு மனிதாபிமான அமைப்பில் உயர் பதிவியில் இருக்கமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காணொளி கனடிய மக்களின் உள்ளக் குமுறலை எடுத்து வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="640" height="360"&gt;&lt;param name="movie" value="http://www.ninaivukal.com/ria/ShizVidz-2008120101.swf" /&gt;&lt;param name="allowFullScreen" value="true" /&gt;&lt;param name="flashVars" value="s=ZT0xJmk9NTQ0MDIwMTk0Jms9SDNIa2omYT04MjExMjQ1X0Y3RzNDJnU9Z2FuYQ==" /&gt;&lt;embed src="http://www.ninaivukal.com/ria/ShizVidz-2008120101.swf" flashVars="s=ZT0xJmk9NTQ0MDIwMTk0Jms9SDNIa2omYT04MjExMjQ1X0Y3RzNDJnU9Z2FuYQ==" width="640" height="360" type="application/x-shockwave-flash" allowFullScreen="true"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓயாமல் தினமும் உழைப்போம்.  இந்த மனித அவலத்திற்கு துணை போனவர்கள் யார் என்றாலும் அவர்களை மனித நீதியின் முன் நிறுத்த தொடர்ந்து போராடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-8249001494372921165?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/8249001494372921165/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=8249001494372921165&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/8249001494372921165'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/8249001494372921165'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2009/05/blog-post_29.html' title='எம் இனத்தை காப்பாற்ற வழி இல்லையா?'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-7521002730182292203</id><published>2009-05-02T04:27:00.012-04:00</published><updated>2009-05-04T01:06:27.002-04:00</updated><title type='text'>கனடியத் தமிழருக்கும் ஊடகங்களுக்கானமான கனடிய தமிழ் இளையோரின் உள்ளக்குமுறல்கள்.</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;உலகலகளாக ரீதியாக  தமிழ் மாணவர்களின்  எழுச்சிகரமான போராட்டங்கள் தொடர்ச்சியாக  நடைபெற்றுவருகின்றன. இந்தப் போராட்டங்களில் பல சவால்களை இந்த இளையோர் சந்திக்க வேண்டியதாக இருக்கின்றது. அவர்களுக்கு பலமாக இருக்க வேண்டிய கடமைப்பாடு புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லோருக்கும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.imeem.com/nijam/music/IVXSp5DK/us-final-interview2mp3/"&gt; மாணவர்களின் பேட்டியை கேட்க இங்கே அழுத்தவும். Canadian Tamil Students Interview.mp3 - &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SfwFAbEVPbI/AAAAAAAAAvw/Ongd4yQGHNQ/s1600-h/us_embasy_26+097.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://1.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SfwFAbEVPbI/AAAAAAAAAvw/Ongd4yQGHNQ/s400/us_embasy_26+097.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5331141563723890098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கனடிய இளையோரில் சிலரின் ஆதங்கத்தை ஒலிப்பதிவாக தொகுத்து இங்கு தந்துள்ளோம்.  இந்த பதிவு என்பது உங்கள் மனங்களோடு பேசுவதற்கான இவர்களுடைய சிறிய முயற்சி மட்டுமே. இவர்கள் எண்ணங்களை ஊக்குவிக்குமுகமாக  தமிழ் வானொலிகள், இணயங்கள் இந்த ஒலிப்பதிவை உங்கள் ஊடகங்களில் எடுத்து வருமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-7521002730182292203?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/7521002730182292203/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=7521002730182292203&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/7521002730182292203'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/7521002730182292203'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2009/05/blog-post.html' title='கனடியத் தமிழருக்கும் ஊடகங்களுக்கானமான கனடிய தமிழ் இளையோரின் உள்ளக்குமுறல்கள்.'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SfwFAbEVPbI/AAAAAAAAAvw/Ongd4yQGHNQ/s72-c/us_embasy_26+097.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-2639273238827320529</id><published>2009-04-10T13:29:00.004-04:00</published><updated>2009-04-10T13:35:07.980-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒட்டாவா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்ணா நோன்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கனடா'/><title type='text'>ஒட்டாவில் பாராளுமன்றலின் முன் எழுச்சிகரமாக மக்கள் தொடர்ச்சியாக  போராட்டம் ( சித்திரை 10)</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் அலை அலையாக வந்த வண்ணமாக உள்ளார்கள். எழுச்சிகரமாக கனடிய மக்களுக்கும் எம் மக்களின் நிலைப்பாட்டை தெரியவைத்து ஒரு போர் நிறுத்தத்தை வேண்டி நிற்கிறார்கள். சாய்ப்பிரியன் ஆரம்பித்து வைத்த நீராகரத்துடன் மட்டும் சாகும் வரை உண்ணாவிரதத்தில் மேலும் நால்வர் இணைந்திருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்ணா நோன்பு செய்பவர்களின் உணர்வலைகள் இங்கே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="width:300px;"&gt;&lt;object width="300" height="110"&gt;&lt;param value="http://media.imeem.com/m/RqNazczIH7/aus=false/" name="movie"/&gt;&lt;param value="transparent" name="wmode"/&gt;&lt;embed width="300" src="http://media.imeem.com/m/RqNazczIH7/aus=false/" height="110" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div style="background-color:#E6E6E6;padding:1px;"&gt;&lt;div style="float:left;padding:4px 4px 0 0;"&gt;&lt;a href="http://www.imeem.com/"&gt;&lt;img border="0"   src="http://www.imeem.com/embedsearch/E6E6E6/"/&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;form action="http://www.imeem.com/embedsearch/" style="margin:0;padding:0;" method="post"&gt;&lt;input name="EmbedSearchBox" type="text"/&gt;&lt;input style="font-size:12px;" value="Search" type="submit"/&gt;&lt;div style="padding-top:3px;"&gt;&lt;a href="http://www.imeem.com/ads/banneradclick.ashx?ep=0&amp;ek=RqNazczIH7" rel="nofollow"&gt;&lt;img border="0" src="http://www.imeem.com/ads/bannerad/152/10/"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.imeem.com/ads/banneradclick.ashx?ep=1&amp;ek=RqNazczIH7" rel="nofollow"&gt;&lt;img border="0" src="http://www.imeem.com/ads/bannerad/153/10/"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.imeem.com/ads/banneradclick.ashx?ep=2&amp;ek=RqNazczIH7" rel="nofollow"&gt;&lt;img border="0" src="http://www.imeem.com/ads/bannerad/154/10/"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.imeem.com/ads/banneradclick.ashx?ep=3&amp;ek=RqNazczIH7" rel="nofollow"&gt;&lt;img border="0" src="http://www.imeem.com/ads/bannerad/155/10/RqNazczIH7/"/&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/form&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br/&gt;&lt;a href="http://www.imeem.com/nijam/music/iM6_bgPG/ottawafastinginterview10aprilmp3/"&gt;Ottawa_fasting_interview_10_April.mp3 - &lt;/a&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-2639273238827320529?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/2639273238827320529/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=2639273238827320529&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/2639273238827320529'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/2639273238827320529'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2009/04/10.html' title='ஒட்டாவில் பாராளுமன்றலின் முன் எழுச்சிகரமாக மக்கள் தொடர்ச்சியாக  போராட்டம் ( சித்திரை 10)'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-3884457993516377974</id><published>2009-04-08T22:57:00.003-04:00</published><updated>2009-04-08T23:09:29.373-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விச வாயு'/><title type='text'>தடை செய்யப்பட்ட விச வாய்வு ஆயுதங்களை கண்டிக்க ஒரு அரசும் இல்லையா?</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;U.N  இனால் தடை செய்யப்பட்ட விச வாயு ஆயுதங்களை  இலங்கை அரசு வன்னிப் போர் முனையில் உபயோகித்திருக்கின்றது.  இது தொடர்பாக ஓர் ஆங்கிலச் சேவை எடுத்து வந்த காட்சி இங்கே.  ஏனோ உலகத்தில் இந்த இரட்டை வேடம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/4TOEQGl1FJ0&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/4TOEQGl1FJ0&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-3884457993516377974?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/3884457993516377974/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=3884457993516377974&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/3884457993516377974'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/3884457993516377974'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2009/04/blog-post.html' title='தடை செய்யப்பட்ட விச வாய்வு ஆயுதங்களை கண்டிக்க ஒரு அரசும் இல்லையா?'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-4919298117268794677</id><published>2009-02-19T22:46:00.002-05:00</published><updated>2009-02-19T22:51:13.752-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/ நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>U.N.   உள்ளே என்ன நடக்கின்றது?</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு பேட்டி,   ஈழப் பிரச்சனையை முன்வைத்து U.N   இன் நடவடிக்கையை மேற்கத்தைய நிருபர் விமர்சிக்கிறார்.   நிச்சயம் கேட்க வேண்டிய பேட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed type="application/x-shockwave-flash" src="http://bloggingheads.tv/maulik/offsite/offsite_flvplayer.swf" flashvars="playlist=http%3A%2F%2Fbloggingheads%2Etv%2Fdiavlogs%2Fliveplayer%2Dplaylist%2F17772%2F11%3A33%2F32%3A56" height="288" width="380"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-4919298117268794677?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/4919298117268794677/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=4919298117268794677&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/4919298117268794677'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/4919298117268794677'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2009/02/un.html' title='U.N.   உள்ளே என்ன நடக்கின்றது?'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-1740314304883582718</id><published>2009-02-15T01:37:00.004-05:00</published><updated>2009-02-15T01:43:11.365-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அவசர வேண்டுகோள்'/><title type='text'>ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான மனு!</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்புச் சபையை இலங்கை மனித அவலம் தொடர்பாக‌ உடனடியாக எம்மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க வைப்பதற்கான‌  மனு இங்கே கீழே தரப்பட்டுள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.petitiononline.com/sgsl159/petition.html"&gt;&lt;font size=4 color=990000&gt;மனுவை அனுப்புவதற்கு இந்த இணைப்பை சொடுக்கவும்.&lt;/font&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தயவு செய்து உங்கள் நட்புகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி &lt;a href="http://www.petitiononline.com/sgsl159/petition.html"&gt;http://www.petitiononline.com/sgsl159/petition.html &lt;/a&gt;   &lt;br /&gt;என்ற இணைய முகவரி மூலம் மனுவை நிரப்பிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தால் உங்கள் தளங்களிலும் இந்த மனுவிற்கான இணைப்பை போடவும். காலத்தின் கட்டாயத்திற்கான தேவை. குறிப்பாக தமிழ் நாட்டு சகோதரர்களின் பங்களிப்பு இதற்கு மேலும் வலு ஊட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-1740314304883582718?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/1740314304883582718/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=1740314304883582718&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/1740314304883582718'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/1740314304883582718'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2009/02/blog-post_15.html' title='ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான மனு!'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-3615365259182008582</id><published>2009-02-08T10:03:00.007-05:00</published><updated>2009-02-08T10:09:22.192-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியியல்/ நுட்பம்'/><title type='text'>நீங்களும் மேற்குலகில் மருத்துவம் கற்றுக் கொள்ளலாமா?</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;மேற்குலகில் மருத்துவம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கனவை நனவாக்குவதற்கு பல சிரமங்கள் உண்டு. கீழைத் தேசங்களில் 12ம் வகுப்பு முடிந்த பின் ஒரு தேர்வுப் பரீட்சை எடுத்த பின்பு  M.B.B.S   படிக்க தகுதி பெற்றுக் கொள்ளலாம்.  ஆனால் மேற்குலகில் குறைந்தது 2 வருடங்கள் பல்கலைக்கழகத்தில் படித்து,  MCAT  தேர்வில் சிறப்பாகச் செய்து, நேர்முகத் தேர்வு ஒன்றிற்கு அமர்ந்து அதில் தெரிவுக் குழுவை திருப்திப் படும் பட்சத்தில் தான்  மேற்கொண்டு படிக்கும் வாய்ப்பு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் எந்த வயதிலும் மருத்துவத்துறையில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. தென் ஆபிரிக்காவிலிருந்து உளவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் வந்து கனடாவில்  Doctor of Medicine ( M.D)  பட்டம் பெற்று மருத்துவராக கடமையாற்றுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொறியியலாளரும், வழக்கறிஞரும் மருத்துவம் கற்றுக் கொள்ள வாய்ப்புக்கள் இருக்கின்றது. இங்கு மருத்துவ பீடம் கிடைக்காதவர்கள் கனடாவில் இருந்து இந்தியா சென்று படித்துக் கொள்கின்றார்கள். அவர்கள் பின்பு கனடாவில் சில பரீட்சைகள் எடுத்து தான் வேலை செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;IMHO ( International Medical Health Organization)  என்ற தன்னலமற்ற சேவை நிறுவனம்,  மருத்துவர்களை ஒன்றிணைத்து ஈழத்தில் அன்னலுறும் மக்களுக்கு உதவி வருகின்றார்கள்.  இந்த கனடாக் கிளையின் இளைஞர்களை இணைக்கும் டாக்டர் கண்ணா வேலா கொடுத்துள்ள பேட்டியில் மருத்துவம் படிக்க இளையவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கருத்துப் பகிர்வு செய்திருக்கின்றார்.   கேட்டுச் சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="width:300px;"&gt;&lt;object width="300" height="110"&gt;&lt;param value="http://media.imeem.com/m/Tdv5hntuDi/aus=false/" name="movie"/&gt;&lt;param value="transparent" name="wmode"/&gt;&lt;embed width="300" src="http://media.imeem.com/m/Tdv5hntuDi/aus=false/" height="110" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div style="background-color:#E6E6E6;padding:1px;"&gt;&lt;div style="float:left;padding:4px 4px 0 0;"&gt;&lt;a href="http://www.imeem.com/"&gt;&lt;img border="0"   src="http://www.imeem.com/embedsearch/E6E6E6/"/&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;form action="http://www.imeem.com/embedsearch/" style="margin:0;padding:0;" method="post"&gt;&lt;input name="EmbedSearchBox" type="text"/&gt;&lt;input style="font-size:12px;" value="Search" type="submit"/&gt;&lt;div style="padding-top:3px;"&gt;&lt;a href="http://ads.imeem.com/ads/banneradclick.ashx?ep=0&amp;ek=Tdv5hntuDi"&gt;&lt;img border="0" src="http://ads.imeem.com/ads/bannerad/152/10/"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://ads.imeem.com/ads/banneradclick.ashx?ep=1&amp;ek=Tdv5hntuDi"&gt;&lt;img border="0" src="http://ads.imeem.com/ads/bannerad/153/10/"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://ads.imeem.com/ads/banneradclick.ashx?ep=2&amp;ek=Tdv5hntuDi"&gt;&lt;img border="0" src="http://ads.imeem.com/ads/bannerad/154/10/"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://ads.imeem.com/ads/banneradclick.ashx?ep=3&amp;ek=Tdv5hntuDi"&gt;&lt;img border="0" src="http://ads.imeem.com/ads/bannerad/155/10/Tdv5hntuDi/"/&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/form&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br/&gt;&lt;a href="http://www.imeem.com/nijam/music/f5dbLn_L/gtr_dr_kanna_vela_interview/"&gt;Dr. Kanna Vela Interview - GTR&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-3615365259182008582?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/3615365259182008582/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=3615365259182008582&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/3615365259182008582'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/3615365259182008582'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2009/02/blog-post_08.html' title='நீங்களும் மேற்குலகில் மருத்துவம் கற்றுக் கொள்ளலாமா?'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-8811589768637301143</id><published>2009-02-07T15:53:00.016-05:00</published><updated>2009-02-07T16:39:09.873-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/சமூகம்'/><title type='text'>உதவி செய்தலும் உதவி பெறுதலும்</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;உதவி பெறாமல் வாழ்ந்தவர்கள் என்று யாரையும் சொல்லி விட முடியாது.   ஆயினும் உதவி செய்கின்ற மனப்பாங்கு எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.  இது ஏன் என்று ஒரு சின்னக் கேள்வியை எனக்குள்ளே  எப்போதும் அசை போட்டுக் கொள்வதுண்டு. நான் யாரிடமாவது உதவி கேட்பதாயின் பல தடவைகள் சிந்தித்துத்தான் அணுகியதுண்டு அப்போதும் மூக்குடைந்த சந்தர்ப்பங்கள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சுனாமிக் காலத்தில் அனேகமானோர் தாங்களாக முன் வந்து உதவிய போது, காலத்தின் தேவை கருதி உதவுபவர்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று திருப்திப் பட்டதுண்டு. இந்தக் காலத்தில், எனக்கு தெரிந்தவர்கள் சிலரிடம் இதற்கு பங்களிப்பு செய்யக் கேட்ட போது அதில் ஒருவர் " அவை அவை தாங்கள் விலாசம் எழுப்புகின்றதுக்கு காசு கேட்கினம்"  என்று விமர்சித்தார்.  அது எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது.  இவர் ஒரு சிலருக்கு தண்ணி வேண்டிக் கொடுத்து விட்டு தன்னை பெரியவராக உருவகப் படுத்தி எம் போராட்டத்தை கொச்சைப் படுத்துவதே தொழிலாகச் செய்வார்.  இவருடன் போராட்டத்தை நேசிப்பவர்கள் இருந்தாலும் " நக்கினார் நா இழந்தார்" என்பது போல் அவருக்கு வால் பிடித்து திரிவதையும் பார்த்திருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உதவி செய்யாமல் தவிர்த்து கொள்பவர்களில் அனேகமானோர் மற்றவர்களின் உதவியை அதிகம் வேண்டி நிற்பவர்களாயும், தாங்கள் புத்திசாலிகள் என்ற எண்ணக் கருவை கொண்ட சுய நலவாதிகளாய் இருப்பதையும் பார்த்திருக்கின்றேன். பழகிய 10 நிமிடத்திலேயே தாங்கள் வல்லவர்கள், படித்தவர் அல்லது பணக்காரர் என்ற தோறணையை வெளிப்படுத்துபவர்களாகவோ அல்லது உலகத்தில் எல்லாவற்றையும் இழந்து வாழ்பவர்கள் என்ற அனுதாபத்தை மற்றவர்களிடம் வேண்டி நிற்கும் அணுகுமுறையைப் பார்த்திருக்கின்றேன்.  சூடு சுரணை என்பது இவர்களிடம் மிகக் குறைவு, தங்கள் காரியம் ஆக வேண்டுமானால் என்ன பல்டியும் அடிப்பார்கள். சில நாட்களுக்கு முன் சொன்ன பொய்யிற்கும் இன்று சொல்லும் பொய்யும் முரண்படுவதைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிக்கனமாய் வாழ்வதற்கும் கஞ்சத்தனத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் நடந்து கொள்வார்கள். இவர்கள் உதவி செய்யாமல் தொடர்ந்தும் இவர்களுக்கு உதவி கிடைப்பது தாம் புத்திசாலித்தனமாய் சமுதாயத்தை  உபயோகிக்கின்றோம் என்ற எண்ணம் தான்&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோராலும் உதவ முடியும்.  பண உதவி மாத்திரம் உதவியாக அமைந்து விடாது.  சரீர உதவி, சில வேளைகளில் ஆறுதல் வார்த்தைகளும் உதவியே.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இன்று உலகத்தின் உதவியை வேண்டி நிற்கின்றோம்,  அண்மையில் தென் ஒன்ராரியோவிலை அதிகளவு இரத்த தானம் கொடுத்த இனம் தமிழ் இனம் என்று கனடிய இரத்த தான அமைப்பினர் வாழ்த்தினார்கள்.  இந்த நாட்டிற்கும் நன்றியுணர்வை வெளிப்படுத்த தான் இத்த இரத்த தானம் நிகழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உதவி செய்தவர்களுக்குத் தான் திருப்பி உதவி செய்ய வேண்டும் என்றோ அல்லது தெரிந்தவர்களிக்கு மட்டும் உதவ வேண்டும் என்ற‌ அவசியம் இல்லை.  யாரும் யாருக்கும் உதவலாம். ஒரு சிலர் மற்றவர்களை காயப் படுத்துவதே தொழிலாக செய்வார்கள். இப்படியானவர்கள் உபத்திரம் செய்யாமல் இருந்தாலே பெரிய உதவி.  ஒரு சிலர் தங்களுக்கு தேவையானவர்களுக்கு வலியப் போய் உதவுவார்கள் ஆனால் மற்றவர்களுக்கு ஒரு சின்ன உதவியும் செய்ய மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உதவி என்பது பொருள், காலம் அறிந்து கேட்காமலே செய்ய வேண்டியது,  உதவி செய்தது அவர்களை திருப்தியடையச் செய்ததா என்பதை அறிய முயல வேண்டும். வெறுமனே கடமைக்காக செய்த உதவியாக அமைந்து விடக் கூடாது. மற்றவர்கள் துணிந்து உங்களிடம் உதவி கேட்கும் நிலையில் நீங்கள் இருந்தால் அது பெருமைப் பட வேண்டிய விடயம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு 15 வருடத்திற்கு மேல் பகுதி நேர ஆசிரியனாக கடமையாற்றிய அனுபவம் உண்டு.  பல தரப்பட்ட மாணவர்களை சந்திக்கும் வய்ப்பை பெற்றவன். ஆசிரியத் தொழிலை ஏணிக்கு ஒப்பிடுவார்கள், படித்து முடித்த பின் ஏறி மிதிப்பார்கள் என்ற யதார்த்தமும் அடங்கியுள்ளதை அறிந்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் பல பட்டங்களை எடுத்தவராகவோ அல்லது பல மேடைகளில் தொண்டை கிழிய உங்கள் கருத்துக்களை சொல்லுபவராகவோ இருந்தால் போதாது, உங்களை ஒரு சாதரணனும் அணுகக் கூடிய பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் அணுக முடியாதவர்களாக வாழும் வாழ்க்கை முழுமை அடைந்து விடாது.  உதவி செய்பவர்கள் இழிச்ச வாயர் என்ற எண்ணப் பாடுகள் சிலருக்குண்டு. இந்த எண்ணம் உள்ளவர்களும் காலப் போக்கில் மாறிவிடும் சந்தர்ப்பங்கள் அவர்கள் தேவைகள் பூர்த்தியாகும் போது மாறிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;கனடிய சமூகம் மிகவும் உதவும் எண்ணம் கொண்ட சமூகம். இந்த நீரோட்டத்தில் கலந்து விட்டும் மற்றவர்களுக்கும் உதவும் மன நிலையை நாம் வளர்க்காவிட்டால் நாம் மனிதத்திலிருந்து விலகியவர்கள் ஆகி விடுவோம். ஒரு கை உதவினால் மற்ற கைக்கு தெரியக் கூடாது என்பார்கள், ஆயினும் எங்களுக்கு உதவியவர்களை மறக்காமல் நினைவு கோர வேண்டியது எம் கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கும் உதவி மறுக்கப்பட்ட அனுபவங்கள் நிச்சயம் இருக்கும்.  கொஞ்சம்  சொல்லிட்டு போங்கோ!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-8811589768637301143?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/8811589768637301143/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=8811589768637301143&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/8811589768637301143'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/8811589768637301143'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2009/02/blog-post_07.html' title='&lt;font color=#990033&gt;உதவி செய்தலும் உதவி பெறுதலும்&lt;/font&gt;'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-5319580428789865500</id><published>2009-02-05T00:16:00.008-05:00</published><updated>2009-02-05T10:35:17.060-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்/சமூகம்'/><title type='text'>கனடிய பாராளுமன்றத்தில் ஈழப்பிரச்சனை தொடர்பான அவசர விவாதம் நடைபெற்றது.</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;கனடிய தமிழர்களின் குரலுக்கு செவிமடுத்து அவசர விவாதத்தை இன்று இரவு Feb 4த்  நடத்தினார்கள்.  காரசாரமாக பல தகவல்களுடன் ஈழப்பிர்ச்சனை ஆராயப் பட்டது.  கனடா உலகத்தில் சமாதானத்துக் கான தூதுவ நாடு, இலங்கை விடயத்தில் மௌனமாக இருக்கின்றது என்ற வினாக்கள் பல பாராளுமன்ற உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதிப்புக்குரிய Jim Karygiannis M.P , Scarborough- Agincourt என்றவரின்  முயற்சியிலை கனடாவில் தமிழருக்கான அவசர விவாதம் இன்று தான் நடை பெற்றது. கனடா இந்த விடயத்தில் அக்கறை எடுக்க வேண்டியதின் முக்கியத்துவத்தையும் எம் மக்கள் அன்றாடம் படும் கஸ்டத்தையும் விளக்கியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SYp3LR8gB6I/AAAAAAAAAmc/Y54ZG3c8fYU/s1600-h/_SAN1550.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SYp3LR8gB6I/AAAAAAAAAmc/Y54ZG3c8fYU/s400/_SAN1550.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5299178947234236322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;3 மில்லியன் பணத்தை கொடுப்பதுடன் நின்று விடாமல் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அது சென்றடைய வேண்டும்.  போர் நிறுத்தத்திற்கான அழுத்தத்தை உடனடியாக இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டும். சமாதானத்திற்கான தீர்வை எட்டுவதற்கு கனடா முக்கிய பங்கு வகிக்க வேண்டும். கனடாவிலுள்ள குடும்பங்களுடன் அவர்களுடைய உறவுகள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இழுத்தடிக்கப் படாமல் அதிகாரிகளை அதிகரித்து உடனடியாகச் செய்யப் படவேண்டும். வெறும் வார்த்தை அளவில் இல்லாமல் செயல் அளவிலும் நாம் இருக்க வேண்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பல M.P. க்கள் விவாதத்தில் கலந்து கொண்டார்கள். பல தரப்பட்ட விவாதங்கள் முன் வைக்கப்பட்டது.  U.N போன்றவை பெரிய அமைப்புக்களாய் இருந்தும் இலங்கை விடயத்தில் எதுவும் செய்து விடவில்லை.  கனடா போன்ற நாடுகள் U.N இனூடாக ஒரு தீர்மானத்தை எடுத்து இலங்கை விடயத்தில் தலையிட வேண்டும்.  ஒரு உறுப்பினர் தன் உரையில் தமிழர்கள் கனடிய நீரோட்டத்தில் பல்வேறு துறைகளில் முன்னேறியிருக்கின்றார்கள், எனக்கு தெரிந்த நண்பர் லோகன் கணபதி ( மார்க்கம் மா நகராட்சி உறுப்பினர்)  அவர் மனைவி மருத்துவராக இருக்கின்றார் என்று உதாரணமிட்டு பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு உறுப்பினர் தன் உரையில்,  இது அறிவுசால் ஆய்வு விவாதம் அல்ல,  மனித அவலம் சம்பந்தமானது எனவே அந்த கோணத்துடன் பார்க்கப் படவேண்டும் என்றார். அவர் நியுயோர்க் டைம்ஸ் உட்பட பல பத்திரிகைகளை மேற்கோள்காட்டி, அரசு கிழக்கில் விடிவை எற்படுத்தியதாக சொல்லி அங்கும் அடக்குமுறையில் ஈடுபடுவதாகச் சொன்னார்.   அம்னெஷ்டி, Human Right Watch,  பல நிறுவனங்கள் இதைப் பற்றி  மறுக்கமுடியாத  பல அறிக்கையை சொல்லியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இடம்பெயர்ந்துள்ள 300,000 மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்கான முயற்சிகள் உடனடியாகச் செய்யப்பட வேண்டும் என்றார்,  சிறுபான்மையினம் அடிப்படை உரிமைகளுடன் வாழ்வதற்கான நிரந்தர தீர்வு ஏற்படுத்தப் படவேண்டும். புலிகளை அழித்து விட்டால் தீர்வு வந்து விடாது, அது இன்னும் 30 வருடங்களுக்கு பிரச்சனையை கொண்டு செல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை கொன்று சமாதனத்திற்கான சந்தர்ப்பத்தை இலங்கை அர்சு அழித்துவிட்டது. பல பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள் கொல்லப் பட்டுள்ளார்கள்.  கனடிய தூதரகம் வெறும் அறிக்கையுடன் நின்றுவிடாமல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கனடியத் தமிழர்கள் தொடர்ந்து அவர்கள் M.P க்களை தொடர்பு கொண்டு உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது M.P   யார்?  அவரை எப்படி தொடர்பு கொள்வது? &lt;br /&gt;அ) Call this toll free  1-800-622-6232    (  8 AM - 8 PM) &lt;br /&gt;ஆ)  Use this Web address and key in your postal code.  Get the contact info. &lt;br /&gt;http://www2.parl.gc.ca/Parlinfo/Compilations/HouseOfCommons/MemberByPostalCode.aspx?Menu=HOC &lt;br /&gt;&lt;br /&gt;இது போல் எல்லா நாட்டிலும் உள்ள தமிழர்கள் அவர்கள் அரசுகளை வற்புறுத்த வேண்டும். தொடர்ந்து அயராது உழைப்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www2.parl.gc.ca/HousePublications/Publication.aspx?Language=E&amp;Mode=1&amp;Parl=40&amp;Ses=2&amp;DocId=3645216#OOB-2582077"&gt;கனடிய பாராளுமன்ற ஈழப்பிரச்சனை 4:30 மணி நேர‌ விவாதத்தை ஆங்கிலத்தில் பார்க்க  இங்கே அழுத்தவும்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-5319580428789865500?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/5319580428789865500/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=5319580428789865500&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/5319580428789865500'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/5319580428789865500'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2009/02/blog-post.html' title='கனடிய பாராளுமன்றத்தில் ஈழப்பிரச்சனை தொடர்பான அவசர விவாதம் நடைபெற்றது.'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SYp3LR8gB6I/AAAAAAAAAmc/Y54ZG3c8fYU/s72-c/_SAN1550.JPG' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-891139107828065895</id><published>2009-02-01T13:10:00.020-05:00</published><updated>2009-02-01T16:34:05.996-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அவலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாயா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'> மாதங்கி மாயா அருள் பிரகாசம் ( M.I.A)    வன்னி மக்களுக்காக குரல் எழுப்பியுள்ளார்! </title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;உலகப் புகழ் பெற்ற ஒஸ்கார்(Oscar) விருதுக்கும், கிறாமி (Grammy) விருதுக்கும் தெரிவு செய்யப்பட்டோர் தெரிவில் இருக்கும் தமிழிச்சி தானும் ஒரு அகதி,  தான் பெறும் விருதை விட போரினால் பாதிக்கப் பட்டிருக்கும் தமிழ் மக்களிற்கான ஒரு தீர்வே முக்கியம் என்கின்றாள். மேற்குலகில் இசைத்துறையில் தனக்கென்று அடையாளத்தை வைத்திருக்கும் ஒரே ஒரு தமிழ் உறவு, நமக்காக எப்போதும் குரல் எழுப்பி வருகின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SYXmEhIPcZI/AAAAAAAAAmM/ZY5tZRYySNU/s1600-h/mia_01.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SYXmEhIPcZI/AAAAAAAAAmM/ZY5tZRYySNU/s320/mia_01.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5297893501958058386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தந்தையின்  பேரில்  "அருளர்" என்றும், தாயின் பேரில் "கலா" என்ற இசைத் தொகுப்புக்களை தந்து தனக்கென்று இசைத்துறையில் அடையாளம் பெற்றுவிட்டவள், பிரித்தானிய குடியுரிமையுள்ளவள், தமிழ் தன் அடையாளம் என்று வியம்பி நின்றதால் அமெரிக்கா ஒரு இசை நிகழ்வுக்கு செல்ல இருந்த போது அனுமதி மறுக்கப் பட்டாள். அப்போது கனடிய மண்ணிற்கு வந்த பொழுது கனடிய பிரதான ஊடகமான CBC இன்   THE HOUR  என்ற  பிரபல்யமான நிகழ்வில் மனம் விட்டு தான் தமிழ் என்ற அடையாளத்தை அடித்துக் கூறுகின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கரின் "watch list"  இலிருந்ததால் தான் அனுமதி மறுக்கப் பட்டது என்று பேட்டியாளருக்கு சொல்கின்றார்கள்.&lt;br /&gt;கீழே உள்ள பேட்டியை பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/0N7wBsUV9kg&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/0N7wBsUV9kg&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாயா முதல் 10 வருடங்களை பல இன்னல்களின் மத்தியில் ஈழத்திலும், இந்தியாவிலும் வாழந்தவள். தந்தை நம் ஈழப் போராட்டத்துடன் இணைத்துக் கொண்டவர். இவர் தாயார் அவள் குழந்தையாக இருக்கும் போதே எம் பிரச்சனையை சொல்லி வளர்த்திருக்கின்றாள். தாய் துணி தைத்து கொடுத்து வருமானம் தேடி வளர்த்திட, வெட்டிய மிஞ்சிய துணிகளில் விளையாடி மகிழ்ந்தவள். இலண்டனிற்கு புலம் பெயர்ந்து இசைத்துறையில் படித்து படிப்படியாக பல தடைகளைத் தாண்டி வந்துள்ளாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.vakthaa.tv/v/2892/mia-standing-up-for-tamils-on-national-tv.html"&gt;  Vakthaa.tv வீடியோவை பார்க்க‌ இங்கே அழுத்தவும்..&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இசைத்துறையில் நாட்டம் கொண்ட பாடகர், கிற்றார் இசை விற்பன்னர் Ben Brewer   என்பவரை   தன் வாழ்க்கைத் துணையாக தெரிவு செய்து தாய்மை அடைந்து கிறாமி விருது நாளில் குழந்தை பெறத் தயாராகிக் கொண்டிருக்கின்றாள்.  மற்றவர்கள் ஆசுபத்திரி சென்று குழந்தை பெறுவதை தவிர்த்து,  வீட்டில் நீச்சல் குழத்தில் குழந்தையை பெற்றுக் கொள்ள விரும்புவதாக கூறுகின்றாள்.  ஈழத்தில் எந்த வசதியுமில்லாமல் முகாம்களில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் போது இது எல்லாம் ஒரு வலியாகத் தெரியாது என்கின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மினம் மிருகங்களை விட கேவலாமான முறையில் உண்ண உணவில்லாமல், தங்க இடமில்லாமல் சுனாமியால் பாதிக்கப்பட்ட காலத்திலும் இலங்கை அரசு எந்த உதவியும் செய்யாமல் ஜேர்மனிய நாசிச காலங்களை விட மோசமானது என்று மேற்குலகிற்கு அடித்துச் சொல்கின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"PAPER PLANES"  என்ற பாட்டிற்கு   "Slumdog Millionaire"  என்ற படத்தில் வந்ததிற்காகத்தான் விருது பெற தெரிவுக்குழுவின் குறுகிய தெரிவுக்குள் தெரிவாகியுள்ளாள். அவள் பாடல்களில் துவக்கு சுடும் சத்தம் எழுப்பப்படுவதைப் பற்றி கேட்கப் பட்டபோது,  துவக்குச் சத்தம் என் வாழ்வியலுடன் கலந்துவிட்ட ஒன்று, புலம் பெயர்ந்தவர்கள் போரினால் பாதிக்கப்பட்டோர் எல்லோர் காதிலும் ஒலிப்பது இது. எங்களை நோக்கிச் சுடுவதை பார்த்தும் கேட்டும் பழகிவிட்டோம், பிடிக்காவிட்டால் சுடுபவர்களிடம் போய் சொல்லுங்கள் நிறுத்தச் சொல்லி!.&lt;br /&gt;&lt;br /&gt;I fly like paper, get high like planes&lt;br /&gt;if you catch me at the border i got visas in my name&lt;br /&gt;If you come around here i make em all day&lt;br /&gt;i get one down in a second if you wait&lt;br /&gt;&lt;br /&gt;புலம் பெயர்ந்து வந்தவர்களின் கதையை நாசூக்காக சொன்ன பாடல் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/7sei-eEjy4g&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/7sei-eEjy4g&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க அரசின் பயங்கரவாத்திற்கு எதிரான போர் என்று அல்கேடாவை அழிப்பதாக ஈராக்கில் ஒரு மில்லியன் மக்களை அழிப்பது , மற்ற அரசுகளுக்கு குறிப்பாக  இலங்கை அரசு கண்மூடித்தனமாக தமிழர்களை அழிக்க வழிவகுத்தது. அமெரிக்க அரசு பொறுப்புடன் நடக்க வேண்டும் ஒபாமாவின் அரசு அதற்கான முனைப்புகளை செய்யும் என நினைக்கின்றேன், என்கின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;காலத்தின் கட்டாயம் கருதி நமக்காக குரல் கொடுக்கும் ஒரு உறவுக்கு விருதுகள் கிடைப்பதையிட்டு நாமும் பாராட்டி, மேலும் சிறக்க வேண்டி நிற்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-891139107828065895?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/891139107828065895/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=891139107828065895&amp;isPopup=true' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/891139107828065895'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/891139107828065895'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2009/02/mia.html' title='&lt;font color=#990033&gt; மாதங்கி மாயா அருள் பிரகாசம் ( M.I.A)    வன்னி மக்களுக்காக குரல் எழுப்பியுள்ளார்! &lt;/font&gt;'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SYXmEhIPcZI/AAAAAAAAAmM/ZY5tZRYySNU/s72-c/mia_01.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-5796396242600874132</id><published>2009-01-31T09:11:00.017-05:00</published><updated>2009-01-31T09:43:03.795-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அவலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடிதம்'/><title type='text'>வன்னியிலிருந்து வலியின் விழிம்பில் ஓர் கடிதம்.- "நலமுடன் இருக்கிறீர்களா?  உலகத்தமிழர்களே!"</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மின்னஞ்சலில் தொடராக வந்த இக்கடித விபரத்தை உங்கள் பார்வைக்காக தருகின்றேன்.  வார்த்தைகளில் வலியின் கொடுமை தெரிகின்றது. அறிவு ஜீவிகள் என்று சொல்லி அரச நாற்காலிக்காய்  மாத்திரம் வாழ்ந்துவிடுபவர்களுக்கு இது எட்ட வேண்டிய கடிதம். உங்கள் நட்புகளுக்கும் இக்கடிதத்தை எடுத்துச் செல்லுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இக்கடிதத்தை படித்த பொழுது எனது விழியிலிருந்துஎன்னையும் அறியாமல் சில கண்ணீர்த்துளிகள் பூமியில் விழுந்தன. ஏதோ ஒரு செப்டம்பர் 11 அன்றைக்கு, உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவத்தை இன்னும்&lt;br /&gt;மறக்காமல் நாம் விவாதித்துகொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நம் காலடியில் உள்ள தேசத்தில் நம் சொந்தங்களுக்கு தினம் தினம் செப்டம்பர் 11 நடந்து கொண்டிருப்பதை நாம் இன்று வரை கண்டுகொள்ளவில்லை அல்லது கண்டும் காணாததுபோல் இருந்து கொண்டிருக்கிறோம். ஒரு சீக்கிய மாணவனின் முடியை அறுத்ததற்காக வெகுண்டெழுந்த சீக்கிய இனம் எங்கே, உன் தொப்புள் கொடி உறவின் உயிரை அறுத்த பின்னும் வாய் மூடி வேடிக்கை பார்க்கும் நம் தமிழ் இனம் எங்கே!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font size=4 color=#990033&gt;&lt;strong&gt;இக்கடிதத்தை படித்த பிறகாவது உங்கள் நெஞ்சில் தமிழினப்பற்று எட்டிப்பார்க்கும் என்ற நம்பிக்கையில்!&lt;/strong&gt;&lt;/font&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color=#000033&gt; உங்களில் ஒருவன் (கண்கள் நிறையக் கனவுகளோடும், &lt;br /&gt;துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த&lt;br /&gt;ரணங்களின் வலியோடும்&lt;br /&gt;அகதி முகாமில் வாடும்&lt;br /&gt;புலம்பெயர்ந்த ஈழக்&lt;br /&gt;குழந்தையின் கிழிந்து&lt;br /&gt;போன சட்டைப்பைகளில்&lt;br /&gt;இருந்த உடைந்த&lt;br /&gt;பென்சிலின்&lt;br /&gt;ஒட்டுத்துண்டில்&lt;br /&gt;இந்தக்கடிதம்&lt;br /&gt;எழுதப்படுகிறது)&lt;br /&gt;&lt;br /&gt;நலமுடன்&lt;br /&gt;இருக்கிறீர்களா? உலகத்&lt;br /&gt;தமிழர்களே?&lt;br /&gt;&lt;br /&gt;குண்டு விழாத&lt;br /&gt;வீடுகளில்,&lt;br /&gt;அமெரிக்காவுடனான&lt;br /&gt;அணுகுண்டு&lt;br /&gt;ஒப்பந்தத்தில்&lt;br /&gt;கையெழுத்திடுவது&lt;br /&gt;பற்றி அளவளாவிக்&lt;br /&gt;கொண்டிருப்பீர்கள்,&lt;br /&gt;இடைஞ்சலான நேரத்தில்&lt;br /&gt;கடிதம் எழுதுகிறேனா?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தெரியும்,&lt;br /&gt;என் வீட்டுக் கூரையில்&lt;br /&gt;விழுந்த&lt;br /&gt;சிங்களவிமானத்தின்&lt;br /&gt;குண்டுகள் என்னைப் போல&lt;br /&gt;பல்லாயிரக்கணக்கான&lt;br /&gt;தமிழ்க்குழந்தைகளை&lt;br /&gt;அநாதை ஆக்கிய&lt;br /&gt;போது, நீங்கள் எதாவது&lt;br /&gt;நெடுந்தொடரின்&lt;br /&gt;நாயகிக்காகக் கண்ணீர்&lt;br /&gt;விட்டுக்&lt;br /&gt;கரைந்திருப்பீர்கள்......&lt;br /&gt;&lt;br /&gt;என் அம்மாவும்&lt;br /&gt;அப்பாவும்&lt;br /&gt;அரைகுறையாய் வெந்து&lt;br /&gt;வீழ்ந்தபோது, உங்கள்&lt;br /&gt;வீட்டு&lt;br /&gt;வரவேற்ப்பறைகளில்&lt;br /&gt;அரைகுறை ஆடைகளுடன்&lt;br /&gt;அக்காமாரெல்லாம்&lt;br /&gt;ஆடும் " மஸ்தானா,&lt;br /&gt;மஸ்தானாவின்"&lt;br /&gt;அரையிறுதிச் சுற்று&lt;br /&gt;முடிவுக்கு&lt;br /&gt;வந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணனும், தம்பியும்&lt;br /&gt;நன்றாகப்&lt;br /&gt;படிக்கிறார்களா? அம்மா,&lt;br /&gt;அப்பாவின்&lt;br /&gt;மறைவுக்குப் பின்னால்,&lt;br /&gt;எனக்குத் தலை&lt;br /&gt;வாரிவிட்டு, பட்டம்மா&lt;br /&gt;வீட்டில்&lt;br /&gt;அவித்த இட்டலி&lt;br /&gt;கொடுத்துப் பள்ளிக்கு&lt;br /&gt;அனுப்பிய அண்ணனும்&lt;br /&gt;இப்போது இல்லை,&lt;br /&gt;நீண்ட தேடலுக்குப்&lt;br /&gt;பின்னர் கிடைத்த அவன்&lt;br /&gt;கால்களை மட்டும்&lt;br /&gt;மாமாவும்,&lt;br /&gt;சித்தப்பாவும்&lt;br /&gt;வன்னிக் காடுகளில்&lt;br /&gt;நல்லடக்கம்&lt;br /&gt;செய்தார்கள்......&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதே எழுத வேண்டும்&lt;br /&gt;என்று ஆசைதான் எனக்கு,&lt;br /&gt;நீங்கள் இலங்கை&lt;br /&gt;கிரிக்கெட்&lt;br /&gt;அணியின் இந்தியச்&lt;br /&gt;சுற்றுப் பயணத்தை, இரவு&lt;br /&gt;பகல் ஆட்டமாய்ப்&lt;br /&gt;பார்த்திருந்தீர்கள்....அதனால்&lt;br /&gt;தான் எழுதவில்லை.........&lt;br /&gt;&lt;br /&gt;ஒலிம்பிக் தீபத்தின்&lt;br /&gt;சுடர்களை உலகம்&lt;br /&gt;முழுவதும், என்னைப்போல&lt;br /&gt;ஒரு மலை&lt;br /&gt;நாட்டு திபெத்&lt;br /&gt;சிறுவனும், அவன்&lt;br /&gt;இனத்துப்பெரியவரும்&lt;br /&gt;சந்து பொந்தெல்லாம்&lt;br /&gt;மறித்துத் தடுத்தபோது,&lt;br /&gt;எனக்கு உங்கள் நினைவு&lt;br /&gt;வந்தது.....அதுமட்டுமல்ல,&lt;br /&gt;இந்திய அரசுகளின்&lt;br /&gt;உதவியோடு, இலங்கை&lt;br /&gt;ராணுவத்திற்கு நன்றி&lt;br /&gt;சொல்லும்&lt;br /&gt;திரைப்படச் சுருளின்&lt;br /&gt;பிரதிகளும் நெஞ்சில்&lt;br /&gt;நிழலாடியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பக்கம், இரங்கற்பா&lt;br /&gt;எழுதிக் கொண்டு,&lt;br /&gt;மறுபக்கம், நவீன&lt;br /&gt;ஆயுதங்களை&lt;br /&gt;அனுப்பி வைக்கும்&lt;br /&gt;உங்கள் கூட்டணித்&lt;br /&gt;தலைவர்கள் எல்லாம்&lt;br /&gt;நலமா தமிழர்களே?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு முறை&lt;br /&gt;ஆயுதங்கள் அனுப்பும்&lt;br /&gt;போது மறக்காமல் ஒரு&lt;br /&gt;இரங்கற்பா&lt;br /&gt;அனுப்புங்கள், சாவின்&lt;br /&gt;மடியில் எங்களுக்கு&lt;br /&gt;ஒரு&lt;br /&gt;தமிழ்க்கவிதையாவது&lt;br /&gt;கிடைக்கும் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு தமிழகத்தின்&lt;br /&gt;மறைவான இடத்தில்&lt;br /&gt;நீங்கள் இலங்கை&lt;br /&gt;ராணுவத்திற்கு&lt;br /&gt;பயிற்சி அளிக்கும்&lt;br /&gt;போது, குழந்தைகளையும்,&lt;br /&gt;கர்ப்பிணிப்&lt;br /&gt;பெண்களையும்&lt;br /&gt;வலியின்றிக் கொல்வது&lt;br /&gt;பற்றி ஒரு&lt;br /&gt;வகுப்பெடுத்து&lt;br /&gt;விடுங்கள். கொஞ்சம்&lt;br /&gt;பாவமாவது&lt;br /&gt;குறையட்டும்.......&lt;br /&gt;மாஞ்சோலையில் ஒரு மாலை&lt;br /&gt;நேரத்தின் மங்கலான&lt;br /&gt;வெளிச்சத்தில்,&lt;br /&gt;தம்பியின்&lt;br /&gt;பிஞ்சு உடல்&lt;br /&gt;நான்கைந்தாய்&lt;br /&gt;சிதறடிக்கப்பட்ட அந்த&lt;br /&gt;கோர நாளில் நாங்கள்&lt;br /&gt;எல்லாம் கூட்டமாய்&lt;br /&gt;அழுது கொண்டிருந்தோம்,&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் இருக்கும்&lt;br /&gt;பள்ளிக்கூடங்களை&lt;br /&gt;தேடிக் கண்டு பிடித்து&lt;br /&gt;கொலை&lt;br /&gt;வெறியோடு உங்கள் "நேச&lt;br /&gt;நாட்டு" விமானங்கள்&lt;br /&gt;குண்டு மாரி பொழிந்த&lt;br /&gt;போது&lt;br /&gt;நீங்கள் இந்திய&lt;br /&gt;விடுதலையின் பொன்&lt;br /&gt;விழாக்&lt;br /&gt;கொண்டாட்டங்களுக்கான&lt;br /&gt;குறுஞ்செய்தி&lt;br /&gt;வாழ்த்துக்களில்&lt;br /&gt;களித்திருந்தீர்கள்,&lt;br /&gt;உலகத்&lt;br /&gt;தொலைக்காட்சிகளின்&lt;br /&gt;நீங்கள் பார்த்து&lt;br /&gt;மகிழும் முதன் முறைத்&lt;br /&gt;திரைப்படங்கள்&lt;br /&gt;தடை படுமே என்று தான்&lt;br /&gt;அப்போது எழுதவில்லை,&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் இனப் போராளிகளை&lt;br /&gt;கொன்று குவித்து,&lt;br /&gt;நிர்வாணமாக்கி, இறந்த&lt;br /&gt;உடலுக்குக்&lt;br /&gt;கொடுக்கின்ற இறுதி&lt;br /&gt;மரியாதை இல்லாமல், எம்&lt;br /&gt;இறப்பை எள்ளி நகையாடிய&lt;br /&gt;உங்கள் "&lt;br /&gt;சார்க்"&lt;br /&gt;கூட்டாளியின் கொடிய&lt;br /&gt;முகம் கண்ட போதே எழுதி&lt;br /&gt;இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நீங்கள் கட்சி&lt;br /&gt;மாநாடுகளில் கவனமாய்&lt;br /&gt;இருந்தீர்கள்,&lt;br /&gt;பெண்களின்&lt;br /&gt;இடுப்பில் பம்பரம்&lt;br /&gt;விட்ட களைப்பில் கட்சி&lt;br /&gt;துவக்கிய&lt;br /&gt;கேப்டன்களின்&lt;br /&gt;பின்னால்&lt;br /&gt;அணிவகுத்து&lt;br /&gt;நின்றீர்கள், நீங்கள்&lt;br /&gt;போட்ட வாழ்க&lt;br /&gt;கோஷங்களின்&lt;br /&gt;இரைச்சலில்&lt;br /&gt;எங்கள் நிஜக்&lt;br /&gt;கேப்டன்களின்&lt;br /&gt;வீரமரணம் கேள்விக்&lt;br /&gt;குறியாய்க் கலைந்து&lt;br /&gt;போனது,&lt;br /&gt;தமிழர்களே?அப்பாவின்&lt;br /&gt;வயிற்றை அணைத்துக்&lt;br /&gt;கொண்டு, செப்பயான்&lt;br /&gt;குளத்தில்&lt;br /&gt;முங்கி எழுந்த&lt;br /&gt;நினைவுகளை மனதில்&lt;br /&gt;சுமந்து கொண்டு, வாரம்&lt;br /&gt;இரண்டு முறை&lt;br /&gt;அடிகுழாயில் அடித்து,&lt;br /&gt;அடித்து கொஞ்சமாய்&lt;br /&gt;ஒழுகும் தண்ணீர்&lt;br /&gt;நின்று&lt;br /&gt;போவதற்குள் ஓடி வந்து&lt;br /&gt;குளித்து விடுகிறேன்&lt;br /&gt;அகதி முகாமில்.&lt;br /&gt;&lt;br /&gt;முகாமின், தகரத்&lt;br /&gt;தடுப்புகளின்&lt;br /&gt;இடைவெளியில் தெரியும்&lt;br /&gt;பள்ளிக்கூடமும்,&lt;br /&gt;அதிலிருந்து வரும்&lt;br /&gt;மதிய உணவின் வாசமும்,&lt;br /&gt;அம்மாவின் மடியில்&lt;br /&gt;இருந்து,&lt;br /&gt;எப்போதும் கிடைக்கும்&lt;br /&gt;அன்பையும் எண் பழைய&lt;br /&gt;வாழ்வையும் நினைவு&lt;br /&gt;படுத்தும்.&lt;br /&gt;ஆயினும் பாழும் வயிறு,&lt;br /&gt;பசி கலந்த வலி கொடுத்து&lt;br /&gt;பாய்ந்து ஓடி&lt;br /&gt;வரிசையில்&lt;br /&gt;நிறுத்தி விடும்,&lt;br /&gt;அளந்து&lt;br /&gt;கொடுக்கப்படும்&lt;br /&gt;அவமானச்&lt;br /&gt;சோற்றுக்காய்.......&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதெல்லாம் எழுதத்&lt;br /&gt;தோன்றும் எனக்கு, ஆனால்&lt;br /&gt;நீங்கள் பீஸாக்&lt;br /&gt;கடைகளின்,&lt;br /&gt;வட்ட மேசைகளில்&lt;br /&gt;அமர்ந்து ஆங்கிலம்&lt;br /&gt;பேசிக்&lt;br /&gt;கொண்டிருந்தீர்கள்,&lt;br /&gt;எழுதத்&lt;br /&gt;தோன்றவில்லை.....எனக்கு....&lt;br /&gt; &lt;br /&gt;அமைதியாய் விடியும்&lt;br /&gt;பொழுதும்,&lt;br /&gt;அழகாய்க் கூவும்&lt;br /&gt;குயிலும்,&lt;br /&gt;தோகை விரிக்கும்&lt;br /&gt;மயிலும்,&lt;br /&gt;காதல் பேசும்&lt;br /&gt;கண்களும்,&lt;br /&gt;தாத்தா பிடித்த&lt;br /&gt;மீன்களில் அம்மா வைத்த&lt;br /&gt;குழம்பும்,&lt;br /&gt;தாமரை மலரின் தாள்கள்&lt;br /&gt;பறிக்க நாங்கள்&lt;br /&gt;குதித்த குளங்களும்,&lt;br /&gt;பக்கத்து வீட்டுப்&lt;br /&gt;பாண்டி அண்ணன் வேடு&lt;br /&gt;கட்டக் குவித்து வைத்த&lt;br /&gt;மணலும்,&lt;br /&gt;அதில் சங்கு பொறுக்கி&lt;br /&gt;விளையாடிய என்&lt;br /&gt;தம்பியின் கால்&lt;br /&gt;தடங்களும்,&lt;br /&gt;கருவேலன் காடுகளில்&lt;br /&gt;பொன் வண்டு பிடித்த என்&lt;br /&gt;பழைய நினைவுகளும்,&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் எனக்குக்&lt;br /&gt;கிடைக்கவே கிடைக்காதா&lt;br /&gt;உலகத் தமிழர்களே?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் சேர்ந்து&lt;br /&gt;மூட ஞானிக்கு எழுதிய&lt;br /&gt;நீண்ட கடிதமெல்லாம்&lt;br /&gt;வேண்டாம்&lt;br /&gt;அண்ணா, என்&lt;br /&gt;கேள்விகளில் எதாவது&lt;br /&gt;ஒன்றுக்கு, உங்கள்&lt;br /&gt;வீட்டில் கிழித்து&lt;br /&gt;எறியப்படும்&lt;br /&gt;நாட்காட்டித்&lt;br /&gt;தாள்களின்&lt;br /&gt;பின்புறமாவது பதில்&lt;br /&gt;எழுதுங்கள்,&lt;br /&gt;உலகத் தமிழர்களே........&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் நீங்கள்&lt;br /&gt;எழுதப் போகும் பதிலில்&lt;br /&gt;தான் ஒரு இருண்டு போன&lt;br /&gt;இனத்தின்&lt;br /&gt;விடுதலையும், துவண்டு&lt;br /&gt;போன அகதிகளின்&lt;br /&gt;வாழ்க்கையின்&lt;br /&gt;மறுபிறப்பும்&lt;br /&gt;இருக்கிறது.&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color=#990000&gt;வலி கலந்த&lt;br /&gt;நம்பிக்கைகளுடன்,&lt;br /&gt;உங்கள் தொப்புள்கொடி&lt;br /&gt;உறவு,&lt;br /&gt;தமிழீழத்திலிருந்து! &lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font size=4 color=#990033&gt; முடிந்தால் உங்கள் ஊர் பத்திரிகைகளுக்கும், நண்பர்களுக்கும் இக்கடிதத்தை அறியத்தாருங்கள்! &lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-5796396242600874132?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/5796396242600874132/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=5796396242600874132&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/5796396242600874132'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/5796396242600874132'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2009/01/blog-post_31.html' title='வன்னியிலிருந்து வலியின் விழிம்பில் ஓர் கடிதம்.- &quot;நலமுடன் இருக்கிறீர்களா?  உலகத்தமிழர்களே!&quot;'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-1613592124142471253</id><published>2009-01-29T12:05:00.007-05:00</published><updated>2009-01-29T12:39:01.386-05:00</updated><title type='text'>முத்துக்குமாரா! உன் குரல் கண்டம் கடந்தும் ஒலிக்கின்றது.</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;பத்திரிகையில் கருத்துப் பகிர்வு செய்து கருத்தாளனாய் இருந்து எம் உரிமைக்காய் குரல் கொடுத்து உன்  உடலை கருக்கி உலகிற்கு வியம்பி விட்டு, பிரிந்து விட்ட தமிழ் உறவே. உன் செய்கை சரி என்றோ பிழை என்றோ விவாதிக்கும் நேரமில்லை. உன் எண்ணங்களை இமயம் போல் பரப்பி உன் தேசத்தின் மேல் நம்பிக்கையிழந்து, வார்த்தைகளில் வர்ணம் தீட்டி வரலாற்றை நமக்காய் எடுத்துரைத்து, நியாயத்திற்காய் குரல் கொடுத்து, அரசியல் சாக்கடையின் அர்த்தம் சொல்லி கேட்பாரின்றிருக்கும் என் தேச உறவுக்காய் உயிர் நீத்த உத்தமனே!&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SYHjZ8HEUdI/AAAAAAAAAlM/-_Pg1UHIF34/s1600-h/Muthukumar29January.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 239px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SYHjZ8HEUdI/AAAAAAAAAlM/-_Pg1UHIF34/s320/Muthukumar29January.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5296764671536419282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரட்டை வேடம் போடும் இந்திய அரசின் மாயை உலகிற்கு எடுத்துரைத்து சென்றுவிட்டாய். உன் வார்த்தைகளின் ஆழம், அரசியல் தெளிவு, தூர நோக்குப் பார்வை  கொண்ட ஒரு இனமானத் தமிழனை தமிழர்கள் இழந்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ ஈழத்தான் மனிதில் என்றும் வாழ்வாய். உனக்காக வரலாற்றில் ஒரு இடம் நிச்சயமாக உண்டு. உன் உற்றாருக்கும் பெற்றோருக்கும், மற்றோருக்கும் உனை இழந்து வாடும் உறவுகளுக்கு ஈழத்தவர்கள் சார்பில் எனது ஆறுதல்கள்&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;"ஊன்றிப்படித்து...&lt;br /&gt;உயிர்க்கொடை தந்தவன்&lt;br /&gt;உணர்வுக்கு வலுசேர்ப்பீர்.! "&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இளைஞனின் கோரிக்கை கீழே!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : புதினம்&lt;br /&gt;காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.&lt;br /&gt;&lt;br /&gt;1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.&lt;br /&gt;&lt;br /&gt;10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் அன்புடன்,&lt;br /&gt;&lt;br /&gt;அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,&lt;br /&gt;கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99&lt;br /&gt;&lt;br /&gt;அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-1613592124142471253?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/1613592124142471253/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=1613592124142471253&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/1613592124142471253'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/1613592124142471253'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2009/01/blog-post_29.html' title='முத்துக்குமாரா! உன் குரல் கண்டம் கடந்தும் ஒலிக்கின்றது.'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SYHjZ8HEUdI/AAAAAAAAAlM/-_Pg1UHIF34/s72-c/Muthukumar29January.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-4513727318137752084</id><published>2009-01-25T11:55:00.015-05:00</published><updated>2009-01-25T19:21:34.935-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்/சமூகம்'/><title type='text'>இன்றைய காலகட்டத்தில் நமக்கு தேவை  "தெளிவு"  -  பகுதி 1</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்திகளால் நிரப்பப்பட்ட இந்த உலகிலே, நாளுக்கு நாள் அரசியல் மாற்றங்கள்.  வல்லரசுகளின் பார்வைகளின் மாற்றங்கள் இன விடுதலைக்காக போராடுகின்ற சிறுபான்மை இனங்களுக்கு சவலாக அமைந்து விடுகின்றது.  எம் இனத்தின் விடுதலைக்கான வேட்கையை வளர்ப்பதும், அதனுக்கு தேவையான காலமறிந்த பங்களிப்புக்கள் செய்வதும் எம் எல்லோருடைய கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த "தெளிவு"  என்னும் தொடரை நம்பிரான் என்ற தமிழ் இன உணர்வாளர் தமிழ்ச்சோலை வானொலிக்காக தயாரித்து வழங்குகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="width:300px;"&gt;&lt;object width="300" height="110"&gt;&lt;param value="http://media.imeem.com/m/upP2xmGFTs/aus=false/" name="movie"/&gt;&lt;param value="transparent" name="wmode"/&gt;&lt;embed width="300" src="http://media.imeem.com/m/upP2xmGFTs/aus=false/" height="110" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div style="background-color:#E6E6E6;padding:1px;"&gt;&lt;div style="float:left;padding:4px 4px 0 0;"&gt;&lt;a href="http://www.imeem.com/"&gt;&lt;img border="0"   src="http://www.imeem.com/embedsearch/E6E6E6/"/&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;form action="http://www.imeem.com/embedsearch/" style="margin:0;padding:0;" method="post"&gt;&lt;input name="EmbedSearchBox" type="text"/&gt;&lt;input style="font-size:12px;" value="Search" type="submit"/&gt;&lt;div style="padding-top:3px;"&gt;&lt;a href="http://ads.imeem.com/ads/banneradclick.ashx?ep=0&amp;ek=upP2xmGFTs"&gt;&lt;img border="0" src="http://ads.imeem.com/ads/bannerad/152/10/"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://ads.imeem.com/ads/banneradclick.ashx?ep=1&amp;ek=upP2xmGFTs"&gt;&lt;img border="0" src="http://ads.imeem.com/ads/bannerad/153/10/"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://ads.imeem.com/ads/banneradclick.ashx?ep=2&amp;ek=upP2xmGFTs"&gt;&lt;img border="0" src="http://ads.imeem.com/ads/bannerad/154/10/"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://ads.imeem.com/ads/banneradclick.ashx?ep=3&amp;ek=upP2xmGFTs"&gt;&lt;img border="0" src="http://ads.imeem.com/ads/bannerad/155/10/upP2xmGFTs/"/&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/form&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br/&gt;&lt;a href="http://www.imeem.com/people/6wzgVUW/music/ibv4E0Pb/nampiran_poradda_vazvum_pankalippum/"&gt;Poradda  Vazvum Pankalippum - nampiran&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                      &lt;br /&gt;சக்கடத்தாரின் புலொக்கில் இருந்த வேங்கைகளின் கவியரங்கம் &lt;a href="http://sakkadaththar.blogspot.com/2009/01/blog-post_25.html"&gt;" தொட்டுத் தழுவ துடிக்கின்ற உறவுகளே எட்டுகின்றதா எங்கள் குரல்! " &lt;/a&gt;  உயிர்ப்புடன் இருக்கின்றது. கட்டாயம் சென்று கேளுங்கள்.  நன்றி சக்கடத்தார்!&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-4513727318137752084?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/4513727318137752084/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=4513727318137752084&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/4513727318137752084'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/4513727318137752084'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2009/01/1.html' title='இன்றைய காலகட்டத்தில் நமக்கு தேவை  &quot;தெளிவு&quot;  -  பகுதி 1'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-1298883434564982686</id><published>2009-01-17T12:01:00.012-05:00</published><updated>2009-01-18T03:27:11.262-05:00</updated><title type='text'>வெறிச்சோடிய நினைவுகள் விடியாதா எமக்கும்!</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;நதிக்கரையில் தான்   நாகரீகம் பிறந்தது என்று சொல்வார்கள். யாழ்ப்பாணத்தானுக்கு சொல்லிக் கொள்ள எந்த நதியுமில்லை. ஆயினும் ஆலயங்களினாலும் பாட சலைகளினாலும் நிரம்பி வழிந்த ஆன்மீகமும் கல்வியும் அவனை பக்குவப் படுத்தும் கருவிகளாகவே அமைந்து விட்டது என்பது யதார்த்தம். ( பிற நகர்களை பற்றி தெரியாததால் குறிப்பிடவில்லை ‍ _  இது பிரதேசவாதம் அல்ல).&lt;br /&gt;&lt;br /&gt;உயர்கல்வி என்று மறுக்கப்பட்டதோ அன்று தான் மாணவன் சிந்தித்தான் . அப்போது உதித்தது தான் போரட்டங்கள். இன அழிப்புக்களின் விளைவுகள் இந்த போராட்டங்கள் ஆயுதப் போராட்டங்களாக மாற்றமடைந்தன. சாரம் கட்டி சைக்கிளில் சென்று சந்திகளில் அரசியல் பேசிக் கொள்வது நம் வழக்கம், சரக்கு(பெண் பிள்ளைகள்) பார்க்கும் வழக்கமும் உண்டு. " இடி அமீன்" என்ற பொலிஸ் அதிகாரியின் பெயரைக் கேட்டால் பெடிபெட்டை பயந்து ஒதுங்குகின்ற காலம் அது. பொலிஸ்காரர் வந்தால் என்றால் சந்தியில் சாரத்துடன் நிற்பவர்களுக்கு கேட்டுக் கேள்வி இல்லாமல் அடி தான். பொலிஸ் ஜீப்பை கண்டால் ஓட்டம் தான்.  இந்தக் கலாச்சாரம் முத்திப் போய் தமிழ் பொலிஸ் அதிகாரிகள் கூட  எங்களை ஆடு மாடுகள் போல் நடத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கால கட்டங்களில் பொலிசார் சுடப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யும் காலம் அது. வெள்ளிக் கிழமைகளில் இப்படியான நிகழ்வுகள் அடிக்கடி வெவ்வேறு இடங்களில் நடைபெறும். நான் ஹாட்லியில் கல்வி பொது தராதர‌ (க. பொ. த) உயர்தர வகுப்பு (  12ம் வகுப்பு அல்லது +2)   படித்துக் கொண்ட காலம்.  கல்லூரியிலுள்ள மாணவர்களை 5 பிரிவுகளாக பிரித்து, 5 இல்லங்களாக பிரிக்கப் பட்டு மெய் வல்லுனர் போட்டிகள் நடாத்தப் பெறுவது வழக்கம். இதற்காக 5 இல்லங்களுக்கான கூடாரம் அமைத்து  பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம், ஊதா நிறங்களால் அந்தந்த இல்லங்கள் அலங்கரித்து உற்சாகமாக விளையாட்டுப் போட்டி நடக்கும் காலம் அது. இந்த  விளையாட்டு போட்டிகளுக்காக கூடாரம் அமைப்பதற்காக போட்டிக்கு முதல் நாளில் சென்று  கூடாரம் அமைத்து மாட்டிறைச்சி காய்ச்சி பாணுடன் சாப்பிட்டு ஒரு சிலர் நனைக்கத் தெரிந்த‌வர்கள் நனைத்தும், மணக்கத் தெரிந்தவர்கள் மணந்தும், அரசியல், அவள் இவள் என்ற ஆய்வு,  கற்றுத் தந்த ஆசிரியர் பற்றிய கலாய்ப்பு என்ற பல விடயங்கள் அரங்கேறும் இரவு அது.&lt;br /&gt;&lt;br /&gt;நாமும் வெள்ளி மாலை 6 மணிக்கு கல்லூரி மைதானத்தில் ஒன்று சேர்ந்தோம்.  ஒரு மாதிரி  இரவு 10 மணிக்கு கூடாரம் அமைத்து முடிக்கவும் மாட்டிறைச்சி சமைத்து முடிக்கவும் பசி வயிற்றை கிள்ள‌ பாண் (ரொட்டி)  வாங்க அவசரம் அவசரமாக வசந்தன் என்ற நட்புடன் மூவர் பருத்தித்துறையில் உள்ள பேக்கரிக்கு  போனார்கள். அங்கு பாண் முடிய பக்கத்தில் இருக்கும் நெல்லியடிக்கு பஸ்ஸில் சென்று பாண் வாங்கி திரும்பும் போது இவர்களுக்கு ஆங்கிலப் படம் பார்த்த அனுபவம் இவர்களுக்கு.  வாகனத்தில் வலம் வந்த பொலிசார் சுடப் பட்டு அவர்கள் ஆயுதம் களையப்பட்டதை கண் கூடாக இவர் பார்த்திறுக்கின்றார்கள்.   அதன் பின் அவர்கள் பஸ் ஏறி திரும்பி வந்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வீதிகள் வெறிச்சோடின,  அவசரம் அவசரமாக வந்த கல்லூரி அதிபர் வந்து எங்களை அமைதி காக்கச் சொன்னார். மைதானத்தில் இருந்து இதைப் பற்றி பல அலசல்கள். வசந்தன் இந்த விடயத்தில் மிகவும் ஆவல் கொண்டவனாக இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வசந்தன் ஒரு சிறந்த விளையாட்டு வீரன். நீளம் பாய்தல், தடி ஊண்டி உயரம் பாய்தல், தத்தி மிரித்து பாய்தல் ( Triple Jump )  800 மீற்றர்  ஓட்டம் போன்றவற்றில் அவனை பாடசாலையில் யாரும் மிஞ்சியவர்கள் இல்லை. மிகவும் துடுப்பாட்டமான இளைஞன். அவன் கரவெட்டியில் துன்னாலை என்ற கிராமத்தை சேர்ந்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SXIQB1ww9TI/AAAAAAAAAhU/GED8JLWP11Q/s1600-h/vallipuram+012.JPG"&gt;கோவிற்சந்தை&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SXIQB1ww9TI/AAAAAAAAAhU/GED8JLWP11Q/s400/vallipuram+012.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5292310135911281970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோவிற்சந்தை வசந்தனின் கிராமத்தில் உள்ள ஒரு இர‌வுச்சந்தை.  இதுவும் மாணவர்கள் அரட்டை அடிக்க சேரும் இடம் என்று  சொல்லிக் கொள்ளலாம்.இந்தக் கிராமத்தை சேர்ந்தவர்களின் சிறப்பு என்ன வென்றால் படிப்பிலும் விளையாட்டிலும் திறமையுள்ளவர்கள்.  வசந்தன் பாடசாலை படிக்கும் காலத்திலேயே வாகனம் ஓட்டத் தெரிந்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள்  பாடசாலை முடிப்பதற்கான நாட்கள் இருக்கும் போது தான் 83 யூலை கொடூர  கலவரம்  நடந்ததது.   இந்த சம்ப‌வத்தின் பின் தான்  விடுதலை வேட்கை இன்னும் அதிகரித்தது.   இதன் பின் வசந்தன்  இயக்கத்திற்கு  போய் விட்டான். ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு பெரிய திருப்பத்தை  ஏற்படுத்திய நெல்லியடி முகாம் மீதான முதல் கரும்புலி தாக்குதலை செய்த  மில்லர் என்ற மாவீரன் தான் இந்த வசந்தன். ஜூலை  05 1987 தான் அவனுடைய தாக்குதல்  நடைபெற்றது. இந்த நாளைத் தான் கரும்புலி நினைவு நாளாக  கடைப்பிடிக்கின்றார்கள். அவன்  நினைவாக அந்த இடத்தில் அந்த இடத்தில் பாடசாலைக்கட்டிடம்  கட்டப் பட்டு அவனுக்கு நினைவுச் சிலையும் வைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SXLkMDOHAgI/AAAAAAAAAhc/UWZfsD9VMCo/s1600-h/_DSC5114.JPG"&gt;நெல்லியடி மத்திய  மகாவித்தாலயம்.( பழைய இராணுவ முகாம்)&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SXLkMDOHAgI/AAAAAAAAAhc/UWZfsD9VMCo/s400/_DSC5114.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5292543407787803138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு மில்லருக்ககாக  கட்டப் பட்ட சிலை இராணுவத்தால் உடைக்கப்பட்டு விட்டது. ( படம் தமிழ்னெற்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SXLmQCJDCSI/AAAAAAAAAhk/tpg8uCGvwV4/s1600-h/miller.bmp"&gt;மில்லர் சிலை ‍ இராணுவத்தால் உடைக்கப்பட்ட நிலையில்&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SXLmQCJDCSI/AAAAAAAAAhk/tpg8uCGvwV4/s400/miller.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5292545675240868130" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையில்  இப்படி  ஒரு தியாகம்  செயவதற்கு எப்படியான மனத்திடம் இருக்க வேண்டும், என்னால் கற்பனை கூட பண்ணி பார்க்கமுடியவில்லை.  அன்று எங்களுடன் அந்த‌   மைதானத்தில் இருந்த பலர்  மாவீரர்களாகி  விட்டார்கள் என்பது எம் மீது ஒரு குற்ற உணர்வை உருவாக்குகின்றது. இப்படி எத்தனை உயிர்கள் நம்மினம்  வாழவேண்டும் என்று  அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.  எம்மால் முடிந்த முயற்சியைய‌யும் பங்களிப்பையும் செய்வது தான் இன்றைய காலத்தின் கட்டாயம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-1298883434564982686?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/1298883434564982686/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=1298883434564982686&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/1298883434564982686'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/1298883434564982686'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2009/01/blog-post_17.html' title='வெறிச்சோடிய நினைவுகள் விடியாதா எமக்கும்!'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SXIQB1ww9TI/AAAAAAAAAhU/GED8JLWP11Q/s72-c/vallipuram+012.JPG' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-5911206620146826257</id><published>2009-01-10T15:23:00.010-05:00</published><updated>2009-01-10T16:22:52.199-05:00</updated><title type='text'>திருப்பங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை!</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பார்ப்புக்கள் நிறைந்த நம் வாழ்வியியலில் நாம் நினைத்தது எல்லாம் நடந்து விடுவதில்லை. ஆனால் எல்லோருக்கும் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமாகின்ற போது அதை தாங்குகின்ற மனப்பக்குவம் இருப்பதில்லை. நான் கடந்து வந்த பாதையில் கண்டு கொண்ட அனுபவங்களில் இருந்து சிலவற்றை இரைமீட்டு பார்க்கின்றேன். யாருடைய மனங்களையும் புண்படுத்தக் கூடாது என்பதிற்காக கதாபாத்திரங்களை மாற்றித் தருகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மதன் என் பாடசாலைத் தோழன். அவன் தந்தை ஒரு மருத்துவர். நன்றாக கல்வி கற்பான் அது மாத்திரமில்லை பேச்சுப் போட்டிகள்,  சாரணர் அமைப்பு போன்று பொது விடயங்களிலும் ஈடுபாடுடையவன். அடி தடி என்றால் ஒதுங்கி விடுவான். "ஊரில் பெடி என்றால் இப்படி எல்லோ இருக்கோணும்" என்று என் அம்மா உட்பட நண்பர்களின் அம்மாக்களும் அவனைப் புகழ்பாடுவார்கள். அவன்ரை பேரைச்சொல்லி நாங்களும் ஊர் சுத்த சுதந்திரம் கிடைத்தது உண்மைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பத்தாம் வகுப்பு  ( ரியூசன்)  படிக்கும் போது  ஒரு பட்டணத்து தேவதை வந்தாள் படிப்பதற்கு. பின்பு  தான் தெரியும் அங்கு கற்பிக்கும் ஆசிரியரின் மகள் என்று.  "அவள் வேம்படியாம்" (யாழ்ப்பாணத்தில் பிரபல பெண்கள் பாடசாலை) என்று கூட படிக்கும் மாணவிகளுக்கு அவள் மீது சற்றுப் பொறாமை. ஒரிருவர் தான் பாடசாலை வெள்ளை சீர்  உடையுடன் வருவார்கள். அனேகமான மாணவிகள் வண்ணங்களில் தான் காட்சி தருவார்கள்.  ஆயினும் இந்த வேம்படிக்காரி மீது அங்கு படிக்கும் அனேகமானோருக்கு கண். மதனுக்கும் அவள் மேல் கண் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. மதனுக்கும் வேம்படிக்கும் ஒரு ஒற்றுமை இருவருக்கும் நன்றாக ஆங்கிலம் பேச எழுத தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;மதனுக்கு ஆங்கில வகுப்பு ஒன்றுக்கு வர முடியவில்லை என்று ஆங்கில ஆசிரியர் வேம்படியின் எழுத்துக் கொப்பியை வேண்டி மதனிடம் கொடுத்து பார்த்து எழுதிவிட்டு அவளிடம் கொடுத்து விடு என்றார்.  இதை சந்தர்ப்பமாக்கி கொண்ட மதன் முதல் காதல் கடிதத்தை இந்த கொப்பிக்குள் வைத்து கொடுத்தான்.  இப்படி இவர்கள் காதல் மலர ஆரம்பித்தது. &lt;br /&gt;10ம் வகுப்பில் தான் அடிக்கடி இவர்கள் சந்திக்க வாய்ப்புக்கள் இருந்தது. 11ம் வகுப்பில் இருந்து மதனுக்கு  ரியூட்டரி ஆண்கள் மட்டும் படிக்கும் இடமாகி விட்டது. கடிதம் தான் இவர்கள் காதலுக்கு ஒரே ஒரு ஊடக‌மாக அப்போது இருந்தது. நண்பர்களும் நண்பிகளும் தான் தூதுவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடசாலை முடியும் நாட்களில் மாணவர்கள் இயக்கங்களில் அதிகமாக சேரும் காலம் அது. இந்தப் பயத்தினால் மதனுடைய பெற்றோரும், என்னுடைய பெற்றோரும் எம்மை  இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். மதன் மைசூரிலும் நான் தமிழ் நாட்டிலும் பட்டப் படிப்பு படித்து வந்தோம். அவன் காதல் நீடித்து தான் வந்தது.  நாட்டுப் பிரச்சனையால் கடிதத் தொடர்பு குறைந்து கொண்டு போய்க்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பு முடித்துக் கொண்டு "வேம்படி" எங்கு இருக்கின்றாள் அறிந்து  இலங்கை சென்று கொழும்பில் தங்கியிருந்த காதலியின் இடத்திற்கு சென்று பார்த்தான். அவள் உறவினர் வீட்டில் தான் தங்கியிருந்தாள்.   ஆனால் அவள் அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.  கல்யாண அழைப்பிதழை வைத்துவிட்டு அறையினுள் சென்று விட்டாள். வெறும் தமிழ் சினிமாக்களில் காதல் தோல்வியை பார்த்தவனுக்கு தனது காதல் தோல்வியை ஏற்றுக் கொள்ள  முடியவில்லை.&lt;br /&gt;ஒருவருக்கும் சொல்லாமல், பெற்றோரையோ உறவுகளையோ பார்க்காமல்  இந்தியவிற்கு திரும்பி விட்டான். எல்லோரிடம் தொடர்பை துண்டித்துக் கொண்டான்.  &lt;br /&gt;&lt;br /&gt;இவனுடைய  தாய் இந்த விடயத்தை அறிந்து என்ன செய்வதென்று தெரியாமல் ஊர் வாயை மூட முடியாமல்  தான் மௌனிக்க எண்ணி மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டாள். நண்பனின் உறவுகள் என்னை தொடர்பு கொண்டு இதை மதனிடம் சொல்லச் சொன்னார்கள். என்னால் மதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் தாயின் மரணச் சடங்குகள் அவனில்லாமலே நடந்து முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று மாதத்தின் பின் தொலைபேசியில் மதனுடன் பேச வாய்ப்பு கிடைத்தது.  என்னால் அவன் எண்ண மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது. வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவனாகவும், சொந்தங்களையும்  நட்புகளையும் பார்க்க விருப்பம் இல்லாதவனாகவும் இருந்தான். என்னால் முடிந்த அளவுக்கு முயற்சித்து பார்த்தேன்.  அவன் பிடிவாதத்தில் இருந்து அவன் விலகவில்லை. அவனைச் சந்திக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்க வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்கள் நகர்ந்தன, நானும் கனடா வந்து சேர்ந்து விட்டேன். நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் மதனைப் பற்றி விசாரித்துக் கொண்டு இருந்தேன்.  கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளின் பின் அவன் எண்ணெய் வள நாட்டில் இருப்பதாக எனக்கு தொலை பேசி நம்பர் தந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அழைத்துப் பேசிய எனக்கு பல அதிர்ச்சியான தகவல்கள் காத்திருந்தன.  நெற்றிப் பட்டை பூசி, தீட்சை பெற்று,  திருவம்பாவை பேசித்திரிந்த நண்பன் கிறிஸ்தவ மதத்தின் பரப்புரையாளனாக  எனக்கு கிறிஸ்தவ மதத்தின் பெருமை பற்றியும் இந்து சமயத்தின் மீது அவ நம்பிக்கையும் கொண்டவனாக இருந்தான். அவன் எண்ணங்களை திருப்திப்படுத்துவதிற்காக அவன் பரப்புரையை கேட்டேன்.  என்னுடைய எந்த கருத்து திணிப்பையும் முன் வைக்க விரும்பவில்லை. அந்த தொலைபேசி அழைப்புக்கு 300 டாலர் செலவானது, என் அறை நண்பர்கள் நான் என் காதலியுடன் கதைத்து விட்டு நண்பனிடம் கதைத்ததாக பொய் சொல்வதாக முதலில் என்னை கேலி செய்தார்கள். பின்பு உண்மையான  நிலையை புரிந்து கொண்டார்கள். மதனை மதம் மாற்றியவர்கள் தான் திருமணத்தையும் அவனுக்கு செய்து கொடுத்தார்கள்.  அப்படியாவது அவன் வாழ்கின்றான் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இவனின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்று இப்போது எனக்கு உணரக் கூடியதாக இருக்கின்றது.   அவன் கிளிப் பிள்ளை போல் அம்மா, அப்பா, ஆசிரியர் சொல் கேட்டு வளர்ந்தவன், தன் காதலை தவிர வேறு எதையும் தானாகச் செய்தவனில்லை.  பிள்ளைகள் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்பதிற்காக நடுத்தர வர்க்க குடும்பங்கள் பல அளவுக்கு மிஞ்சிய கட்டுப் பாடுகளை விதிக்கின்றார்கள். இதனால் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் சவால்களை  கையாள முடியாமலும், தன்னுடைய முழு அன்பையும் ஒருத்தியுடன் கொடுத்து விட்டு, அவள் தன்னை எவ்வளவு தூரம் நேசிக்கின்றாள் என்பதை அறியாமல் ஒரு மாயையில் வாழ்ந்து விடுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளை எல்லோரிடமும் பழக சந்தர்ப்பம் தந்து அதில் எல்லா விதமான அனுபவங்களையும் பெற்று தன் காலில் நிற்கின்ற நிலையை உருவாக்க வேண்டும். நான் உளவியல் நிபுணன் அல்லன், ஆயினும் மற்றவர்களுக்கும் மனம் இருக்கின்றது என்ற யதார்த்தத்தை புரிந்தவன். எம்மை சுற்றியுள்ள அனுபவங்கள் கூட எம்மை பக்குவப் படுத்தும் என்பதை நம்புவன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் உதட்டளவு உறவில்லாமல் எந்த உறவையும் உணர்வுடன் பழகுங்கள்.  இன்னொருவருடைய தவறை மறைக்க  " அவர் அப்படித்தான்" என்ற தாளம் போடாதீர்கள். தன்னிலை மறந்து நடப்பவர்கள் மன நோயாளிகள். மற்றவர்கள் எல்லோரும் தன்னிலை அறிந்து நடப்பவர்கள். வெறும் சந்தர்ப்பவாதங்களை நம்பி வாழ்க்கையை ஓட்டாதீர்கள்.  நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்து விடும் இது தான் வாழ்க்கை!&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பார்வையையும் தாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-5911206620146826257?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/5911206620146826257/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=5911206620146826257&amp;isPopup=true' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/5911206620146826257'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/5911206620146826257'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2009/01/blog-post_10.html' title='திருப்பங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை!'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-196397630632236068</id><published>2009-01-04T17:45:00.016-05:00</published><updated>2009-01-04T18:30:01.340-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியியல்/ நுட்பம்'/><title type='text'>பொன் மொழி, பொன் விழி  அழகுதான்...</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அட‌டா ஆரம்பிச்சுட்டாங்க,  பொண்ணுங்களை வர்ணிக்க....,   இல்லைங்க..., இப்படித்தான் இந்த தமிழ் மென் பொருட்களை  தயாரித்தவரின் மனைவியும் அவர் அடிக்கடி தொலை பேசியில் பேசிக் கொள்வதை கேட்டு விட்டு குழம்பியிருக்கின்றார்.&lt;br /&gt;புலம் பெயர்ந்த ஈழத்தமிழரின் 8 வருட உழைப்பில், தமிழக மென்பொருள் விற்பன்னர்களுடன் இணைந்து படைத்த பொன் பேனா, பொன் மொழி, பொன் விழி என்ற மூன்று தமிழ் மென்பொருட்களை பற்றிய அறிமுகமே இந்த கட்டுரை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SWE9manVD3I/AAAAAAAAAck/BQfy47ncOps/s1600-h/pontamil_banner.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 141px;" src="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SWE9manVD3I/AAAAAAAAAck/BQfy47ncOps/s400/pontamil_banner.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5287575167698276210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொன் பேனா: &lt;/strong&gt;  &lt;br /&gt;                          கணணியின் தட்டச்சு இயக்கியினூடாக  தமிழ் தட்டச்சு செய்வதற்கு பதிலாக,  எழுத்துப் பலகை எனப்படும் ( tablet padச்)  மூலம் அதனுடன் வரும் பேனாவால் தமிழில் எழுதும் போது கணணியில் எழுத்துருக்களாக வரும். இதன் மூலம் தமிழ் தட்டச்சு செய்யமுடியாதவர்களும் கணணியில் தமிழில் கட்டுரை எழுதவோ பிரசுரிக்க முடியும். "ல", "ள", "ழ" போன்ற எழுத்துப் பாவனைகளை அகராதியில் ஆராய்ந்து சில தெரிவுகளையும் மென் பொருள் தருகின்றது.  தமிழ்,  "தமில்"  போல் தத்தளிக்காமல் இத் தகவல் வலையில் தமிழாக வலம் வர வசதியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SWFAvfBVt2I/AAAAAAAAAcs/koDmiOpPVTw/s1600-h/ponmozhi-2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 322px;" src="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SWFAvfBVt2I/AAAAAAAAAcs/koDmiOpPVTw/s400/ponmozhi-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5287578622034818914" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொன் மொழி: &lt;/strong&gt;  &lt;br /&gt;                         தமிழில் எழுத்துப் பிழைகளில்லாமல் எழுதவும், எந்த தமிழ் எழுத்துருவையும் (TAM, TAB, Unicode) எந்த தட்டச்சு முறையையும் பாவிக்குமுறையில் அமைந்துள்ள மென்பொருள்.  அகராதி, பழமொழிகள் போன்றவையும், ஆங்கிலம் மூலம் தமிழ், தமிழ் மூலம் ஆங்கிலம் போன்ற அணுகுமுறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பாமினியில் எழுதியதை இன்னொரு எழுத்துருவிலே மாற்றக் கூடிய இலகுத் தன்மை.  இந்த புலொக் எழுதுபவொருக்கு உதவியாக இருக்கும். இது எழுத்துகளை கோர்க்கும் ஒரு கோவையாக தன்னிச்சையாக தொழிற்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொன் விழி:&lt;/strong&gt;&lt;br /&gt;                    ஏற்கனவே தட்டச்சு செய்த விடயங்களை ஸ்கான்னர் அல்லது  கணணியில் தொலை நகல் மூலம் கிடைக்கப் பெற்றவற்றை எழுத்துருக்களாக மாற்றம் செய்கின்றது . Optical Character Recognition (OCR)   என்ற தொழில் நுட்பம் மூலம் தமிழ் எழுத்துருக்களை அடையாளம் காணும் தொழில் நுட்பம் இந்த பொன் விழியில் வடிவம் பெற்றிருக்கின்றது. கை&lt;br /&gt;யெழுத்தை அடையாளப் படுத்தும் அளவிற்கு இந்த மென் பொருள் செய்யப்பட்ட வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பொன் பேனா, பொன் மொழி, பொன் விழி என்ற மென்பொருள்கள் தமிழ் தகவல் ஊடகத்திற்கு உறுதுணையாக இருக்கும். இது முதல் வெளியீடு என்பதால் பல நுகர்வோர் அனுபவங்கள் வேண்டப்படுகின்றன.  இந்த மென்பொருளை எழுதியவர் அளித்த வானலை பேட்டியிலிருந்து....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="width:300px;"&gt;&lt;object width="300" height="110"&gt;&lt;param value="http://media.imeem.com/m/oeney2DjLG/aus=false/" name="movie"/&gt;&lt;param value="transparent" name="wmode"/&gt;&lt;embed width="300" src="http://media.imeem.com/m/oeney2DjLG/aus=false/" height="110" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div style="background-color:#E6E6E6;padding:1px;"&gt;&lt;div style="float:left;padding:4px 4px 0 0;"&gt;&lt;a href="http://www.imeem.com/"&gt;&lt;img border="0"   src="http://www.imeem.com/embedsearch/E6E6E6/"/&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;form action="http://www.imeem.com/embedsearch/" style="margin:0;padding:0;" method="post"&gt;&lt;input name="EmbedSearchBox" type="text"/&gt;&lt;input style="font-size:12px;" value="Search" type="submit"/&gt;&lt;div style="padding-top:3px;"&gt;&lt;a href="http://ads.imeem.com/ads/banneradclick.ashx?ep=0&amp;ek=oeney2DjLG"&gt;&lt;img border="0" src="http://ads.imeem.com/ads/bannerad/152/10/"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://ads.imeem.com/ads/banneradclick.ashx?ep=1&amp;ek=oeney2DjLG"&gt;&lt;img border="0" src="http://ads.imeem.com/ads/bannerad/153/10/"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://ads.imeem.com/ads/banneradclick.ashx?ep=2&amp;ek=oeney2DjLG"&gt;&lt;img border="0" src="http://ads.imeem.com/ads/bannerad/154/10/"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://ads.imeem.com/ads/banneradclick.ashx?ep=3&amp;ek=oeney2DjLG"&gt;&lt;img border="0" src="http://ads.imeem.com/ads/bannerad/155/10/oeney2DjLG/"/&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/form&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br/&gt;&lt;a href="http://www.imeem.com/nijam/music/oMEBLC2C/gtr_anuraj_pon_mozhi_releasewav/"&gt;Anuraj Pon mozhi release.wav - GTR&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இளம் மென் பொருள் தயாரிப்பாளர் வருங்காலங்களில் தமிழ் பேச்சு மூலம் தமிழ் எழுத்துருக்களை கொண்ட ஆவணங்களாக்க கூடிய மென்பொருளை கொண்டுவருவதாக கூறியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக தகவல்களுக்கு  http://www.pontamil.com&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் எண்ணங்களையும் தாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-196397630632236068?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/196397630632236068/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=196397630632236068&amp;isPopup=true' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/196397630632236068'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/196397630632236068'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2009/01/blog-post_04.html' title='பொன் மொழி, பொன் விழி  அழகுதான்...'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SWE9manVD3I/AAAAAAAAAck/BQfy47ncOps/s72-c/pontamil_banner.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-8198437133240465604</id><published>2009-01-01T11:11:00.012-05:00</published><updated>2009-01-01T12:07:13.712-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/சமூகம்'/><title type='text'>வாழும் மண்ணில் என் பார்வை.</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://gana.smugmug.com/photos/439264671_R73XQ-X2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 280px;" src="http://gana.smugmug.com/photos/439264671_R73XQ-X2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல்லினக் கலாச்சாரத்தில் முதன்மை பெறும் ஒரு நாடு கனடா.  இங்குள்ளவர்கள் மதம், இனம், நிறம், கல்வி, அந்தஸ்து என்ற  பாகுபாடு இல்லாமல் வாழ்வது என்னைப் பல தடவைகள் சிந்திக்க வைத்துள்ளது. பல வருடங்களை இந்த மண்ணில் பல தரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்பை பெற்றவன் என்ற வகையில் ஒரு பார்வை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு இனமும் எப்படி ஒரு நாட்டுக்குள் வருகின்றது என்பதை பொறுத்து அந்த இனம்  கலாச்சார அதிர்ச்சிக்குள்ளாவது யதார்த்தம். ஈழத்தார் அனேகமானோர் அகதிகளாய் தான் வந்தார்கள்.  குறிப்பாக பொறியியலாளர்களாகவும், மருத்துவர்களாகவும், ஆசிரியர்களாகவும், அதிகாரிகளாகவும் தங்களை அடையாளப் படுத்தி   செல்வாக்குடன் வாழ்ந்து விட்டு இங்கு தங்களை தக்க வைத்துக் கொள்வதில் பல சிரமங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வயதிலும் அறிவிலும் முதிர்ந்தவர்கள் பலர் இங்கு தொண்ணூறூகளில் வந்த போது தாங்கள் நினைத்த வேலையை பெற முடியாமல் புலம்பி தீர்த்தார்கள். அவர்களில் பலரின் அணுகுமுறையில் தாங்கள் வல்லவர்கள் ஆயினும் இந்த நாட்டில் உள்ளவர்களுக்கு எங்களை அடையாளம் காணத் தெரியவில்லை என்று கூறினார்கள்.  நாம் முதிலில் வாழும் தேசத்தில் உள்ள தேசிய நீரோட்டத்தில் கலப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற தேடல் இருக்க வேண்டும். எமது பிரச்சனைகளை சமூகத்திற்கும் அரசுக்கும் எடுத்துச்செல்வது  எமது கடமை அதை உணர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டு முயற்சிகள் தான் பின்னாளில் நம்மவரில் பலரை அவர்கள் துறையில் இன்று தக்க வைத்துள்ளது என்பது இன்றைய யதார்த்தம். தமிழில் நாம் இந்த நாட்டில் பல பகுதிகளில் எமது தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கின்றோம்.  கனடிய தேசிய கீதத்திலிருந்து,  அரசாங்க துண்டுப் பிரசுரங்கள், மருத்துவ கூடங்கள், போக்குவரத்துச் சேவைகள்  தமிழில் சொல்லி பேசி செய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டோம். பல் கலாச்சாரங்கள் இருக்கும் நாட்டில் பல் கலாச்சார வானொலி தமிழர்களால் கொண்டு நடத்தப்படுவது பெருமை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் தமிழர்கள்  நிறுவனங்களில் நாம் இந்த நாட்டின் தரத்திற்கு முற்றாக வளர வில்லை என்பது ஒரு தவிர்க்க முடியாத கருத்து. ஒரு தமிழ் சேவை நிறுவனத்தில் " Please take one"  என்று எழுதி விட்டு தமிழில் " தேவையென்றால் ஒன்றை எடுக்கவும்"  எழுதியிருந்தார்கள். இங்கு மொழி பெயர்ப்பில் பிழை கண்டு பிடிக்க முயலவில்லை. நிர்வாகம் தமிழர்களை குறைத்து கருதுகின்றார்களோ என்று எண்ணத் தோன்றியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டி என்பதை விட பொறாமைகள் அதிகரித்த சமூகமாக மாறி வருகின்றோமோ என்ற அச்சம் என் மனதில் பல தடவைகள் எண்ணத் தோன்றியுள்ளது. ஈழத்தமிழர்களை ஒன்று சேர்க்கும் பலம் தமிழ்த் தேசியம். ஆயினும் ஒரு சிலர் தம் அடையாளங்களை தக்க வைக்கவும் தங்கள் வியாபாரங்கள் பெருகவும் தமிழ்த் தேசியத்தை தவறான வழியில் அடையாளப் படுத்த முயற்சிக்கின்றார்கள்.  வேற்றுமைகள் காண்பதை விட வேற்றுமையிலும் ஒற்றுமை காணலாம் என்பது முக்கியம். இதற்கு ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் தான் தமிழ்த் தேசியவாதி என்று யாராவது சொன்னால் அது தவறு என்று சுட்டிக் காட்டுங்கள். தமிழ்த் தேசியத்தில் நீங்கள் ஒருவராக இருக்கலாம் அதற்காக மற்றவர்கள் தமிழ்த் தேசியம் இல்லை என்று  புறக்கணிப்பது தவறான அணுகுமுறை என்று எடுத்துரையுங்கள். அவர் பெரியவர், இவர் சிறியவர் என்ற எண்ணப்பாடுகளை தவிர்த்து கருத்துக்களை ஆராய்ந்து நடக்க கற்றுக் கொண்டு நடப்போமாயின் எம் ஒற்றுமை மேலும் வளரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கனடியத் தமிழர் பேரவை, CARE  போன்ற அமைப்புக்களால் பல ஒற்றுமை முனைப்புக்கள் கடந்த வருடம் ஏற்படுத்தப்பட்டன.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.  கிராம அமைப்புக்கள்,  பழைய மாணவர் சங்கங்கள் ஒன்று சேர்ந்தன.&lt;br /&gt;2.  வானொலிகள் ஒன்றாக சேர்ந்து துயர் துடைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.&lt;br /&gt;3.  பல விழிப்பு நிகழ்வுகள் மக்களால் நடாத்தப்பட்டது.&lt;br /&gt;4.   நாட்டிய ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு மேடையில் நிகழ்வுகள் தந்தார்கள்&lt;br /&gt;5.  எல்லா இசைக்குழுக்களும் ஒன்றாக சேர்ந்து இசை நிகழ்வு செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உலக அரசியலில் திருப்பங்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.  தமிழர் பிரச்சனை ஒரு பயங்கரவாதத்திற்குள் பார்க்கப் படுவது தவறு என்று சொல்லிய அமெரிக்கத்தலைவர்கள் ஒபாமா, திருமதி கிளின்டன் தெரிவான வரலாற்றுத் திருப்பம்.&lt;br /&gt;2. கனடிய அரசியலில் மூன்று எதிர்க்கட்சிகள் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்கும் திட்டம் உருவாகியது.&lt;br /&gt;3. தாய்த் தமிழகம் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்த வருடம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி உலகளாவிய அளவில் தமிழனுக்கு சாதகமான காலம் உருவாகின்ற வேளையில், உங்களுக்கிடையில் உள்ள வேற்றுமைகளை அகற்றி தமிழனுக்கு என்று தரணி அமைய நாம் எல்லோரும் உறுதியுடன் நடந்து கொள்வோம் என்று இந்த புதுவருடத்தில் உறுதி கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-8198437133240465604?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/8198437133240465604/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=8198437133240465604&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/8198437133240465604'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/8198437133240465604'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2009/01/blog-post.html' title='வாழும் மண்ணில் என் பார்வை.'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-1838446585500927633</id><published>2008-12-31T23:41:00.001-05:00</published><updated>2008-12-31T23:58:46.763-05:00</updated><title type='text'>புதுவருடத்தில் புத்துணர்வுடன் வாழ வாழ்த்துக்கள்!</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/R3p32q2XsUI/AAAAAAAAAJw/vzcGyJVtS_Q/s1600-h/New_Year_Wish_blog.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/R3p32q2XsUI/AAAAAAAAAJw/vzcGyJVtS_Q/s400/New_Year_Wish_blog.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5150560904950559042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழால் ஒன்றிணைந்து&lt;br /&gt;தமிழ் மணம் பரப்பி&lt;br /&gt;ஆண் என்றோ பெண் என்றோ&lt;br /&gt;பிரித்தாளாமல்&lt;br /&gt;மனிதத்தை வளர்த்து&lt;br /&gt;விடிவுக்காய் ஏங்கும் இதயங்களுக்காய்&lt;br /&gt;தேச எல்லைகளை மறந்து&lt;br /&gt;பாச உணர்வுடன் &lt;br /&gt;நேசக் கரம் நீட்ட‌&lt;br /&gt;பிறக்கின்ற புத்தாண்டில்&lt;br /&gt;கீறல்களை மறந்து&lt;br /&gt;புத்துணர்வுடன் எழுந்து&lt;br /&gt;வா என் வலயக‌த்து நட்பே!&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-1838446585500927633?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/1838446585500927633/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=1838446585500927633&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/1838446585500927633'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/1838446585500927633'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/12/blog-post_31.html' title='புதுவருடத்தில் புத்துணர்வுடன் வாழ வாழ்த்துக்கள்!'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/R3p32q2XsUI/AAAAAAAAAJw/vzcGyJVtS_Q/s72-c/New_Year_Wish_blog.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-2320727242637477179</id><published>2008-12-30T20:58:00.006-05:00</published><updated>2008-12-30T21:19:50.074-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/சமூகம்'/><title type='text'>திருமணம் ‍ எதிர்பார்ப்புக்களும் எதிர்பாராதவையும்...</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் காலத்துப் பயிர்  என்றும், சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுவது என்று திருமணங்கள் சொல்லப் பட்டாலும் தகவல்களால் நிரம்பிய உலகத்தில் குழப்பங்கள் தானா? என்று எண்ணத் தோன்றுகின்றது. நண்பர் கமலுக்கு கல்யாண ஆசை வந்திட்டுது போல எல்லாரட்டையும் திருமண முறிவு ஏன் ஏற்படுது என்று கேட்டிருக்கின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;சேர்ந்து வாழுவதற்கு காரணம் தேடிய காலம் போய்,  இன்று பிரிந்து வாழுவதற்கு காரணம் தேடுகின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1) விவாகரத்து இன்றைய உலகில் அவசியம் தானா?? அல்லது விவாகரத்துப் பெறுவது இன்றைய உலகில் ஓர் நாகரிகமாகிவிட்டதா???&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் என்றால் என்ன? எனக்கு எப்படி ஒரு வாழக்கைத்துணை வேண்டும் என்றும் ஒரு தெளிவு இருக்க வேண்டும். ஒரு ஆண்,  பெண்ணின் குண இயல்பு என்ன?, அவளுக்குரிய காலச்சக்கரத்தில் அவளின்  பிரச்சனை என்ன என்று தெளிவும், பெண்ணுக்கு ஆணைப் பற்றிய அறிவும் இருக்க வேண்டும்.  குடும்பம் என்றால் என்ன அதன் நன்மைகள் என்ன ஒரு தெளிவு இருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு,  கறுப்பின மக்கள் அமெரிக்க மண்ணிற்கு தெற்காசிய மக்களை முன் வந்திருந்தாலும், அறிவியல் துறைகளில் அவர்களின் வீதம் குறைவு.  இதற்கான அடிப்படை காரணம், விவாகரத்து அதிகமாக கறுப்பு இனத்தில் இருப்பதாலும், குழந்தைகள் தாய் அல்லது தந்தை என்று ஒருவரிடம் மாத்திரம் வளர்கின்றதால் என்று சில ஆய்வுகள் சொல்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு மேற்குலகில் திருமணம் என்ற ஒன்று அவசியமில்லை.  மேல் நாட்டு சட்ட திட்டங்கள் பிரிந்து வாழ்வதற்கான வழிமுறைகளையே ஊக்குவிக்கின்றன.  டாகடர் பெம்பிளை வேண்டும் என்றால் அதற்கான விட்டுக் கொடுப்புகளுக்குத் ஆண் தயாராக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தாம்பத்திய வாழ்வில் சுவாரசியமும், பிடிப்பும் இருவருக்கும் இடையில் இருக்கும் நிலை இருந்தால் பல சிக்கல்களுக்கு தீர்வு வந்து விடும்.  குழந்தை பிறந்த பின் தன்னைப் பற்றி கண்டு கொள்ளாமல் ஏனோ தானோ என்று ஒரு பெண் நடந்து கொள்வதாலும் குடும்பங்களில் குழப்பம் உருவாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நம் வாழ்க்கையில் தேர்வு செய்யும் வாழ்க்கைத்துணையில் தான் எமது 90% மான சந்தோசமும், கஸ்டமும் தங்கியிருக்கின்றது என்கின்றார் ஒரு மேற்கத்தேச அறிஞர். விட்டுக் கொடுத்து வாழத் தெரியாதவர்களின்  இறுதி நிலை விவாகரத்துத் தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2) பெரும்பாலும் இந்த விவாகரத்திற்குக் காரணமாக இருப்பவர்கள் யார்???&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோபம் வந்தால் அதிகம் பேசுபவர்கள் பெண்கள்,  மெளனித்து விடுபவர்கள் ஆண்கள் அதனால் எது காரணம் என்று நான் சொல்ல வரவில்லை. உத்தியோகம் புருச லட்சணம் என்பார்கள். ஆண்கள் "தான் ஆண் என்ற ஆதிக்கமும்" ஆனால் பெண்ணின் உழைப்பில் தங்கியிருக்கும் நிலை இருந்தால் தாழ்வு மனப்பான்மையும் ஒரு காரணம். நான் தனித்து வாழலாம் என்ற மேலோங்கிய எண்ணமோ அல்லது என்னை அவர் கண்டு கொள்வதில்லை என்ற  மன அங்கலாய்ப்போ விவாகார ரத்துக்கு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;"கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம், காசிருந்தால் வாங்கலாம்" என்ற  எண்ணப்பாடுகள் கூட விவாகரத்தில் தான் போய் முடியும்.  ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை நேசிக்கலாம், பழகலாம் ஆயினும் நான் தான் அவர் மனைவி என்ற தெளிவு இருக்க வேண்டும்.  அவர் என்னை விட்டு விட்டு போய் விடக்கூடாது என்ற அளவுக்கு மிஞ்சிய கட்டுப் பாடுகளை ஆணுக்கு பெண் விதித்தாலும் நிலைமை கவலைக்கிடம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அழகான மனைவி வேண்டும் என்று எடுத்து விட்டு,  அவளை சந்தேக கண்ணுடன் பார்க்கும் ஆண்களாலும் இந்த நிலை தான்.   ஆண் பெண் இரு பாலாருக்கும் இடையில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை தான் காரணம். திருமணத்தின் முன் உறவை வைத்திருக்கும் ஆணோ அல்லது பெண்ணோ அப்பாவித்தனமாக வருகின்ற வாழ்க்கைத் துணையிடம் தம் அனுபவங்களை ஒப்பிட முயன்றாலும் நிலைமை கவலைக்கிடம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3) விவாகரத்தினூடாக எதிர்காலச் சந்ததிகளின் வாழ்க்கை முறை கட்டியெழுப்பப் படுகின்றதா??? இந்த விவாகரத்தின் மூலம் எதிர்காலச் சந்ததிகளிற்குக் கிடைப்பவை என்ன??? அவற்றுக்கான காரணம் என்ன???&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன்னம்பிக்கை இல்லாததும், சமுதாயத்திற்கு சவாலாக அமைந்து விடும் இளையவர்களை தான் திருமண முறிவுகள் ஏற்படுத்துகின்றன. தந்தை உலகத்தை பார்க்கும் விதமும், தாய் உலகத்தை பார்க்கும் விதமும் வேறு , இவை இரண்டும் குழந்தைக்கு  தேவையாம். &lt;br /&gt;&lt;br /&gt;உளவியலும், சமூகவியலும் தான் ஒரு மனிதனை சம்பிரதாயங்களுக்குட்பட்ட மனிதர்களாக வாழ வழிவகுக்கின்றது. ஆனால் சமுதாயத்தை வெறுக்கின்ற அல்லது அதன் நம்பிக்கை இல்லாத இந்த சந்ததியனர்,  தம் செய்கைகளை நியாயப் படுத்துபவர்களாகவும், மற்றவர்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாதவர்களாகவும் வாழ ஆரம்பித்து விடுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனித்தாயின் வளர்ப்பில் வளரும் பெண் குழந்தைகள்,  தாய்க்கு ஏன் இந்த நிலை உருவானது? ஆண்களுக்கு நான் அடி பணியக் கூடாது என்ற ஆண்களுடன் போட்டி போடும் கலாச்சாரமாக வளர்ந்து விடுகின்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4) விவாகரத்து எம் தமிழ்ச் சமூக அமைப்பில் அதிகரித்துச் செல்வதைக் குறைக்க ஏதேனுன் வழிமுறைகள் உள்ளனவா?? உங்கள் பார்வையில் ஏதேனும் தீர்வுகள் உள்ளனவா??? நீங்கள் இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்???&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புரிந்துணர்வை வளர்க்க வாய்ப்புகள் உருவாக வேண்டும்.  திருமணமான நண்பர்கள் குடும்பங்களாக ஒன்று கூடும் போது மனம் விட்டு பிரச்சனைகளை பேசும் போது இது எல்லா வீட்டிலும் நடக்கும் விடயம் அதை பெரிது படுத்தக் கூடாது என்று தெளிவு வரும்.  பெண்கள் நம்பிக்கையான தோழிகளிடம் கட்டில் முதல் தொட்டில் வரையுள்ள அனுபவங்களை பகிரும் போது பல விடயங்களில் தெளிவு உருவாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு கீழ் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் அறியும் பக்குவம் இருப்பின் எமக்கு ஒரு திருப்தி உண்டாகும். உங்களை ஒருவர் எப்படி நேசிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களோ அதைப் போல் அவரையும் நேசிக்கப் பழக வேண்டும்.  தீர்வு என்று ஒருவரியில் சொல்ல ஒன்றுமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அப்புக்குட்டி மாதிரி ஆக்களுக்கு  நான் பதில் சொல்லுவதை விட உளவியல் நிபுணர் டாக்டர் சாலினி அனைத்துலக தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் பெண்களின் உளவியல் பற்றி நல்லாச் சொல்லிய்ருக்கின்றார். உங்களுக்காக உங்கு எடுத்து போட்டிருக்கின்றன்.  முழுதாக கேட்டு முழு மனிதராக குடும்பம் குட்டி என்று சந்தோசமாக வாழ்கின்ற வழியைப் பாருங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="width:300px;"&gt;&lt;object width="300" height="110"&gt;&lt;param value="http://media.imeem.com/m/jo8_SnXECe/aus=false/" name="movie"/&gt;&lt;param value="transparent" name="wmode"/&gt;&lt;embed width="300" src="http://media.imeem.com/m/jo8_SnXECe/aus=false/" height="110" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div style="background-color:#E6E6E6;padding:1px;"&gt;&lt;div style="float:left;padding:4px 4px 0 0;"&gt;&lt;a href="http://www.imeem.com/"&gt;&lt;img border="0"   src="http://www.imeem.com/embedsearch/E6E6E6/"/&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;form action="http://www.imeem.com/embedsearch/" style="margin:0;padding:0;" method="post"&gt;&lt;input name="EmbedSearchBox" type="text"/&gt;&lt;input style="font-size:12px;" value="Search" type="submit"/&gt;&lt;div style="padding-top:3px;"&gt;&lt;a href="http://ads.imeem.com/ads/banneradclick.ashx?ep=0&amp;ek=jo8_SnXECe"&gt;&lt;img border="0" src="http://ads.imeem.com/ads/bannerad/152/10/"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://ads.imeem.com/ads/banneradclick.ashx?ep=1&amp;ek=jo8_SnXECe"&gt;&lt;img border="0" src="http://ads.imeem.com/ads/bannerad/153/10/"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://ads.imeem.com/ads/banneradclick.ashx?ep=2&amp;ek=jo8_SnXECe"&gt;&lt;img border="0" src="http://ads.imeem.com/ads/bannerad/154/10/"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://ads.imeem.com/ads/banneradclick.ashx?ep=3&amp;ek=jo8_SnXECe"&gt;&lt;img border="0" src="http://ads.imeem.com/ads/bannerad/155/10/jo8_SnXECe/"/&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/form&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br/&gt;&lt;a href="http://www.imeem.com/nijam/music/qTGZ1ly_/dr_n_shalini_dr_shalini_women_concerns_and_solutionswav/"&gt;DR. Shalini Women Concerns and Solutions.wav - Dr. N. Shalini&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பார்வையயும் தாருங்கள்.&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-2320727242637477179?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/2320727242637477179/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=2320727242637477179&amp;isPopup=true' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/2320727242637477179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/2320727242637477179'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/12/blog-post_30.html' title='திருமணம் ‍ எதிர்பார்ப்புக்களும் எதிர்பாராதவையும்...'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-6418134613889523370</id><published>2008-12-25T12:10:00.009-05:00</published><updated>2008-12-25T12:33:26.743-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்/சமூகம்'/><title type='text'>தூங்குபவரை எழுப்பலாம்  நடிப்பவர்களை அல்ல!</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SVPBReiG4GI/AAAAAAAAAcM/ZSzz-n9kIEg/s1600-h/Matha_shrine_vanni.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SVPBReiG4GI/AAAAAAAAAcM/ZSzz-n9kIEg/s320/Matha_shrine_vanni.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5283779293833781346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாதாவிற்கே  இந்த நிலை என்றால் நம்மவர் நிலை என்ன? அரசியல் ஒரு சாக்கடை என்பார்.  ஈழத்து அரசியலை எள்ளி நகையாடும் தேசியம் பேசும் தேசிய வாதிகளே,  தகவல் வலையின் தகவல்களால் தடம் மாறி விட்டீர்களோ, அல்லது உங்கள் தனி அடையாளங்களைப் பெறுவதற்கு என்னவும் எழுதிக் கொள்ளலாம் என்று எண்ணமா? தமிழ் என்று அடையாளத்தால் தமிழ் மணம் திரட்டிகளினால் தங்கள் எண்ணக் கருக்களை தரும் உங்களுக்கு என்ன குழப்பம்.  நீ சிந்திக்க என் சிந்தனையின் சில துளிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டு தொட்டி பட்டி எல்லாம் திரிந்தவன், அன்னை இந்திராவின் காலத்தில் இருந்து அவர் தம் புதல்வன் ஆட்சி வரை உங்கள் மண்ணின் மனங்களின் மாற்றத்தை கண்கூடாக பார்த்தவன் நான். தேசியம் பேசும் பாரத தேசத்தின் பகுப்பறிவாளனே, தகவல்களை கண்மூடித்தனமாக உள்வாங்குவது அறிவு கிடையாது, அதை பகுத்தறிய உனக்கு நேரம் தேவை.  ஏன் என்ற கேள்விகள் எழுப்பாமல் ஒன்றை பின் தொடர்ந்தால் அது மதம்  அரசியல் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;நீ நாடாரா அல்லது நாயக்கரா என்று நடு வீதியில் அடித்துக் கொண்டும், என் சாதித் தலைவன் என்று சிலை வடித்து பறைசாற்றி நிற்கும் நீ, ஈழத்தமிழன் விடயத்தில் நீ தேசிய வாதியோ!,  பாடசாலைப் படிப்பு முடிந்து பட்டப் படிப்பு படிக்க வேண்டுமாயின்,  சாதிச் சான்றிதழ் தான் உன் அடையாளம் ஆயினும் நீ தேசிய வாதி.  தேசத்தின் மேல் பற்று வை அது தவறல்ல,  ஆனால் அதை தட்டிக் கேட்கவும் மறந்து விடாதே. &lt;br /&gt;&lt;br /&gt;காமராசர் வாழ்ந்து வளர்த்து விட்ட காங்கிரசு கட்சி தொண்டனே, டெல்லி சென்னை வந்து ஆலோசனை கேட்ட காலம் அன்று, சென்னை டெல்லி சென்றாலும் ஆலோசனை கேட்காது காங்கிரசு கூட்டுக் காலம் இது. உன் இறையாண்மைக்கு ஈழத்தான் என்ன தடை.  ஈழத்தான் இழப்பு  உன் சினிமாவில் பார்க்கும் ஒரு காட்சியாக நினைத்து மறந்து விடுகின்றாயா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SVPCIKVLKII/AAAAAAAAAcU/Ft88vUs0MFo/s1600-h/cow_bomb.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SVPCIKVLKII/AAAAAAAAAcU/Ft88vUs0MFo/s320/cow_bomb.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5283780233303632002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது புலி அல்ல கோமாதா! இந்த‌வாய் பேசா ஜீவன்கள் கூட உன் பார்வையில் பயங்காரவாதிகளா?&lt;br /&gt;&lt;br /&gt;உன் நாட்டில் ஒரு தலைவன் மட்டும் தான் கொல்லப் பட்டதாக எண்ணிக் கொள்ளும் உன்னால் பழைய வரலாறுகளை ஏன் தட்டிப் பார்க்க முடியவில்லை. இரத்தம் சிந்தாப் போராட்டம் தான் சிறந்தது என்று சொல்லிக் கொள்ளும் நீ, திலீபன் அண்ணா உண்ணா நோன்பு இருந்து உன் தேசத்தை நோக்கி விட்ட தார்மீக போராட்டத்தை தட்டிக் கழித்து விட்ட வரலாற்றுத் தவறை ஏன் எண்ண மறுக்கின்றாய். சோற்றுக்கு மாரடித்த உதிரி இயக்கங்களைஆயுதத்தை எடு, போடு என்று ஏவி தெரிந்த அரசுகளுக்கு நம் போராட்டம் ஒரு கேலிக் கூத்துத் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் பெரிய ஜன நாயக நாடென்று மார் தட்டி சொல்லும் அந்நாட்டின் குடிமகனுக்கு பேச்சு சுதந்திரம் இல்லை. சீமானில் பேச்சு பல உண்மைகளை வெளிப்படியாக சொல்லியிருக்கின்றது. சீமானின் பேச்சில் உன் இறையாண்மைபோய் விடும் என்றால் உன் நாட்டின் இறையாண்மை ஒரு நூல் இழையில் இணைக்கப் பட்டுள்ளதா?&lt;br /&gt;&lt;br /&gt;மும்பாயில் வெடித்த போது நாமும் வருந்தி நின்றோம், உன் தேசத்தின் பிச்சைக்காசில் நம்மினத்தை அழிக்கும் சிங்களம் மும்பாய் சம்பவத்தை உனக்கு படிப்பினை என்று எள்ளி நகையாடியது. ஆயினும் நீ உதவச் சொல்வாய் ஏனென்றால் நீ தேசியாவாதி.&lt;br /&gt;&lt;br /&gt;நீ நாட்டைக் கடக்க இந்தியன் என்ற கடவுச்சீட்டு என்று ஒன்றிருந்தாலும், சில நாடுகளுக்கு செல்லும் போது உன் மொழி,  மதம் என்பது அடையாளப் படுத்தப் படுவது இன்றைய யதார்த்தம்.  அக்கிறாகரத்தில் பிறந்தாலும் கமல்ஹாசன் என்ற பெயர் இருந்தால் இஸ்லாமியரோ என்று அஞ்சி சில நாடுகள் அனுமதி மறுத்த வரலாறு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தாலிய அம்மையாரை உன் நாட்டு முதல் குடிமகளாகவும் கொள்கை வகுப்பாளாரகவும் எற்றுக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்ட நீ ஏனோ உன் பொக்கிள் கொடி உறவின் உணர்வை அறிய முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் வாழும் மக்களின் அவல நிலையை  உன்னால் பார்க்கமுடியாவிட்டாலும் உன் தேசத்தின் அகதி முகாமில் வாழ்வோரை சென்று பார். அப்போதாவது உன் மனிதம் உன்னை உறுத்துகின்றதா என்று எண்ணிப்பார். அகதி வாழ்வு என்ன என்று தெரிய விரும்பின்,  ஆண்டுகள் பலவற்றை அடிமைகளாய், காலைக்கடன் கழிப்பதற்கும் காவல்காரன் அனுமதி பெற்று, மானத்தை மறைப்பதற்கு துணி அணியும் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கும் நம்மவர், இங்கு அவமானத்தை மறைக்க முகங்களை மறைத்து திறந்த வெளியில்  காலைக்கடன் முடிக்கும் பரிதாப நிலை. சாறிகள் தான் அவர்களை பிரித்து வைக்கும் வாழ்விடம்.  இந்தப் பரிதாபத்தை நேரில் சென்று கேட்டறிந்தவன். மேற்குலகில் அகதியாக வந்தவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கின்றது. உன் தேசத்தில் அகதியாய் இருப்பவர் நிலை கவலைக்கிடம் தான். &lt;br /&gt;&lt;br /&gt;விடியலுக்காக காத்திருக்கும் எங்களுக்கு, உதவ முடியாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருக்க முயற்சி செய்,  உன் தேசிய வளங்களை ஒருமைப்படுத்தி, கங்கையும், ஜமுனையும், காவேரியும் கலந்திட முயற்சி செய். தமிழன் என்ற அடையாளத்தை மறந்து விடாதே.  உன் நாட்டின் கொள்கை வகுப்பாளர்களை, உன் தேசத்திற்கு அருகில் ஒரு நேச நாடு எல்லைகளால் பிரிக்கப்பட்டாலும் மொழியினால் இணைக்கப்படும் ஒரு நாடு உருவாக ஒரு கணமாவது சிந்தி என்  இனமே!&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்க பூர்வமான கருத்துக்களை உங்களிடம் எதிர்பார்க்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள்:  நன்றி,  www.seithy.com &lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-6418134613889523370?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/6418134613889523370/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=6418134613889523370&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/6418134613889523370'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/6418134613889523370'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/12/blog-post_25.html' title='தூங்குபவரை எழுப்பலாம்  நடிப்பவர்களை அல்ல!'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SVPBReiG4GI/AAAAAAAAAcM/ZSzz-n9kIEg/s72-c/Matha_shrine_vanni.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-9177821987192513240</id><published>2008-12-20T17:49:00.007-05:00</published><updated>2008-12-21T09:06:22.223-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/ நிகழ்வுகள்'/><title type='text'>குழந்தை வளர்க்க கற்றுக் கொள்ள வேண்டுமா?</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய குழந்தைகள் நாளைய மன்னர்கள், மீன் குஞ்சுக்கு நீச்சல் கற்றுத் தரவேண்டுமா?  குழந்தை நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பிலே என்று பலரும் பல கருத்துக்களை முன் வைக்கின்றார்கள். இந்தக் கேள்வி என‌க்குள்ளும் எழுந்தது. சென்னையிலிருந்து  உளவியல் நிபுணரும், சமூக சேவகியுமான டாகடர் சாலினி அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து குழந்தை வளர்ப்பை பற்றி அறிவு பூர்வமானதும் நாம் எல்லோரும் அறிய வேண்டிய கருத்துப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="width:300px;"&gt;&lt;object width="300" height="110"&gt;&lt;param value="http://media.imeem.com/m/qjtpExrcN8/aus=false/" name="movie"/&gt;&lt;param value="transparent" name="wmode"/&gt;&lt;embed width="300" src="http://media.imeem.com/m/qjtpExrcN8/aus=false/" height="110" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div style="background-color:#E6E6E6;padding:1px;"&gt;&lt;div style="float:left;padding:4px 4px 0 0;"&gt;&lt;a href="http://www.imeem.com/"&gt;&lt;img border="0"   src="http://www.imeem.com/embedsearch/E6E6E6/"/&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;form action="http://www.imeem.com/embedsearch/" style="margin:0;padding:0;" method="post"&gt;&lt;input name="EmbedSearchBox" type="text"/&gt;&lt;input style="font-size:12px;" value="Search" type="submit"/&gt;&lt;div style="padding-top:3px;"&gt;&lt;a href="http://ads.imeem.com/ads/banneradclick.ashx?ep=0&amp;ek=qjtpExrcN8"&gt;&lt;img border="0" src="http://ads.imeem.com/ads/bannerad/152/10/"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://ads.imeem.com/ads/banneradclick.ashx?ep=1&amp;ek=qjtpExrcN8"&gt;&lt;img border="0" src="http://ads.imeem.com/ads/bannerad/153/10/"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://ads.imeem.com/ads/banneradclick.ashx?ep=2&amp;ek=qjtpExrcN8"&gt;&lt;img border="0" src="http://ads.imeem.com/ads/bannerad/154/10/"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://ads.imeem.com/ads/banneradclick.ashx?ep=3&amp;ek=qjtpExrcN8"&gt;&lt;img border="0" src="http://ads.imeem.com/ads/bannerad/155/10/qjtpExrcN8/"/&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/form&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br/&gt;&lt;a href="http://www.imeem.com/nijam/music/GhlUNWOX/dr_shalini_parenting171208wav/"&gt;DR. Shalini. PARENTING.17.12.08.wav - &lt;/a&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-9177821987192513240?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/9177821987192513240/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=9177821987192513240&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/9177821987192513240'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/9177821987192513240'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/12/blog-post_20.html' title='குழந்தை வளர்க்க கற்றுக் கொள்ள வேண்டுமா?'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-5875568847141378676</id><published>2008-12-19T22:48:00.015-05:00</published><updated>2008-12-20T09:34:39.072-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா/விமர்சனம்'/><title type='text'>எம்மில் சினிமாவின் பாதிப்பையறிய விடப்பட்ட வினாக்களுக்கு...</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் சினிமா விமர்சனத்திற்கும்  ரொம்பத்தூரம்.  நண்பர் மெல்போர்ன் கமல் கேட்டுக் கொண்ட அழைப்பிற்காக விடை காண முயல்கின்றேன்.   சிறிய வயதில் சினிமாப் பிரியன், பார்ப்பதற்கு வீட்டில் அனுமதி கிடைப்பது குறைவு என்பதால் போலும். எனது ஊரில் மகாத்மா, லக்ஸ்மி என்று இரண்டு சினிமாக் கொட்டகைகள். இங்கு வரும் சினிமாக்கள் அனேகமானவை மிகவும் பழைய படங்கள்.  எனது தந்தை யாழ்ப்பாண நகரில் வேலை செய்த்ததால் வார விடுமுறை நாட்களில் அப்பாவிற்கு மதிய உணவு கொண்டு சென்று கொடுக்கும் சாட்டில் சினிமா பார்ப்பதுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1)எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு வயதில் மூத்த சகோதரர்களுடன் சென்று படம் பார்க்க போய் பாதியில் அழுது கொண்டு வீடு திரும்பிய  நினைவு உண்டு. படம் ஞாபகம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2)  நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிறம் மாறாத பூக்கள் படத்தை யாழ்ப்பாணம் வின்சர் தியட்டரில் பார்த்தேன்.  அந்தக் காலத்தில் வந்த  அறிமுக நடிகர்களை வைத்து எடுத்திருந்த படம்.  இப்படத்தில் அதிகமான நடிகர்கள் தங்கள் சொந்தப் பெயரிலேயே நடித்திருந்தார்கள்.  சுதாகர், ராதிகா, விஜயன்,ரதி  போன்ற நடிகர்கள் நடித்திருந்தார்கள்.   ஒரு கட்டத்தில் ராதிகா காதலித்து விட்டு வந்து தந்தையிடம் தன் காதலை சொல்லுகின்ற போது தந்தை ஆத்திரப்பட்டு அப்படியென்றால் தன் இனிசலை நீ பாவிக்க முடியாது என்று சொல்வார். அதற்கு ராதிகா "நான் இப்பவும் "S"  ராதிகா , புரியலையா சுதாகர் ராதிகா" என்பார். " முதன் முதலாக காதல் டூயட் பாடவந்தேன்", " ஆயிரம் மலர்களே" போன்ற பாடல்கள் இன்றும் என் மனதில் அழியாமல் பதிந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3) என்ன உணர்ந்தீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;MGR, சிவாஜி காதல் காட்சியை விட சற்று யதார்த்தமான காதல்காட்சிகள், ஒளிப்பிடிப்பு,  பாட்டுக்கள் பார்ப்பதற்கு சற்று யதார்த்தமாக இருந்தது.  கதா நாயகர்களின் பேரை பார்த்து படம் பார்த்த காலம் இது. அப்போது யார் டைரக்டர், இசைய‌மைப்பாளர், ஒளிப்படப்பாளர் என்று தெரியாத காலம். பாரதிராஜாவின் டைரக்சனில், பாக்கியராஜ்ஜின் கதையில், இளையராஜாவின் இசை அமைப்பில் வந்த படம் என்று பின்னாளில் அறிந்து கொண்டேன்.  நல்ல கொம்பினேசன் உள்ள வர்கள் போட்டி போடாமல் ஒன்று சேர்ந்தால் படங்கள் வெற்றி பெறும் என்பதை இப்போது உணர்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt; 4)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SUz6wbIPZ-I/AAAAAAAAAb0/uHmCradQYOQ/s1600-h/vazhthukal.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 214px;" src="http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SUz6wbIPZ-I/AAAAAAAAAb0/uHmCradQYOQ/s320/vazhthukal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5281872172821735394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்துக்கள்:   தமிழ் உணர்வாளர் சீமானின் படைப்பில் வந்த குடும்பப் படம்.  மாதவன், பாவனா நடித்த படம்.  இப்படியெல்லாம் குடும்பங்கள் அமையாதோ என்று எண்ணத் தோன்றுகின்ற படம். தமிழ் தனித்துவமாக உச்சரிக்கப்படுவது இந்தப் படத்தின் சிறப்பு. புலம் பெயர்ந்து தாய் தந்தையரை பிரிந்து வாழும் எம் போன்றோருக்கு குடும்பப் படங்கள் கொஞ்சம் உணர்வு பூர்வமாக அமைந்து விடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே,என்ன உணர்ந்தீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SUz7PdyO3oI/AAAAAAAAAb8/ITN4vNgo4XA/s1600-h/seval.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SUz7PdyO3oI/AAAAAAAAAb8/ITN4vNgo4XA/s320/seval.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5281872706110676610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேவல்:  பரத், பூனம், சிம்ரன், வடிவேல் நடித்த படத்தை வீட்டில் பார்த்தோம்.   நல்ல படம் என்று வீட்டுக்காரர் சொல்ல, எதிர்பார்ப்பில்  பார்த்ததோ தெரியவில்லை.  சப் என்று போய் விட்டது. அரைத்த மாவை எவ்வளவு நாளைக்குத்தான் அரைப்பார்கள்.  இப்போது சினிமா எடுக்க எந்த சரக்கும் தேவையில்லையோ என்று எண்ணத் தோன்றிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;6)மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SUz_KAZ7yFI/AAAAAAAAAcE/QxU_4qSqMm8/s1600-h/47_days_1.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SUz_KAZ7yFI/AAAAAAAAAcE/QxU_4qSqMm8/s320/47_days_1.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5281877010371299410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; சிவசங்கரியின் கதையில் வந்த 47 நாட்கள் கதையை பாலச்சந்திரரின் டைரக்சனில் எடுக்கப்பட்ட " 47 நாட்கள்" திரைப்படம்.  வெளி நாட்டு மாப்பிள்ளை அப்பாவித் தமிழ் பெண்ணை திருமணம் செய்து வெளி நாடு கொண்டு சென்று அவள் படும் பாடுகள், பாசை பிரச்சனைகள் போன்றவற்றை வெளிப்படுத்த  யதார்த்தமாக எடுத்த படம். &lt;br /&gt;&lt;br /&gt;"இந்தியத் தாய் நாட்டை என்ணுகின்றாள் மங்கை, சென்றிட வழியில்லை,  தாய் வீட்டுத் தீபங்கள் துணையாக வாராதோ இன்று"  என்ற வரிகள் எல்லோர் மனதையும் உருக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;"மொழி"  படம்  எடுக்கப் பட்ட விதம், பாடல்கள் நடிப்பும் பிடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;7)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவிற்குள் அரசியலை விட சினிமாவிற்கு வெளியே இருக்கும் அரசியல் தான் தமிழ் நாட்டில் அதிகம். அதனால் எனக்கு பெரிதாக சொல்லத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;8)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலப் படங்கள் நிறைய பார்ப்பதால்,  தமிழ்ச்சினிமா தொழில் நுட்பம் என்று பெரிதாக சொல்லத் தெரியவில்லை.  கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் போன்றவற்றை சொல்லலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;9)தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; இல்லை.  இங்கு கனடாவில் ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் "சினி மினி மசாலா" என்று வார விடுமுறைகளில் கேட்பதுண்டு. நிச்சயமாக அவர்கள் நிறைய தமிழ்ச்சினிமா பற்றி வாசித்து விட்டு மிகவும் சுவாரசியமாக தகவல் கூறுவார்கள்.  யாருக்கும், யாருக்கும் காதல், யார் முழுகாமல் இருக்கின்றார். எந்தக் கூட்டு பிரிந்தது என்று விளாசித்தள்ளுவார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;10)தமிழ்ச்சினிமா இசை?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிறையப் பாடல்கள் பழைய பாடல் மிக்ஸ் ஆக வருகின்றது.   நிறைய புது இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் உருவாகி இருக்கின்றார்கள்.  ஊரில் ஆரம்பித்த பாட்டுக்குப் பாட்டு இந்தியாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தது. விஜய் டி.வி யின் சுப்பர் சிங்கர், ஜோடி,  மற்றும் பல பாட்டு நிகழ்ச்சிகளால் தமிழ் சினிமாவின் இசை ஓரளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என நம்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;11)தமிழ் தவிர வேறு இந்திய,உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?&lt;br /&gt;அதிகம் தாக்கிய படங்கள்?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலப் படங்கள் தான் பார்ப்பதுண்டு.  "SPEED",  "Phone Booth"  போன்ற படங்களில் படம் எடுக்கப் பட்ட விதம் ஒரு சிறிய  விடயத்தையும் இரசிக்கத்தக்க விதமாக தருவது என்னை பல தடவை சிந்திக்க வைத்துள்ளது.  "American Pshyco",  "How to loose a guy in 10 days"  போன்ற படங்கள் மனிதர்களின் "ஈகோ"  எவ்வளவு தூரம் ஆட்டி வைக்கும் என்பதையும் ஆண், பெண் உளவியல், அணுகுமுறைகளை நம்பத்தக்க வகையில் எடுத்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;12)தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?&lt;br /&gt;தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச் சினிமா வளர சில படங்களை திரையில் பார்ப்பதை விட வேறு பங்களிப்பு என்று பெரிதாக சொல்ல இல்லை. ஒரு கைதியின் டயரி படம் அண்ணா பல்கலைக்கழகத்தில் எடுக்கப் பட்டபோது தான், ஒவ்வொரு கலைஞனும் ஒரு சிறிய  காட்சி எடுப்பதற்கு, அதுவும் இரட்டை வேடம் என்றால் எவ்வளவு சிரமம் எடுக்கின்றார்கள் என்று கண்கூடாக பார்க்க வாய்ப்பு கிடைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;13)தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புலம் பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு பெரிய அளவில் உள்ளது.  அதற்கேற்ப தொழில் நுட்பமும் கதை அமசங்களும் கொண்ட படங்கள் வந்தால் இது வளரும். திரைப்படக்கலைக் கல்லூரிகளின் தரம் மேலும் வளர்ச்சியடைந்து தமிச் சினிமா வளரும் என நம்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;14)அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றும் பெரிதாகி ஆகி விடாது. தமிழ் நாட்டுப் பொருளாதாரம்,  இந்தத் துறையை சேர்ந்த மக்களின் வாழ்க்கை நிலை பாதிப்படையும்.  தன் பாதிப்புக்கு உதவாத எதுவும் தங்களுக்கும் தேவையில்லை என்று குழப்பங்கள் எழலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா,   ஒரு மாதிரி கிறுக்கியாச்சு,  சொற்பிழை, பொருட் பிழை காணாது, வந்த வாசித்ததிற்கு நீங்களும் உங்க பாட்டுக்கு சொல்லிட்டு போங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-5875568847141378676?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/5875568847141378676/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=5875568847141378676&amp;isPopup=true' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/5875568847141378676'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/5875568847141378676'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/12/blog-post_19.html' title='எம்மில் சினிமாவின் பாதிப்பையறிய விடப்பட்ட வினாக்களுக்கு...'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SUz6wbIPZ-I/AAAAAAAAAb0/uHmCradQYOQ/s72-c/vazhthukal.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-3134641399740991424</id><published>2008-12-14T13:45:00.005-05:00</published><updated>2008-12-14T13:52:52.803-05:00</updated><title type='text'>தனி மனித அடையாள‌ங்களும் குழப்பங்களும்..</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களில் சிலர் தம் சுய அடையாளத்தை பெற்று கொள்ள  சிலர் நட்புகளையும் உறவுகளையும் கையாளும் முறையில்  வித்தியாசப்படுகின்றனர். ஒரு மனிதன் தன்னைப்பற்றிய எண்ணத்தை தன‌க்குள் குறைத்து மதித்துக் கொண்டு மற்றவர்கள் மத்தியில் தன்னைப் பற்றிய மிகைப்படுத்திய எண்ண வெளிப்பாடுகளை  வெளிப்படுத்தும் போது தனக்கும் மற்றவர்களுக்கும் சவாலாக அமைந்து விடுகின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"பாம்பு சீறுவது " அதனுள் ஏற்பட்ட பயத்தினால் தான், தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அது சீறுகின்றது. இது போல் நம்மவரில் சிலர் தாங்கள் செய்த தவறுகளை மறைப்பதற்காகவும், தங்களைப் பற்றி யாரும் அறிந்து விடக் கூடாது என்பதற்காகவும் தாங்கள் கோபக்காரர்களாக காட்டி ஒரு மாய வலையை போட்டு விடுகின்றார்கள். &lt;br /&gt; அதே சமயம் இன்னொருவர் இரக்க சுபாவம் உள்ளவர் என்று அடையாளம் கண்டால், அவரை தன் வசம் இழுக்க தன் சொந்தக் கதை, சோகக்கதை சொல்லி மற்றவரின் அனுதாபத்தை பெறுவதில் முனைப்பாக இருப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிலர் நட்புகள், உறவுகளுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ஒருவரைப் பற்றி மற்றவருக்கும் கருத்துக்களை பரிமாறி பிரிவினை ஏற்படுத்தி விட்டு இருவரிடமும் நண்பர்கள் போல் தங்களை அடையாளப் படுத்திக் கொள்வார்கள்.  இந்த  நவீன நாரதர்கள் தாங்கள் நட்புக்களுக்கு உதவுவது போல் வெளியே சொல்லிக் கொண்டாலும் அவர்களை பிரித்து அதில் தாங்கள் உதவுவதாக நடித்துக் கொள்வார்கள். இவர்களை சரியான நேரத்தில் அடையாளம் காணாவிட்டால் பல உறவுகளை இழந்து விடுவோம். இவர்களை அடையாளம் காணத் தான் வள்ளுவன் "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு " என்று சொல்லியுள்ளான் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில‌ ஆண்கள் திருமண வயதில் திருமணமாகாது, தனித்தவர்களாக வாழும்போது  பலருக்கும் சவாலாக அமைந்து விடுகின்றார்கள். இவர்களுக்கு சமூக அடையாளம் குறைந்து விடுகின்றது.  இவர்கள் தங்கள் ஆண்மையை பற்றி தன்  நட்புகள் தவறாக  எண்ணக் கூடாது என்பதற்காக தன்னுடன் பழகும் பெண்களைப் பற்றி குறைவாக கூறி தம்மை நியாயப்படுத்த முயல்வார்கள். ஒரு பெண்ணின் முன் இன்னொரு பெண்ணைப் பற்றி சொல்லி அதில் ஆதாயம் தேடவும் முற்படுவார்கள். இவர்கள் தங்களை நியாயப் படுத்த "மற்றவர்களுக்கு சொல்லக்கூடாது "என்று சொன்ன விடயங்களை மற்றவர்களிடம் போட்டுடைத்து விடுவார்கள். இதை நியாயப்படுத்த " உளவியல் பிரச்சனை"  என்று சொல்ல சிலர் முனைவதும் உண்டு.  என்னப் பொறுத்தவரையில் உளவியல் சம்பந்தமான வருத்தம் உள்ளவர்கள் தன்னிலை அறியாமல் நடந்து கொள்வார்கள்.  ஆனால் இப்படி மூர்க்கதன‌மாக நடப்பவர்களின் செயற்பாடு தன்னிலை அறிந்த செயற்பாடு.   உதாரணமாக குடிவெறியில் கத்திக்கொண்டிருப்பவர் பொலிசைக் கண்டவுடன் வாய் அடைத்து நிற்கின்றார்.  ஏன் என்றால் அவருக்கு  சத்தம் போட்டால் என்ன பின் விளைவு என்று தெரிந்த படியால் தான். &lt;br /&gt;&lt;br /&gt;விட்டுக் கொடுத்து நடப்பவர்கள் எளியவர்களாகவும், கத்திக் குளறி நடப்பவர்கள் பலமானவார்களாகவும் சிலர் எண்ணி சிலரை கண்டு கொள்ளமலும் நடந்து கொள்கின்றார்கள். ஒருவர் அடிக்கடி கோபப்பட்டால் அது பலவீனம் அது பலம் அல்ல!&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர்கள், பொது அமைப்பு, அரசியல்  உறுப்பினர்களிடையே தனி மனித அங்கீகாரத்துக்கான போட்டி பெரிதும் நிலவும்.  இவர்களுக்கு ஒரு மனப் பக்குவம் வேண்டும். இல்லையேல் இவர்களுக்கிடையில் இருக்கும் போட்டி பொறாமையாக வளர்ந்து  பிரிவுகளும், தேவையில்லாத பிரச்சனைகளும் தோன்றுகின்றன. இதில் வால் பிடிப்பவர்களால் தான் அனேகமான பிரச்சனைகள் உருவாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க அரசியலில் போட்டி போட்டு அமெரிக்க அதிபராக தெரிவு செய்யப்பட்ட ஒபாமாவால் பல சவால்களின் மத்தியில் தன் அடையாளத்தை அமெரிக்க மக்களின் முன் வைக்கமுடிகின்றது. தன்னுடன் கட்சித்தலைவருக்கு போட்டியிட்ட கிலறி கிளிண்ட்னை தனது அரசில் முக்கிய பகுதிக்கு அமத்தும் அளவிற்கு அவருக்கு பக்குவம் இருக்கின்றது. இந்த பக்குவம் நம்மவர்களுக்கும் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;நாலுமுழ வேட்டி கட்டி நாசனல் போட்டு நின்று அல்லது பட்டுச் சேலை கட்டி, நெற்றிக் குங்குமமிட்டு சபை தனை அலங்கரிப்பது மாத்திரம் நமது அடையாளங்கள் என்று நின்று விடாமல், மனதளவில் மற்றவர்களின் அடையாளங்களையும் மதித்து நடப்பவர்களாக முயற்சிக்க வேண்டும்.  கல்வி ஒரு மனிதனைப் பக்குவப்படுத்தும் கருவி, சிலர் கல்வி தம் தனி மனித அங்கீகாரத்தை தருவதாக‌ கருதி பலரை புறக் கணித்து வாழ்கின்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பணம், கல்வி, அந்தஸ்து , புகழ் என்ற அடிப்படையில் மனித அடையாளங்களை பார்க்காமல் எல்லோரையுடைய‌ சுய அடையாளங்களையும் மதித்து, முடிந்தால் அவர் உங்களை கேளாமல் நீங்கள் அவருக்கு முன்னுதவ வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://akathy.blogspot.com/2007/09/blog-post_16.html"&gt;வெற்றி பெற்ற மனிதர் ஒருவரைப் பற்றி நான் எழுதிய பழைய கட்டுரை வாசித்துப் பாருங்கள்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-3134641399740991424?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/3134641399740991424/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=3134641399740991424&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/3134641399740991424'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/3134641399740991424'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/12/blog-post_14.html' title='தனி மனித அடையாள‌ங்களும் குழப்பங்களும்..'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-2420700262915642135</id><published>2008-12-07T19:38:00.014-05:00</published><updated>2008-12-07T20:38:57.930-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/ நிகழ்வுகள்'/><title type='text'>மும்பாய் சம்பவத்தில் உயிர் நீத்த அப்பாவி மக்களுக்கான  கனடியரின் அக வணக்கம்.</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ninaivukal.com/photos/432126320_HXDWT-M.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 399px;" src="http://www.ninaivukal.com/photos/432126320_HXDWT-M.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய மக்களை உலுக்கிய மும்பாய்  கொடூர சம்பவம் உலகத்தின் எல்லா மூலையில் வாழும்  மக்களின் மனதை பாதித்துள்ளது.  பல இனங்களை சேர்ந்த மக்கள் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.   மூன்று கனடியர்களும் கொல்லப் பட்டுள்ளார்கள்.  இவர்களுக்கு அக வணக்கம் செலுத்துவதற்கு பல்வேறு அரசு சார் அமைச்சர்களும் பல்லினத் தலைவர்களும் கலந்து கொண்டு பிரார்த்திது கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ninaivukal.com/photos/432127336_4bZum-M.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 399px;" src="http://www.ninaivukal.com/photos/432127336_4bZum-M.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தவனுக்கு இழப்பு  என்பது ஒவ்வொரு நாளும் நடைபெறும் துர்பாக்கியமான நிலை.  அவனுக்கு மற்றவர்களுக்கு இழப்பு எற்படும் போது அதன் வலியை யதார்த்தமாக உணர்ந்தவன்.  இந்திய உறவுகளுடன் கை கோர்த்து நாமும் எமது பிரார்த்தனையை செய்தோம். கனடிய தமிழர் பேரவை இயக்குனர் ஒருவர், கனடாவில் வாழும் தமிழர்கள் சார்பில் குப்பி விளக்கேற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ninaivukal.com/photos/432134094_37uV3-M.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 399px;" src="http://www.ninaivukal.com/photos/432134094_37uV3-M.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல நாட்டு தூதரகங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள்  வணக்கத்தை தெரிவித்திருந்தார்கள். கனடிய பிரதம மந்திரியின்  செய்தியை  குடிவரவு குடியகல்வு  பல் கலாச்சார‌ அமைச்சர்   Jason Kenny வாசித்தார். அவரும் விளக்கேற்றி வணக்கத்தை தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ninaivukal.com/photos/432136806_fKghV-M.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 399px;" src="http://www.ninaivukal.com/photos/432136806_fKghV-M.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கனடிய அரசியலில் இந்தியர்களின் அடையாளத்தை முன் வைத்தவரும் முன்னாள் பிரிட்டிஸ் கொலம்பியாவின் முதலமைச்சரும்,  இந்திய அரசினால் இந்தியாவிற்கு வெளியே வாழும்  இந்தியர்களுக்கான அதி உயர் விருது பெற்றவரும் சட்ட வல்லுனருமான  Ujjal Dosanjh  மிகவும் பொறுப்பான உரையை முன் வைத்தார்.  தீவிரவாதம் என்பது ஒரு இனத்தையோ, மதத்தையோ,  மொழியையோ கொண்ட பார்வையாக இருக்காது இதை ஒழிப்பதற்கு எல்லோரும் முன் வரவேண்டும்.   இந்தியா உலகிலேயே ஜனநாயகத்தை கடைப்பிடிக்கும் நாடுகளில் பெரியது, அதன் ஜன நாயகத்துக்கு சவால் என்றால்,  நம் எல்லோருக்கும் அது சவால் என்று குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ninaivukal.com/photos/432136920_znnBC-M.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 399px;" src="http://www.ninaivukal.com/photos/432136920_znnBC-M.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலய உறவுகளுடன் சேர்ந்து நாமும் பிரார்த்தித்து நிற்போமாக!&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள்: நன்றி!      www.ninaivukal.com&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-2420700262915642135?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/2420700262915642135/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=2420700262915642135&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/2420700262915642135'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/2420700262915642135'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/12/blog-post_07.html' title='மும்பாய் சம்பவத்தில் உயிர் நீத்த அப்பாவி மக்களுக்கான  கனடியரின் அக வணக்கம்.'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-3957360168666306810</id><published>2008-12-06T18:35:00.020-05:00</published><updated>2008-12-07T18:20:04.947-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>மேற்குலகில்  நம்மவர் காதல்.</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குலகில் வாழும் இளையோருக்கு வாழ்க்கை ஒரு போராட்டம் தான்.  கல்லூரி நாட்களில் தன‌க்கு ஒரு காதல் இல்லாவிட்டால் நண்பர்கள் கேலி செய்வார்கள் என்று ஓர் அழுத்தம். அதற்காக காதல் இல்லாதவர்களும் காதல் ஒன்று இருப்பதாக நடித்துக் கொள்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ninaivukal.com/photos/431456959_hc8vn-M.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 469px; height: 450px;" src="http://www.ninaivukal.com/photos/431456959_hc8vn-M.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல்கலைக்கழகத்தில் படிக்கும் சில இளைய பெண் பிள்ளைகளின் பெற்றோர் தன் பிள்ளையில் நம்பிக்கையில்லாமல், அவள் போகுமிடம் எல்லாம் பின்னே திரிவார்கள். "என்ன கொடுமை அய்யா இது" என்று இவற்றை விமர்சிப்பவர்களும் உண்டு. பிள்ளை வீடு திரும்பினானா இல்லையா என்று தெரியாத ஒரு கூட்டமும் உண்டு.   ஆண், பெண் இரு சாராருக்கும் தாம் மிகவும் கெட்டித்தனமானவர்கள் பெற்றோர்களுக்கு போதிய அறிவு இல்லை என்ற ஒரு நிலைப்பாடும் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியில் கற்கும் சில ஆண்கள் காலத்திற்கு காலம் பெட்டி மாத்திற மாதிரி காதலியை மாற்றுவார்கள், ஆனால் காதலில் தோல்வியுற்ற பெண்ணை விமர்சிப்பவர்களும் இவர்கள் தான்.  கல்லூரியில் அனேகமான காதல் கீரோக்களாக தங்களை உருவகித்துக் கொள்ளும் இளைஞர்கள் பெண்களின் பலவீனத்தை நன்கறிந்தவர்களாகவும் காதலை காய் வெட்ட நொண்டிச்சாட்டில் மன்னர்களாகவும் இருப்பார்கள். அனேகமாக காதலித்து திருமணம் செய்தவர்கள் தான் காதலுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றார்கள் ( ஒரு சிலர் விதி விலக்குத்தான்..).  தாம் காதலித்து திருமணம் செய்ததையே பெற்ற பிள்ளைகளிடம் மறைத்து பிள்ளையின் பட்டப் படிப்பு முடிந்தவுடனேயே எங்காவது கட்டிக் கொடுக்கவேண்டும் என்று கனவு காண்பவர்களும் உண்டு. காதலித்த பெற்றோர் தாம் விட்ட பிழையை தன் பிள்ளை விடக் கூடாது என்ற ஆதங்கம் என்று எடுத்துக் கொண்டாலும் தவறான அணுகுமுறை என்பது என் கணிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;மூத்தவள் கறுவலுடன்  போய்விட்டாள் என்றாள் அடுத்தவள் ஒரு தெற்காசியனை கட்டினால் போதும் என்று திருப்திப் படும் பெற்றோரும் உண்டு. இவர்கள் ஊரில் சாதி பேதம் பேசியவர்கள் என்பது தான் உண்மை. தனக்கு வருகின்ற போது தான் வாழ்க்கையில் யதார்த்தம் புரிகின்றது. ஆயிரம் கட்டுரைகள் எழுதப்பட்டாலும் நம்மவர் மத்தியில் இருக்கும் சவால்களையும் தீர்வையும் அடையாளம் காணமுடியாமல் தான் இருக்கின்றது.  டாக்டர் பெம்பிளை, நன்றாய் சம்பாதிக்கும் பெம்பிளை வேண்டும் என்று அலைகின்ற கூட்டமும் உண்டு.கடந்த காலங்களில் கொண்டு திரிந்தவர்கள் பேச்சு திருமணத்தை மற்றவர்களின் வாயை மூட காதல் திருமணம் என்று சொல்லிக் கொள்பவர்களும் உண்டு.&lt;br /&gt; &lt;br /&gt;எனக்கு ஒரு நண்பன் அழைத்து தனக்கு திருமணம் நாள் குறிக்கப்பட்டுவிட்டது என்றான். நானும் யார் அந்த கொடுத்து வைத்தவள் என்று கேட்க,  ஒரு பெரிய மனிதர் ஒருவரின் பெயரை சொல்லி, அவரின் பேர்த்தி நல்ல ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கின்றாள் என்றான். அவனிடம் மேற்கொண்டு எந்தக் கேள்வியை முன் வைக்கவில்லை.  நண்பன் அவளுடைய பெயரை முதல் சொல்லி அவளைப் பற்றி ஒரு சில வார்த்தை கூறியிருந்தால் நான் சந்தோசப் பட்டிருப்பேன்.  குடும்பப் பின்னணியையும் சம்பாதிக்கும் திறனையும் சந்தைப் படுத்தும் ஒரு முயற்சியாகவே எனக்கு தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;காமத்தின் பிரதிபலிப்பு தான் காதல் என்போரும், நட்பின் ஒரு பரிமாணம் தான் காதல் என்போரும் விவாதித்துக் கொண்டாலும், இந்த காந்தர்வ கவர்ச்சிக்கு காரணம் அறிய முடியாமல் தான் இருக்கின்றது. மேற்குலகில் வாழும் இளைஞர்களுடன்  பெற்றோர்கள் மனம் விட்டு பேச வேண்டும்.  அவர்கள் எண்ணங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.  நண்பர்களைப் போல நடத்தினால் அவர்களின் முடிவுகள் ஆரோக்கியமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குலகில் வாங்கும் அனேகமான பொருட்களுக்கு பாவித்து விட்டு தேவை இல்லை என்றால்  3 அல்லது 6 மாதத்தில் திருப்பிக் கொடுக்கலாம் என்ற ஓர் அணுகுமுறை உண்டு.  இந்தப் பாதிப்பினால் காதலும் அப்படி ஒரு பொருள் என்று நினைத்து விடுகின்றார்களோ தெரியவில்லை.  ஊரில் "சரக்கு" என்று இளம் பெண்களை அழைக்கும் வழக்கம் உண்டு, அதற்கு விளக்கமறிய வர்த்தக ஆசிரியரை கேட்ட போது " விற்பனைக்குள்ள பொருள் சரக்கு எனப்படும்" என்றார். இப்படி திருமணங்கள் இன்றும் ஒரு வியாபாரமாகவே பார்க்கப்படுகின்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;இக்கட்டுரை என் கண்ணில் பட்ட அல்லது கேட்டவற்றை அடிப்படையாக கொண்டது.  உங்கள் பார்வையையும் தாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-3957360168666306810?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/3957360168666306810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=3957360168666306810&amp;isPopup=true' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/3957360168666306810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/3957360168666306810'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/12/blog-post.html' title='மேற்குலகில்  நம்மவர் காதல்.'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-5204330285798479452</id><published>2008-11-28T22:26:00.033-05:00</published><updated>2008-11-29T00:15:43.546-05:00</updated><title type='text'>மாவீரர் வாரம் -  கனடா</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புலம் பெயர்ந்து தமிழ் மக்கள் வாழும் ஒரு முக்கிய நாடான கனடாவில் பல தடைகளின் மத்தியிலும் மிகவும் எழுச்சியாக மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப் படுகின்றன.  இங்கு வாழும் இளையவர்கள் பல நெருக்கடியில் மத்தியில், சட்ட வல்லுனர்களின் அனுகூலத்தை பெற்று நடத்த எடுத்த கொண்ட இடத்தில் எல்லா பல்கலைக் கழக மாணவர்களும் ஒன்று சேர்ந்து வித்தாகி விட்ட வேங்கைகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.  இந்த இளையோர் பாரட்டப் பட வேண்டியவர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ninaivukal.com/photos/425959691_foka6-M.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 399px;" src="http://www.ninaivukal.com/photos/425959691_foka6-M.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வருடா வருடம் கார்த்திகை 27 நிகழ்வுகள் எழுச்சியின் உச்சக் கட்டத்தை வியம்பி நிற்கும் நிகழ்வுகளாகவே இருந்து வருகின்றன. இந்த முறை நிகழ்வும் மிகவும் எழுச்சியாகவும், அலை கடலாய் மக்கள் கூட்டம் காலை 6:00 மணியிலிருந்து கலந்து கொண்டார்கள். பல மக்கள் மண்டபம் நிரம்பி திரும்பி செல்ல வேண்டிய நிலைக்கு உள்ளானார்கள்.  வாகனத்தரிப்புக்கள் இல்லாமல் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு கைக்குழந்தைகளுடனும், தள்ளாடும் வயதில் முதியோரும் குளிரையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ninaivukal.com/photos/425961781_uoFRQ-M.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 399px;" src="http://www.ninaivukal.com/photos/425961781_uoFRQ-M.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறைமுக காவல் துறையினரின் நடமாட்டம் சற்று அதிக‌மாகவே இருந்தது. அவர்களும் தகவல் சேகரிக்கும் முயற்சியிலும் தம் தேவைகளுக்கு ஆவணப்படுத்துதலிலும் ஆங்காங்கே முயன்ற வண்ணம் இருந்தார்கள். இது தொடர்பாக  துடுப்பான இளைஞர் ஒருவரிடம் வேற்றினத்தவரின் கலந்துரையாடிய போது ( கேட்ட சம்பவம்)&lt;br /&gt;&lt;br /&gt;வேற்றினத்தவர்:  எங்கு செல்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞன்:       மாவீரர் நாளுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;வேற்றினத்தவர் : எப்படி இது நடக்கின்றது என்று உமக்கு தெரிந்தது?,               யாராவது அழைத்துச் சொன்னார்களா? &lt;br /&gt;&lt;br /&gt;இளைஞன்:      எனக்கு ஒருவரும் அழைத்து சொல்லவில்லை, கார்த்திகை 27 என்றால் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து விடுவோம். இதற்காக நான் காத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வேற்றினத்தவர்:  இங்கு யாராவது பணம் சேகரிக்கின்றார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞன்:  எனக்கு தெரியாது, நான் என் நாட்டில் கஷ்ட்ப்படும் மக்களுக்கு கொடுக்க&lt;br /&gt;விரும்புகின்றேன், உங்களுக்குத் தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;வேற்றினத்தவர்:  இந்த நிக்ழ்ச்சியை நடத்துபவர் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞன்:  எனக்குத் தெரியாது,  அதை அறியத்தான் நீங்கள் வந்திருந்தால் &lt;br /&gt;உள்ளே சென்று அறிந்து கொள்ளுங்கள் அது எனக்கு தேவையில்லாத தகவல்.&lt;br /&gt;&lt;br /&gt;வேற்றினத்தவர்: நீங்கள் போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எது எவ்வாறு இருந்தாலும் மக்களின் மன நிலை அங்கு வந்திருந்த வேற்றினத்தினருக்கும் நிச்சயமாக விளங்கியிருக்கும். &lt;br /&gt; &lt;br /&gt;&lt;a href="http://www.ninaivukal.com/photos/425960141_EwTbo-M.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 299px; height: 450px;" src="http://www.ninaivukal.com/photos/425960141_EwTbo-M.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வுகளுக்கு சிகரம் வைத்தால் போல்,  "வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா இல்லை போராடுமா"  என்ற நாட்டிய நாடக நிகழ்வு நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ninaivukal.com/photos/425969467_eTcAr-M.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 399px;" src="http://www.ninaivukal.com/photos/425969467_eTcAr-M.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வின் இறுதி நிகழ்வாக மக்களின் மனதை உருக்கி ஈழத்தில் இடம் பெயர்ந்து வாழும் மக்களின் மன நிலையயும், அவர்கள் கஷ்டத்தையும் வெளிப்படுத்தும் முகமாகவும் புலம் பெயர்ந்த மக்களின் பங்களிப்பின் தேவையை விளக்குமாக ஒரு எழுச்சி நாடகம் நடை பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ninaivukal.com/photos/425985529_YbRNW-M.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 399px;" src="http://www.ninaivukal.com/photos/425985529_YbRNW-M.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகெல்லாம் நடந்த நிகழ்வுகளின் பெயர்கள் கொண்ட பதாதைகளுடன் இடம்பெயர்ந்தோருக்கு கைகொடுப்பதாக சித்தரித்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ninaivukal.com/photos/425986029_DUviN-M.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 399px;" src="http://www.ninaivukal.com/photos/425986029_DUviN-M.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போராளிகள் பூட்டை உடைக்க பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து கைகொடுக்க விடுதலை என்ற கதவு திறக்க ஈழ மாதா தோன்றுகின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ninaivukal.com/photos/426051054_MZwLm-M.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 299px; height: 450px;" src="http://www.ninaivukal.com/photos/426051054_MZwLm-M.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் இன்ப அதிர்ச்சியில் துள்ளிக்குதிக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ninaivukal.com/photos/426051840_unTit-M.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 299px; height: 450px;" src="http://www.ninaivukal.com/photos/426051840_unTit-M.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோர் மனதிலும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில்  நாடகம் அமைந்திருந்தது.  நாம் எல்லோரையும் இந்த குறிக்கோள் நோக்கி அழைத்து செல்ல வேண்டிய காலம். நொண்டிச் சாட்டுக்கள் சொல்லி எந்த பொழுதிலும் மக்களோடு இணையாமல் இருப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களையும் உள் வாங்க வேண்டிய காலம் இது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ninaivukal.com/gallery/6671815_7pMJR/1/425956747_ugqQa"&gt;மாவீரர் நிகழ்வு நினைவுப் படங்களை பார்க்க...   ( நன்றி , நினைவுகள், செய்தி இணையம்)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-5204330285798479452?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/5204330285798479452/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=5204330285798479452&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/5204330285798479452'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/5204330285798479452'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/11/blog-post_28.html' title='மாவீரர் வாரம் -  கனடா'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-2638844359478959502</id><published>2008-11-22T01:03:00.004-05:00</published><updated>2008-11-22T01:11:39.367-05:00</updated><title type='text'>எந்த வயதில் வாழ்க்கைத் துணை தேட...</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதின்மர் வயதில் பருவ மிடுக்கில் கிடைத்த உறவு வாழ்க்கைத்துணையாகி விடுமா? &lt;br /&gt;பள்ளிப் படிப்பில் பக்கத்தில் இருந்து பகிடி பண்ணியவன்(ள்) வாழ்க்கைத் துணையா? &lt;br /&gt;கடைசி வாங்கில் களிசறை என்று வாத்தி கடிந்து கொண்டதால் கொண்ட அக்கறையால் கடைசி நாளில் காதலாகி வாழ்க்கைத் துணையாகுமா? &lt;br /&gt;படிப்பேறாது என்று சொல்லி துடிப்போடு சொல்லி தந்த நட்பு வாழ்க்கைத் துணையாகுமா? &lt;br /&gt;கண் காணா இடத்தில் இருந்து கணணி அரட்டை செய்தவன் வாழ்க்கைத் துணையாகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/karuran/2806762499/" title="day2_london 549 by karuran, on Flickr"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3072/2806762499_f1f4172ba5.jpg" width="500" height="332" alt="day2_london 549" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வாழ்க்கைத் துணையாக இவன்/இவள் அமைந்து விடமாட்டார்களா என்று எம் வாழ்க்கைச் சக்கரத்தில் பல சந்தர்ப்பங்களில் எழத்தான் செய்கின்றன. இதில் எந்த வயதில் எம் எண்ணங்களுக்கு நாமாகவே ஒரு வடிவம் கொடுக்க முயல்கின்றோமோ அப்போது தான் உதயமாவது காதல் என்கிறார்களோ! இந்த எண்ணங்கள் வடிவம் பெறாமலே அழிந்துவிடுவது தான் அதிகம்.  இதற்கு எம் குடும்ப அமைப்பு, நண்பர்கள் உறவுகளின் அனுபவங்கள் எங்கள் எண்ணங்களை பாதிக்கின்றன.எனக்கு தெரிந்த அனுபவங்கள் சிலவற்றை கதாபாத்திரங்களின் பெயரை மாற்றி தருகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அகிலன்  ஒரு பொறியியல் மாணவன்,  அவனைக் கண்டால் ஜொள்ளு விடாத கல்லூரி மாணவி கிடையாது. இவன் ஒரு முற்போக்கு சிந்தனையுடையவன்.  கடைத்தெருவிற்கு போனால் கல்யாணமான பெண்கள் கூட அவனை சுகம் விசாரிக்காமல் போவது கிடையாது. பெற்றோர் வாழ்க்கைத்துணை தேடுவதில் இவனுக்கு முழும் சுதந்திரம் கொடுத்திருந்தார்கள்.  நட்புகளுக்கு காதல் தூதுவனும் இவன் தான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் அகிலனுக்கு நிறைய தெரிவுகள் இருந்ததோ என்னவோ தனக்கு வாழ்க்கைத் துணை தேடுவதில் குழப்பம் தான். அவன் அடிக்கடி விதவைக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று சொல்வான். அவனுடைய சகோதர சகோதரிகள் எல்லோரும் காதல் திருமணம் தான். காலங்கள் ஓடின, கல்லூரி வாழ்க்கை முடிந்தது. வேலை தேட சென்னை வந்து தங்கினான். உணவுக்காக ஒரு யாழ்ப்பாணத்து குடும்பத்தினரிடம் வந்து பணம் கொடுத்து சாப்பிட்டு வந்தான். சாப்பாடு செய்து கொடுத்த அன்ரிக்கு பெடியனை பிடித்துப் போட்டுது. தன் குடும்பத்திற்குள் மாப்பிள்ளையாக்க எண்ணி தனது லண்டனில் இருக்கும் மகளின் படத்தை காட்டி அகிலனிடம் விருப்பம் இருந்தால் சொல்லச் சொன்னார். பெண் அழகாய் இருந்ததாலும் அன்ரியின் பண்பு பிடித்திருந்ததால் அவனும் லண்டன் பிள்ளையுடன் பேசிவிட்டு முடிவு சொல்வதாகச் சொன்னான். &lt;br /&gt;&lt;br /&gt;லண்டன் பிள்ளையுடன் பேசிய பின் திருப்திப் பட்டு சீதனம் எதுவும் வேண்டாம் என்று சொல்லித்தான் கல்யாணத்திற்கு உடன் பட்டான். அகிலனுக்கு புத்துணர்வு பிறந்து விட்டது. லண்டன் தொலைபேசி அழைப்பு வராதோ என்ற ஏக்கம் தான் எப்போதும், நாட்கள் செல்ல செல்ல லண்டன் மணமகள் அகிலனுடனான சம்பாசனை நேரத்தை குறைத்தாள். அகிலன் அழைத்தால் அவள் ஏதாவது நொண்டி சாட்டுச் சொல்லி தட்டிக் கழித்து விடுவாள். எப்போதும் சிரித்த முகத்துடன் இருந்த அகிலன் பேயறைந்தது போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்தான். நண்பர்களிடம் தன்னிலையை சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டான். ஏன் அவளுடன் பேச வேண்டும் அவளுக்கு என்ன தான் தவறு செய்தேன் என்று என்னை புறக்கணிக்கின்றாள் என்பது அவனது புலம்பல். பெண்ணின் தாயாருடன் மனம் விட்டு பிரச்சனையை சொன்னான். தாய் மகளை தொலை  பேசியில் அழைத்து என்னவென்று வினவ " சீதனம் இல்லாமல் ஒரு இஞ்சினியர் கல்யாணம் கட்ட வருவதால், அகிலனுக்கு ஆண்மை இல்லை என்று சொல்லிவிட்டாள்". தாய் ஆத்திரத்தில் போனை வைத்துவிட்டு " அவள் இனிமேல் எனக்கு பிள்ளை இல்லை தம்பி, உங்களைப் போய் தரக்குறைவாச் சொல்லிறாள், என்னை மன்னிச்சு போடுங்கோ, வெளி நாட்டுக்கு போய் அவள் இப்படி மாறுவாள் என்று எனக்குத் தெரியாது. &lt;br /&gt;&lt;br /&gt;அகிலனின் நண்பர்கள் பெண்ணைப் பற்றி விசாரித்த போது தான் தெரிந்தது அவளுக்கு இலண்டனில் காதலன் ஒருவன் நீண்டகாலம் இருப்பதை. தனது காதலை மறைத்துக் கொண்டு இஞ்சினியர் மாப்பிள்ளை எடுக்க முற்பட்டு காதலினால் மனமாற்றப்பட்டு பின்பு பேசிய மாப்பிள்ளைக்கு டாட்டா காட்டிவிட்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;அகிலன் யாருக்கும் தீங்கு விளைவித்திருக்க மாட்டான். அவனுக்குள் ஒரு ஏமாற்றம். கல்லூரியில் எல்லோருக்கும் கதாநாயகனாக இருந்தவன் நிலை மிகவும் தர்ம சங்கடமாகிவிட்டது. திருமணம் செயவது என்றால் சீதனம் வேண்டித்தான் திருமணம் செய்வதாக முடிவெடுத்தான். அதே மாதிரி சீதனம் வேண்டித்தான் திருமணம் செய்தான். ஒரு காலத்தில் சீதனம் வேண்டக் கூடாது, விதவைக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்றவனின் வாழ்க்கைத் தெரிவு எப்படி மாறியது. &lt;br /&gt;&lt;br /&gt;எந்த வயதில் காதலிப்பது என்பது முக்கியமல்ல, எந்தளவு புரிந்துணர்வு இருப்பதில் தான் தங்கியிருக்கின்றது. சின்ன வயதில் காதலிக்கும் போது ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ குறுகிய தெரிவுகள் தான் கிடைக்கும், பின்னாளில் அந்த ஆணோ/ பெண்ணோ வெற்றி அடைவார்கள் என்று திட்ட வட்டமாக சொல்லி விடமுடியாது. ஆணோ பெண்ணோ வெற்றி பெற தவறினால் சில காதல்கள் முறிவடைந்து விடுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொன்னாலும் அனேகமாக ரொக்கத்தில் தான் நிச்சயிக்கப் படுகின்றன. கல்லூரி நாட்களில் கொண்டு திரிய பல காதல்கள் தோன்றினாலும், பண வருவாயை மனதில் வைத்து தான் இன்றைய அனேகமான வாழ்க்கைத் துணைகள் தேடப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடைய பார்வையையும் தாருங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-2638844359478959502?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/2638844359478959502/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=2638844359478959502&amp;isPopup=true' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/2638844359478959502'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/2638844359478959502'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/11/blog-post_22.html' title='எந்த வயதில் வாழ்க்கைத் துணை தேட...'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://farm4.static.flickr.com/3072/2806762499_f1f4172ba5_t.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-6454857037799779496</id><published>2008-11-17T21:52:00.034-05:00</published><updated>2008-11-17T22:37:29.934-05:00</updated><title type='text'>உணவுப் பொருட்களை உபயோகித்து உருவங்கள்.</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்மஸ் விடுமுறை காலங்களில்  சேகரிக்கப்படும் உலர் உணவுகளை உபயோகித்து சில உருவங்கள் கீழே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a&gt;&lt;img src="http://gana.smugmug.com/photos/417174823_ncFMY-M.jpg" width="500" height="356" alt="CAN Images" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a&gt;&lt;img src="http://gana.smugmug.com/photos/417171924_2XxVf-M.jpg" width="500" height="356" alt="CAN Images2" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a&gt;&lt;img src="http://gana.smugmug.com/photos/417170117_dKGLG-M.jpg " width="500" height="356" alt="CAN Images2" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.smugmug.com/gallery/6553355_WL7yg/1/417170117_dKGLG" title="கீழே அழுத்தவும் எல்லாப் படங்களையும் பார்க்க..."&gt;  இதை அழுத்தவும் எல்லாப் படங்களையும் பார்க்க..."&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-6454857037799779496?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/6454857037799779496/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=6454857037799779496&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/6454857037799779496'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/6454857037799779496'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/11/blog-post.html' title='உணவுப் பொருட்களை உபயோகித்து உருவங்கள்.'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-8007860765776275565</id><published>2008-10-11T13:07:00.004-04:00</published><updated>2008-10-11T13:17:52.453-04:00</updated><title type='text'>பழக்கமும் வழக்கமும்..</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;"&lt;em&gt;தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்&lt;/em&gt;" என்று ஒரு பழமொழியில் சொல்லி இருந்தாலும் பழக்கம் என்பது நாம் வாழும் சூழல், பழகிய மனிதர்கள், கல்வி வாய்ப்புகள் போன்ற பல காரணிகளை கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;em&gt;சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது &lt;/em&gt;" என்பர் சான்றோர். இங்கு ஒரு விலங்கினுடைய பழக்கம் கூட மாற்றப்படும் தனக்கு பாதிப்பு இருக்கும் என்று தெரிந்தால்.  மனித பழக்க வழக்கங்கள் மாற்றப் பட வேண்டுமாயின், அவனுடைய செய்கையால் அவனுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;நம்மூரில் வாழும் காலங்களில், நாம் மறைவாக ஒரு காரியம் செய்து விட்டு தப்பி விட முடியாது. நமது சுற்றத்தாரும் உறவுகளும் அறிந்து வீட்டுக்கு விடயம் வந்து விடும்.  மேல் நாடுகளில் வாழ்பவர்களுக்கு அப்படியல்ல. அதனால் தான் என்னவோ சில இளையவர்கள் தங்களுக்கு நிறைய சுதந்திரம் இருப்பதாக எண்ணி தங்கள் அடையாளங்களை தொலைத்து விடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒளவை கூட &lt;br /&gt;&lt;br /&gt;    "  &lt;strong&gt;சித்திரமும் கைப்பழக்கம்&lt;br /&gt;       செந்தமிழும் நாப் பழக்கம்&lt;br /&gt;       வைத்த தொரு கல்வி மனப் பழக்கம்&lt;br /&gt;       தினமும் நடை நடைப் பழக்கம்&lt;br /&gt;       நட்பும் தயை கொடையும் பிறவிக்குணம்."&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்கின்றாள். ( கேள்வி ஞானத்தில் எழுதியது, வார்த்தை தவறுகள் இருக்கலாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் பழக்கம் பலவற்றிற்கு காரணமாக இருந்தாலும்,  சில பிறவிக்குணங்களும் மனித இயல்பை ஆட்டி படைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் என்பது எதையும் ஆராயாமல் மற்றவர்கள் செய்வதைப் போல் செய்யும் முயற்சிகள். இந்த முயற்சிகளில் பல பழமை வாதங்கள் கலந்திருக்கின்றன. அதற்காக பழமை வாதங்களை  எதிர்ப்பவர்கள் எல்லாம் புதுமை வாதிகளாகி விட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் நல்ல பழக்க வழக்கமாக வாழ விரும்பினால் " சகிப்புத்தன்மை, புரிந்துணர்தல், விட்டு கொடுத்தல் "  போன்ற பண்புகளை வளர்க்க முயற்சிக்க வேண்டும்.  நான் தமிழ் நாட்டுக் கிராமங்களிற்கு சென்ற போது சில பழக்க வழக்கங்களை பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு. முகவரி தேடி குக்கிராமத்திலுள்ள ஓர் கொட்டிலில் இருந்த தேனீர்க் கடை சென்று வினவிய போது, தேனீர் அருந்திக் கொண்டிருந்த ஒரு முதியவர் என்னைப் பார்த்து முகவரியை கூறிவிட்டு " சார் ரீ சாப்பிறீங்களா!" என்று வினவினார்.  ஓரிரு நிமிட சம்பாசனையின் பின் என்னை ஒரு விருந்தினனாக நடத்திய விதம் என்னை நெகிழ வைத்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கையுடன் பழகுபவர்கள் தான் ஏமாற்றப்படுவார்கள், ஏமாற்றுபவர்கள் இன்னொருவரை தொடர்ந்து ஏமாற்றலாம் என்ற நம்பிக்கையுடன் பழகுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பழக்க வழக்கத்தைப் பற்றிய உங்கள் பார்வையும் தாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-8007860765776275565?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/8007860765776275565/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=8007860765776275565&amp;isPopup=true' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/8007860765776275565'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/8007860765776275565'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/10/blog-post_11.html' title='பழக்கமும் வழக்கமும்..'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-2699516850563360307</id><published>2008-10-04T18:07:00.026-04:00</published><updated>2008-10-05T09:16:31.100-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/ நிகழ்வுகள்'/><title type='text'>"இலங்கையில் தமிழரின் முழுமையான வரலாறு" நூல் வெளியீடு..</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய "இலங்கையில் தமிழரின் முழுமையான வரலாறு" நூல் வெளியீட்டு விழா "தகவல்" சஞ்சிகையின் ஆசிரியர்    திருச்செல்வம்     தலைமையில் ஸ்காபரோ நகர மண்டபத்தில் ( கனடாவில்)  ஐப்பசி 3ம் திகதி வெள்ளிக்கிழமையில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/karuran/2912551055/" title="ctc_banner_book_release by karuran, on Flickr"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3256/2912551055_75d2854189.jpg" width="500" height="206" alt="ctc_banner_book_release" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரு குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து,  கல்லூரி மாணவியின் கனடிய தேசிய கீதம் என்பவற்றை தொடர்ந்து கனடிய தமிழர் சம்மேளனத்தின் இயக்குனர் ஒருவர் வரவேற்புரை வழங்கினார்.  அதை தொடர்ந்து ஆசிரியரின் பாடசாலை நண்பன் வேலா ஆசியுரை வழங்கினார். அவர் தன் உரையில் " ஆசிரியர் பாடசாலை நாட்களில் எவ்வளவு தூரம் வரலாறு சம்மந்தமான துறையில் எவ்வளவு ஈடுபாட்டுடன் இருந்தது மட்டும் நின்றுவிடமால் அதன் துறை சார் கல்வி பெற்று அவுஸ்திரேலியாவில் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும் இருந்தார். அந்த வேலையை துறந்து தன் குடும்பத்தையும் பிரிந்து பல மாதங்கள், வருடங்களை தமிழரின் வரலாறு பற்றிய தேடலை செய்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/karuran/2911419814/" title="book_rls 024 by karuran, on Flickr"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3028/2911419814_596e968ee7.jpg" width="500" height="332" alt="book_rls 024" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; இதற்காக நம் நாட்டை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியரின் ஆவணங்களை தேடி அதை மொழி பெயர்ப்பு செய்து பல சிரமங்களின் மத்தியில் தான் இந்த நூலை வெளியிட்டுள்ளார். இவர் தேசியத்தின் சொத்து என்று கூறும் போது அவை நிறைந்த கைதட்டுக்கள் அதன் உண்மைத் தனமை ஆமோதித்து நின்றது."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/karuran/2910571933/" title="book_rls 030 by karuran, on Flickr"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3240/2910571933_858bd931b9.jpg" width="500" height="332" alt="book_rls 030" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் திருச்செல்வம் தனது உரையில்,  இப்படியான வரலாற்று நூல்கள் எழுதுவதிலுள்ள சிரமங்கள், நிதி தேவைகள் என்பவற்றை விளக்கி இந்நூலின் வெளியீட்டுக்காக 10,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸை வழங்கிய பேருக்கு பொருத்தமான அம்மையார் "கற்பகம்" அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இப்படியான நூல்களை எல்லோரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், புத்தகத்தை கடனாக தரமுடியாவிட்டாலும் பணத்தை கடனாக தர இங்கு நண்பர்கள் இருக்கின்றார்கள் என்று புத்தகத்தை வேண்டுவதற்கான உந்துதலை கொடுத்தார். நேரக்குறைவினால் தனது உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/karuran/2911420456/" title="book_rls 048 by karuran, on Flickr"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3138/2911420456_7a988011f9.jpg" width="500" height="332" alt="book_rls 048" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதைத் தொடர்ந்து பேசிய நக்கீரன், நூல்களை ஆக்குவதிலும், சந்தைப்படுத்தல், மக்களை வாசிக்க வைத்தல் போன்றவற்றிலுள்ள சிரமங்களை நகைச்சுவையுணர்வுடன் தன் ஆதங்கத்தை வெளியிட்டிருந்தார்.  ஆலய‌த்திற்கு தேர் செய்ய 35,000 டாலரை கொடுக்க முன் வருபவர்கள் இப்படியான நூல் வெளியீடுகளில் பங்களிக்க முன் வருகின்றார்களில்லை என்று தன் வருத்தத்தை வெளியிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/karuran/2911420608/" title="book_rls 053 by karuran, on Flickr"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3255/2911420608_d3fb28c42b.jpg" width="500" height="332" alt="book_rls 053" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆய்வுரை நிகழ்த்திய நவம்,  ஈழத்து இடம் பெயர்வினை விளக்கும் ஓர் கவிதையை வாசித்துவிட்டு ஆய்வுரைக்குள் சென்றார். பொதுவாக ஆய்வுரை செய்பவர் நூலை முழுதாக படித்து முடித்தததிற்கான தொனிப்பை கொடுப்பார்கள். நவமும் தனது பார்வையிலுள்ள கருத்துக்களை முன் மொழிந்தார்.  இந்த வரலாற்று நூல் எல்லோரையும் சென்றடைவதற்கான  முயற்சியில் ( வேற்றினத்தவர் உட்பட)  சில முயற்சிகள் செய்யப்படவில்லை என்று சில முன்னுதாரணங்களை முன் வைத்தார்.   பிரபல்யமான பதிப்பகத்தினால் பிரசுரிக்கப்பட்டிருந்தால்  நிறைய மக்களை சேர்ந்தடைய வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கும்.  முன்னுரை, ஆய்வுரை போன்ற விளக்க உரைகள் வரலாற்று ஆசிரியர்கள் சிலரினால் தரப்பட்டிருந்தால் நூலுக்கு மேலும் சிறப்பு தந்திருக்கும் என்று கூறினார்.  புத்தகத்தில் ஒர் முத்திரை தலை கீழாக போடப் பட்டிருப்பதாகவும் சுட்டி காட்டினார். அத்துடன் நின்று விடாமல் புத்தகத்தில் ஆழமாக கையாளப்பட்ட விதம், எல்லோரும் படிக்கவேண்டிய முக்கியத்துவத்தையும் கூறி சேரனின் ஒரு கவிதையுடன் முடித்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/karuran/2910576253/" title="book_rls 074 by karuran, on Flickr"&gt;&lt;img src="http://farm3.static.flickr.com/2066/2910576253_b34ec86fbc.jpg" width="500" height="332" alt="book_rls 074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்புரை நிகழ்த்த வந்த ஆசிரியர் கலாநிதி முருகர் குணசிங்கம்  தனது ஏற்புரையில்,  ஆய்வுரை நிகழ்த்திய நவம் எழுப்பியிருந்த வினாக்களுக்கு விளக்கம் தந்தார்.  புத்தகத்திலுள்ள எல்லா விடயங்களுக்கும் தான் தன்னுடைய கருத்துக்களையே முன் வைத்ததாகவும், தன்னுடைய பதிப்பகத்தில் தான் பதிவு செய்ததாகவும் சொன்னார்.  நாம் எம்மில் நம்பிக்கை வைக்கவேண்டும் கேம்பிற்ட்ஜ்  பதிப்பகம் போன்ற பெரிய பதிப்பகங்களை நம்பித்தான் நாம் எம் நூலை வெளியிட வேண்டும் என்ற அவசியம் இருக்கக் கூடாது.  காலனித்துவ ஆட்சியில் வாழ்ந்த மனப்பாங்கு தான் எங்களை அப்படி சிந்திக்க வைக்கின்றது என்று விளக்கமளித்தார்.&lt;br /&gt;முத்திரை தலைகீழாக முதற் பிரசுரத்தில்  இருக்கும் தவறை அடுத்த பிர்சுரத்தில் சரி செய்து கொள்வதாக கூறினார்.&lt;br /&gt;            ஈழத்தமிழனின் வரலாற்று பின்னணியல் அனுராதபுரம், கதிர்காமம், திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வன்னி எல்லாம்  தமிழனின் ஆட்சியில் இருந்ததாகவும், நம்மினம் நமது நிலச் சொத்துக்களின் உறுதியை பாதுகாப்பாக பூட்டிவைத்து ஓரங்குலம் நிலம் கூட‌ மற்றவர்களிடம் சென்று விடக்கூடாது என்று ஆயுதம் எடுத்து அடிபட்டுக் கொண்ட சமுதாயம் இப்போது தன் நாட்டை பறிகொடுத்து விட்டு நிற்கின்றது தன் நாடு என்று தெரியாமல்.&lt;br /&gt;        தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் மு. சிவசிதம்பரத்தை தான் சந்தித்த போது, அவரிடம் , அமிர்தலிங்கத்தின் மறைவின் பின்னணியில் புலிகள் இருந்திருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள் அதனால் உங்களுக்கு அவர்களின் தலைவர் மீது கோபம் இல்லையா என்று வினவிய போது, தேசியத் தலைவர் ஒருவர் தான் எந்த சந்தர்ப்பந்த்தத்திலும் விலை போகாத தலைவன் என்று சொன்னதாக கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்காரன் வெளியிலிருந்து வரும் நாய்க்கு சாப்பாடு  போட்டாலும், வீட்டு நாய் அதனை சாப்பிட விடாமல் கலைக்குமாம்.  வெளி நாய் சொல்லிக் கொள்ளுமாம் எம் இனத்திற்கு ந‌ம் இனமே எதிரி என்று  சுவாரசியமாக எமது இன்றைய நிலைமையை விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கெலிகொப்டரில் மணமகன் அல்லது மணமகளை அழைக்கின்ற வரைக்கும் புலம்  பெயர்ந்த தமிழன் சென்று தன் பணத்தை விரயம் செய்கின்றான்.  அங்கு குண்டு மழைக்குள் தவிக்கும் மக்களுக்கும் அங்கு தன்னுயிரை தியாகம் செய்யும் போரளிகளையும் ஏன் சிந்திக்க மறுக்கின்றார்கள் என்று உணர்வு ததும்ப பேசினார்.  புத்தகம் குறைந்த விலையில் பிரசுரிக்க விரும்பி இந்தியா சென்று அங்கு அவர்கள் 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டார்கள். அதன் பின் ஜேர்மனில் தான் புத்தகம் பிரசுரிக்கப் பட்டதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/karuran/2911420230/" title="book_rls 039 by karuran, on Flickr"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3048/2911420230_af0db28647.jpg" width="500" height="332" alt="book_rls 039" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் உரை மிகவும் சுவாரசியமாகவும், தகவல்கள் நிறைந்ததாகவும், உணர்பூர்வமாகவும் இருந்தது. தனது புத்தகம் விற்பதற்கு நேரம் இல்லாவிட்டாலும் தான் இந்த சந்தர்ப்பத்தில் தனது உரையை முழுதாக வைக்க வேண்டும் என்று முயன்றார். நேரப் பற்றாக் குறையினால் தொடரமுடியால் நிறுத்திக் கொண்டார்.  தலைவர் போதும் என்ற மன நிலையில் வீடு செல்வதை விட,  இன்ன‌மும் வேண்டும் என்ற மன நிலையில் விடை பெற்றால் தான் சிறப்பு என்று சொல்லி வந்திருந்தவர்களை தேற்றினார்.  வானம் பாடிகளின் மூத்த பாடகர்  நம்மூரையும் தலவரையும் வாழ்த்தும் இரு பாடல்களை பாடி சென்றார்.  புத்தகங்கள் ஆங்கிலம், தமிழ் என்ற இரு மொழியிலும் விற்பனைக்கிருந்தன.  நல்ல ஒரு நிகழ்வில் கல்ந்து கொண்ட ஒரு திருப்தி எனக்கு ஏற்பட்டது. புத்தகத்தை வாசித்து விட்டு மீதியை சொல்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-2699516850563360307?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/2699516850563360307/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=2699516850563360307&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/2699516850563360307'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/2699516850563360307'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/10/blog-post.html' title='&quot;இலங்கையில் தமிழரின் முழுமையான வரலாறு&quot; நூல் வெளியீடு..'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://farm4.static.flickr.com/3256/2912551055_75d2854189_t.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-8154982636806054686</id><published>2008-09-29T21:51:00.009-04:00</published><updated>2008-09-29T23:05:08.321-04:00</updated><title type='text'>கனடிய தமிழ் வானலைகள் ஒரு குடையில் ஒன்றாகின....</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;கனடிய தமிழ் வானலை நிலையங்கள் ஒன்று சேர்ந்து வன்னியில் வாடி நிற்கும் உடன் பிறப்புக்களுக்காக  CARE  என்ற சுய லாபமற்ற அமைப்பினால்  ஆரம்பிக்கப்பட்ட துயர் துடைக்கும் நிதி சேகரிக்கும் வைபவம் ஆவணி  27 &amp; 28 திகதிகளில் நடை பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SOGHATbbzMI/AAAAAAAAAUA/Pu0wCci7kCo/s1600-h/CARE1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SOGHATbbzMI/AAAAAAAAAUA/Pu0wCci7kCo/s400/CARE1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5251627079775800514" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கனடிய தமிழ் மக்களுக்கு இது ஒரு முக்கிய நிகழ்வாகவே இருந்தது. தேசியத்தை நேசிக்கும் எல்லோரும் ஒருமித்த குரலில் குரல் கொடுக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம்.  எது எவ்வாறு இருப்பினும் வானொலிகள் சேவை செய்யும் நிறுவனங்கள் என்று சொன்னாலும் இதுவும் ஒரு வியாபார முயற்சி என்பதிற்கு மறுப்பதற்கு இல்லை.  கலந்து கொண்ட நேயர்கள் பலர் ஆரோக்கியமான கருத்துக்களை பகிந்திருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;கனடிய தமிழ் பொது நிறுவனங்கள் அனைத்தும் தமிழ் வானொலிகள் எல்லாவற்றிற்கும் தமது தகவல்களை தர வேண்டும்.  எந்த ஒரு வானொலியும் தாம் தான் தேசியத்தின் வானொலி என்று மக்களை குழப்புவதை விட்டு, வானொலிகள் அனைத்தும் தேசியத்திற்கான வானொலிகள் என்ற எண்ணப்பாடுகள் இருக்க வேண்டும். தேசியத்திற்கான நிகழ்வுகள் அனைத்து வானொலிகளிலும் எடுத்து வரப் படவேண்டும்.  இது போன்ற பல கருத்துக்கள் மக்களால் முன் வைக்கப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SOGOFUcw9hI/AAAAAAAAAUI/Ky6mDT05gAA/s1600-h/Radio_grp1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SOGOFUcw9hI/AAAAAAAAAUI/Ky6mDT05gAA/s400/Radio_grp1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5251634862530557458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;CTR,GTR,MTR,ITR,TTR,CTBC, Tamilstar   ஆகிய 7 வானொலி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து  ஒருமித்த குரலில் வன்னியில் அடிப்படை வசதிகளே இல்லாமல் அல்லலுறும் மக்களின் துயர் துடைக்க ஒலித்து கொண்டிருந்தனர்.  இது போல் ஒற்றுமை தொடர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச்சோலை வானொலி அறிவிப்பாளர் நிகழ்வுகளை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார். பல தமிழக உணர்வாளர்கள் வானலைகளில் கலந்து கொண்டு தம் உணர்வுகளை பகிர்ந்திருந்தார்கள்.  தேசியம் தம் தேவைகளுக்காக யாரையும் அணுகலாம், ஆனால் மாறாக, தேசியத்தை பாவித்து யாரும் தம் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்க கூடாது. மக்கள் தற்பொழுது விழிப்பாகவே இருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்மக்களின் அவலக்குரல் தமிழகத்திலும் கேட்பதை நாம் உணரக்கூடியதாக இருக்கின்றது.  இன்று எல்லோரும் மொழியினால் இணைய வேண்டிய காலம்.  நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நன்மையாக நடக்க நாம் எல்லோரும் முயற்சிக்க வேண்டும்.  பிரிவுகளை உருவாக்கி  சுயலாபம் தேடுபவர்களை மக்கள் இனம் காண வேண்டிய காலம் இது. &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SOGVIjMUHHI/AAAAAAAAAUQ/YQDejNA8r6w/s1600-h/sumai_thanki.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SOGVIjMUHHI/AAAAAAAAAUQ/YQDejNA8r6w/s400/sumai_thanki.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5251642614609091698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எமது வரலாற்று கடமையை தொடர்ந்து செய்ய நாம் மறந்து விடக்கூடாது.  கையேந்தி  நிற்கும் நம் உறவுகளுக்கு உரிமையுடன் கை கொடுத்து காப்பாற்ற வேண்டியது எம் கடமை.ஐப்பசி மாதம் 5ம் திகதி (2008) வரை  CARE  நிறுவனம் நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.  மேலேயுள்ள "சுமை தாங்கி"  பிரசுரப் படத்திலுள்ள முகவரியுடன், உலகத்தின் எம் மூலையிலிருந்தும் தொடர்பு கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-8154982636806054686?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/8154982636806054686/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=8154982636806054686&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/8154982636806054686'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/8154982636806054686'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/09/blog-post_29.html' title='கனடிய தமிழ் வானலைகள் ஒரு குடையில் ஒன்றாகின....'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SOGHATbbzMI/AAAAAAAAAUA/Pu0wCci7kCo/s72-c/CARE1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-7220189797638618787</id><published>2008-09-28T11:54:00.012-04:00</published><updated>2008-09-28T12:25:20.072-04:00</updated><title type='text'>கனடிய தமிழ் இளையோரின் உண்ணா நோன்பு.</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 21ம் ஆண்டு நினைவு நாளில்  ஆரம்பித்த 30 மணி நேர உண்ணா நோன்பை மறு நாள் இரவு 10 மணியளவில் மிகவும் உணர்ச்சி தழும்பும் ஒரு நிகழ்வாக நடத்தி முடித்தார்கள்.   இந்த நோன்பு பல இளையோரின் நினைவுகளை பகிர்ந்து கொண்ட ஒரு முக்கிய நிகழ்வாகவே நான் கருதுகின்றேன்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SN-pENbu12I/AAAAAAAAATo/2BfBK0ChFpQ/s1600-h/thileepan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SN-pENbu12I/AAAAAAAAATo/2BfBK0ChFpQ/s400/thileepan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5251101580327835490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பல  மேடைகளை கண்ட, அரசியல் ஆய்வுகளை தந்தவர்களை விட இந்த கனடிய தமிழ் இளையோரின் கருத்து பரிமாற்றம், உண்மையான உணர்வு பூர்வமானவையாகவே இருந்தது. பலரின் கண்களை கலங்க வைத்தது என்பது மறுக்கமுடியாத ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;    உண்ணாவிரதம் ஆவணி 26ம் திகதி பிற்பகல்  4:00 மணிக்கு கனடா ரிச்மண்ட் பிள்ளையார் மண்டபத்தில் ஆரம்பித்தது.  40 மேற்பட்ட இளையோருடன், வயதால் முதிர்ந்தாலும் உணர்வுளால் என்றும் இளமையாக இருப்பவர்களும் கலந்து இருந்தனர்.  தண்ணீர் மாத்திரமே உட்கொண்டு இருக்கும் விரதமாக முயற்சி எடுக்கப்பட்டிருந்தாலும், பல இளையோர் தண்ணீர் கூட அருந்தாமல் இந்த விரதத்தில் ஈடுபட்டிருந்தது அவர்களுடைய  உணர்வு பூர்வமான ஈடுபாட்டை வெளிக்காட்டியிருந்தது. ஒரு சிலர் மௌன விரதமும் செய்தார்கள்.   இவர்களை ஊக்குவிக்க பலர் வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.  நிகழ்ச்சியில் இறுதி மணி நேரங்களில்  "தாய் மடி காப்போம்" என்றும் முழங்கி நிற்கும் வானம் பாடிகள் உணர்ச்சி பாடல்களை பாடி நிகழ்வுக்கு மேலும் மெருகேற்றியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SN-pW1xvr9I/AAAAAAAAATw/K8j6DCbdbYU/s1600-h/famine-30-hours_edited-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SN-pW1xvr9I/AAAAAAAAATw/K8j6DCbdbYU/s400/famine-30-hours_edited-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5251101900395229138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் இருக்க இடமில்லாமல், குடிக்க குடிகூட‌ நீர் இல்லாமல், அடிப்படை வசதிகளே இல்லாமல் அல்லல்படும் மக்களுக்காக இளையோர் பலர் தம் உணர்வுகளை பகிர்ந்து, பேசுவதுடன் நின்று விடாமல் தொடர்ந்து தமிழ் மக்களை ஒன்றிணைத்து உதவிகள் சென்றடைய செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இளையவள் ஒருத்தி தன் நினைவுப் பகர்வில் தன்னுடைய வன்னிப் பயணத்தையும், தான் கற்றுக் கொண்ட வாழ்க்கைப் பயணத்தையும் அங்கு வந்திருந்தவர்களின் மனதில் விழிப்பை ஏற்படுத்தும் வகையில், இளையவரின் பங்கு ஏன் முக்கியமானது, பெற்றோர்களின் பங்கு என்ன என்பதை மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விளக்கியிருந்தாள்.  யோர்க் பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய மாணவர் தலவனும் நிகழ்வில் வந்து வாழ்த்தி சென்றிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; மேற்குலக அரசியல் தலவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. அவர்கள் எம்மை வைத்து ஆதாயம் தேடும் தளங்களாகவே அனேகமான நிக்ழவுகளில் நடந்து கொண்டிருக்கிறார்கள். இது தேர்தல் காலமும் கூட. இளைவர்களின் இந்த முன்னுதராணம் மற்றவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டிய காலம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SN-rDlaXlXI/AAAAAAAAAT4/YsXQrnHX9n4/s1600-h/Can_Y_30hour+329.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SN-rDlaXlXI/AAAAAAAAAT4/YsXQrnHX9n4/s400/Can_Y_30hour+329.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5251103768607954290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இலட்சக்கணக்கான  புலம் பெயர்ந்து வாழ்போர் மத்தியில் கலந்து கொண்டவர்களின் பங்களிப்பு  குறைவானதாக இருந்தாலும் இது ஆரம்பம் முடிவல்ல என்பதால், வரும் காலங்களில் உலகளாவிய தமிழ் மக்களின் பங்களிப்பு இந்த விடியலை தேடி நிற்கும் மக்களுக்காக கைகோர்க்கும் என்று நம்புவோமாக!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-7220189797638618787?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/7220189797638618787/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=7220189797638618787&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/7220189797638618787'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/7220189797638618787'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/09/blog-post_28.html' title='கனடிய தமிழ் இளையோரின் உண்ணா நோன்பு.'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SN-pENbu12I/AAAAAAAAATo/2BfBK0ChFpQ/s72-c/thileepan.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-3000483757520378293</id><published>2008-09-16T20:20:00.011-04:00</published><updated>2008-09-16T21:36:19.189-04:00</updated><title type='text'>என் மண்ணின் பயண‌ நினைவுகள்..</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/karuran/2864310034/" title="A remote place in Vadamarachi by karuran, on Flickr"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3278/2864310034_7d001af954.jpg" width="500" height="332" alt="A remote place in Vadamarachi" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுக்கடுக்காய் அந்தம் எல்லாம் அகதியாகி இடம் பெயர்ந்து வாழும் ஈழத்தாரில் நானும் ஒருவன்.  ஆண்டுகள் பலவற்றை ஆங்கிலம் பேசும் நாட்டில் கடத்தி விட்டு பெற்றவர்களையும் உற்றவர்களையும் பார்க்க என் பிற‌ந்த மண்ணிற்கு  ஓர் திடீர் பயணம் செய்தேன். எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் இந்த பயணம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பயணமாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;21 ஆண்டுகளின் பின் நான் வாழ்ந்த மண்ணிற்கு செல்கின்றேன் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், வெள்ளை வான் மிரட்டல், மற்றும் எந்த இடத்திலும் சுற்றி வளைப்புக்கள் என்ற செய்திகள் ஒரு மூலையில் எனக்கு மனப்பழுவை ஏற்படுத்தத்தான் செய்தன.  வாழ்க்கையில் பல சோதனைகளை சிறிய வயதிலேயே சந்தித்த அனுபவம் இருந்த‌தால் நான் நினைத்த மாதிரி பயணத்தை ஆரம்பித்து கொழும்பை அடைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனத்திற்கு யாழ்ப்பாணம் செல்வதற்கு விமானச் சீட்டு பெறுவதற்காக சிங்களம் சரளமாக பேசக் கூடிய சகோதரர் ஒருவருடன் சென்றேன். அங்கு நான் பார்த்த அலுவலக அனுபவம் ஆண்டுகள் பல மாறினாலும், அதிகாரி எல்லோரின் முன் தனக்கு கீழ் வேலை செய்பவரை பேசுதல், பயணிகளிடம் நடந்து கொள்ளும் முறை நாம் என்னும் வளர வில்லையோ  என்று எண்ணத் தோன்றிற்று. ஆயினும், நான் வெளி நாட்டவன் என்பதால் சற்று பதுமையாகவே நடத்தினார்கள். பக்கத்திலிருக்கும் சென்னைக்கு போவதை விட யாழ்ப்பாணத்திற்கு போகும் விமானக்கட்டணம் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாளுக்கு 3 விமானச்சேவைகள் மாத்திரமே, எனக்கு இரண்டாவது விமானம். ஆயினும் காலை 7:30 மணிக்கே புறப்பட்டு விமான சேவை நிறுவனத்திற்கு சென்றோம். அங்கு எல்லோரும் தங்கள் வருகையை பதிவு செய்து,  கைத்தொலைபேசி, புகைப்படக் கருவிகள், ஒளிப்படக்கருவிகள் எல்லாம் கையளிக்கவேண்டும். அங்கிருந்து 9:00 மணிக்கு அவர்களின் பேருந்து வண்டியில் இரத்மலானை விமான நிலையத்திற்கு கிளம்பியது. 09:30 மணி அளவில் விமான நிலையத்திற்குள் செல்லும் சோதனைச் சாவடியில் இறக்கப்பட்டோம். அங்கு ஒரு மணி   நேரம் காக்க வைக்கப்பட்டோம்.  பின் ஒருவர் ஒருவராக அழைக்கப்பட்டு நாமும் எமது பொதிகளும் சோதனைக்குள்ளாகின. 11:30 மணியளவில் ஒரு சிறிய பேரூந்தில் இராணுவ சிப்பாய் ஓட்டுனர் எங்களை விமான நிலையத்தில் இறக்கிவிட்டார்.  அங்கு மீண்டும் இலத்திரனியல் உபகரண சோதனையின் பின் பொதிகள் கையளிக்கப்பட்டன. சுமார் 12:15 மணியளவில்  விமானம் புறப்பட்டு 1:25 மணியளவில் பலாலி விமானத்தளத்தை அடைந்தது.  அங்கிருந்து முழுக்க மறைக்கப்பட்ட, காற்று குறைவான இராணுவ பேருந்தில் ஏற்றப்பட்டு ஒரு பதிவு நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டோம். எல்லோரையும் தனித்தனியாக இராணுவத்தினர் படம் எடுத்து செல்லும் முகவரிகள் பதிந்தார்கள். பின்பு அங்கிருந்து விமான சேவை நிறுவனத்தினரின் பேருந்தில் யாழ்ப்பாணம் சென்றோம்.&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/karuran/2864298022/" title="_DSC3977 by karuran, on Flickr"&gt;&lt;img src="http://farm3.static.flickr.com/2354/2864298022_6a0d41e44e.jpg" width="500" height="332" alt="_DSC3977" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அங்கிருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனத்தில் கோப்பாய், இருபாலை, நீர்வேலி ,புத்தூர், வல்லை(2) சோதனை சாவடிகளை கடந்து  எனது வீட்டை அடைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நினைவுப்படங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/karuran/2864349278/" title="Nelliady MMV by karuran, on Flickr"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3163/2864349278_9381d731af.jpg" width="500" height="332" alt="Nelliady MMV" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு நினவு கட்டிடம்.  முதல் கரும்புலி மில்லரால் நெல்லியடி இராணுவமுகமாக இருக்கும் போது தாக்கப்பட்ட இடம் தற்போது மீண்டும் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயமாக திகழ்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/karuran/2864373996/" title="vallipuram 049 by karuran, on Flickr"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3283/2864373996_f30c4512bf.jpg" width="500" height="332" alt="vallipuram 049" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வல்லிபுரக்கோவில்&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/karuran/2864374974/" title="vallipuram 140 by karuran, on Flickr"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3217/2864374974_d207ce98b9.jpg" width="500" height="332" alt="Nallur Temple" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நல்லூர் கோவில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/karuran/2864374404/" title="Nallur Temple by karuran, on Flickr"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3065/2864374404_5b7744987f.jpg" width="500" height="332" alt="Jaffna Campus Library" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;யாழ் பல்கலைக்கழக நூலகம்.&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/karuran/2864374748/" title="Jaffna Campus by karuran, on Flickr"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3213/2864374748_8eb78e3cca.jpg" width="500" height="332" alt="Jaffna Campus" /&gt;&lt;/a&gt;    &lt;br /&gt;யாழ் பல்கலைக்கழக வளாகம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/karuran/2864404810/" title="Sannathi Temple by karuran, on Flickr"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3137/2864404810_e7cc14206a.jpg" width="500" height="332" alt="Sannathi Temple" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சந்நிதி கோவில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-3000483757520378293?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/3000483757520378293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=3000483757520378293&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/3000483757520378293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/3000483757520378293'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/09/blog-post.html' title='என் மண்ணின் பயண‌ நினைவுகள்..'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://farm4.static.flickr.com/3278/2864310034_7d001af954_t.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-1248314348188390436</id><published>2008-05-13T20:32:00.004-04:00</published><updated>2008-12-11T00:01:39.196-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் வானொலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>கனடிய தமிழ் வானலை ஒலிபரப்பு நிறுவனங்களிடையில் விரிசல்.</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;வலய உறவுகளுக்கு ஒரு அறிமுகத்தை தந்துவிட்டு ரொரன்ரோவை கலக்கி கொண்டுள்ள ஒரு பிரச்சனையை பற்றி விளக்குகின்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கனடிய தமிழ் வானொலி: &lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு முன் 2801B   எக்ளின்ரன் அவெனியு  என்ற முகவரியில் கலாதரனின் தலமைக்கு கீழ் ஆரம்பிக்கப்பட்டது.  பல வானொலிக் கலஞர்களை உருவாக்கிய பெருமை இந்த வானொலிக்கும் உண்டு.  இந்த வானொலியின் பங்குதாரர்கள் காலத்திற்கு காலம் மாறிக் கொண்டு தான் இருந்தார்கள்.  இந்த ஃப்ம் 2ம் தர அலவரிசை வானொலிகள் என்று அழைக்கப்படும். சாதாரண வானொலிகளில் கேட்க முடியாது. பிரத்தியேகமான வானொலிப் பெட்டி தேவை.  இப்படியான வானொலி சேவைகள் மாத்திரமே இருந்தது.  2003 இல் சாதரண FM    அலைவரிசை எடுப்பதற்கு போட்டி போட்ட போது,  கனடிய தமிழ் வானொலியின் உதவியுடன் நேயர்களின் கையெழுத்து வேட்டையில் கிடைத்த பரிசு தான் &lt;strong&gt;"கனடிய பல்கலாச்சார வானொலி"&lt;/strong&gt; .  ஆரம்பத்தில் சகோதர வானொலி என்று சொல்லப்பட்டாலும் இடை இடையே முறுகல் நிலை தோன்றி இருக்கின்றது.   ஆரம்பத்தில் வருவாய் எடுப்பதில் சிரமப்பட்ட கனடிய தமிழ் வானொலிக்கு கை கொடுப்பார் யாருமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கனடிய பல் கலாச்சார வானொலி: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனேகமான கலைஞர்கள் கனடிய தமிழ் வானொலியில் இருந்து தான் இந்த வானொலியில் சேர்ந்து கொண்டார்கள்.  இது ஒரு பல்கலாச்சார வானொலி என்பதால் மற்ற மொழி இனத்தவருக்கு வானலை நேரத்தை விற்று நல்ல பணம் சம்பாதிக்கும் வானொலியாக மாற்ற‌ம் கொண்டது.  இந்த வானொலி நிர்வாகத்திற்கு கனடிய தமிழ் வானொலியில் ஒரு பெரிய பங்கு உள்ளது. கனடிய பல்கலாச்சார வானொலி தமிழர் நடமாட்டம் இல்லாத ஒரு ஒதுக்குபுறமான பகுதியில் அமைந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மே மாதம் 11ம் திகதியில் இருந்து கனடிய தமிழ் வானொலி(CTR)  306, ரெக்ஷ்டேல் புலவாட் பகுதிக்கு மாற்றம் பெற்றதாக அறிந்தேன்.  தகவலை அறிய CTR   ஊழியர்களை தொடர்பு கொண்ட போது அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது.   வானொலியின் இயக்குனருக்கோ, ஊழியர்க்கோ தெரியாமல்,  பல்கலாச்சார வானொலி நிர்வாகத்தை சேர்ந்த (CTR  ஐ நிர்வாகம் செய்பவர்கள்) அடாவடித்தனமாக ( சில கதவுகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு) வானொலி நிலையத்தில் உள்ள எல்லா தொழில் நுட்ப உபகரணாங்களை ஏற்றி சென்று விட்டார்கள். அத்துடன் நின்று விடாமல், வானொலி நிலையத்தின் முன் கதவை பூட்டை மாற்றி விட்டு வானொலி நிலையம் இடம் மாற்றப்பட்டதாக இந்த அறிவிப்பு வாசலில் போடப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SCo0F2l8faI/AAAAAAAAATA/1Cd1LP3ZIMk/s1600-h/_DSC5520.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SCo0F2l8faI/AAAAAAAAATA/1Cd1LP3ZIMk/s400/_DSC5520.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5200025994911317410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனரும், ஊழியர்களும் மிகவும் கோபமடைந்திருந்தனர்.  பூட்டை உடைத்து கொண்டு உள் சென்று நிலைமையை பார்த்த போது தான் என்ன நடந்தது என்று தெரிந்தது. இந்த இடம் CTR இயக்குனரின் பேரில் வாடகைக்கு இருப்பதால் அவரின் அனுமதி இல்லாமல் உள்ளே சென்று நடந்த விடயம் ஒரு சாதாரண மனிதனையும் கேள்வி கேட்க வைக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது உள்ள  வானொலி நிலையத்தின் நிலை. பார்த்து நீங்களே ஊகித்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SCo-J2l8fbI/AAAAAAAAATI/nPt8aaEyWBQ/s1600-h/collage-001_ctr.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SCo-J2l8fbI/AAAAAAAAATI/nPt8aaEyWBQ/s400/collage-001_ctr.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5200037058747071922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. இந்த நிர்வாகத்தினர் தங்கள் பக்கம் நேர்மை இருந்தால் ஏன் இந்த அடாவடித்தனம் செய்ய வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;2.  உங்கள் பொறுப்பில் நிர்வாகம் இருந்தால் யாரையும் நீக்கலாம், அதற்கு ஒரு உரிய முறை உண்டு. பல பில்லியனில் வியாபாரம் செய்யும் நிறுவனங்களே தங்கள் பங்குதாரர்களுக்கு தங்கள் நடவடிக்கையை சொல்ல வேண்டும். CTR  இயக்குனர் பங்குதாரர் ஆக இருந்தும் அவருக்கும் சொல்லாமல் நடந்து கொண்டது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;3,  தங்கள் பக்கம் வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்கள் இருப்பதால் எளிதாக மக்களை ஏமாற்றி விடலாம் என்று நம்பினார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் கை எழுத்து சேர்க்கையால் ஆரம்பிக்கப் பட்ட நிறுவனத்தின் முகாமைத்துவம், மக்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். கடந்து வந்த பாதைகளை மறக்கக் கூடாது. நிர்வாகம் வர்த்தகர்களையும் நேயர்களையும் நம்பி வியாபாரம் நடத்துபவர்கள் மக்களை மதிக்காவிட்டால், மக்களும் தங்கள் பலத்தை காட்ட வேண்டும். தேவைகளுக்கு மாத்திரம் பொது சேவை நிறுவனங்கள் என்று அடையாளம் காட்டி மக்களை ஏமாற்றக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண்டுகளுக்கு முன் தேர்தலில் போட்டியிட்ட ஒருவரை தேசியத்தை நேசிப்பதாக சொல்லிக் கொண்ட சிலர் அவரை புறம் தள்ளினார்கள். பின்னாளில் இதற்காக வருந்தினார்கள்.&lt;br /&gt;இது போல் மக்களின் மனங்களை வென்ற கனடிய தமிழ் வானொலி இயக்குனரையும், ஊழியர்களையும் கருத்தில் கொள்ளாமல் விட்டுள்ள நிர்வாகம் அதற்கான ஒரு விலையை கொடுக்க வேண்டிய காலம் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கருத்துக்களையும் தாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-1248314348188390436?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/1248314348188390436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=1248314348188390436&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/1248314348188390436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/1248314348188390436'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/05/blog-post.html' title='கனடிய தமிழ் வானலை ஒலிபரப்பு நிறுவனங்களிடையில் விரிசல்.'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SCo0F2l8faI/AAAAAAAAATA/1Cd1LP3ZIMk/s72-c/_DSC5520.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-2726574709791048782</id><published>2008-04-20T11:16:00.008-04:00</published><updated>2008-12-11T00:01:39.413-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/ நிகழ்வுகள்'/><title type='text'>கிளி (கருணாரட்னம்) அருட் தந்தை  யார்?</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SAtezTTbNtI/AAAAAAAAASg/OQaxd1krdVw/s1600-h/kilifather.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SAtezTTbNtI/AAAAAAAAASg/OQaxd1krdVw/s400/kilifather.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5191347230922716882" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வியலில் மதிக்கமுடியாத செல்வம் தியாகம்.  போரியல் வரலாறுகளில் ஒரு நாட்டின் தேச வீரனாக மடிகின்ற பொழுது ஒருவன் தியாகி ஆகி விடுவது உண்மையாகி விட்டாலும், அவர்களுக்கு ஊதியமும், அவ்வீரனின் மறைவுக்கு பின் ஒரு நஷ்ட ஈடும் கிடைக்கப் பெறுவது  ஒரு தேசத்தின் வழமை.&lt;br /&gt;&lt;br /&gt;நம் போராட்டத்தில் தன்னுயிரை  தேச விடுதலைக்காக, எந்த வித எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் கொடுத்து வாழும் வீர மறவர்கள் எத்தனை எத்தனை.  நான் பிறந்து வளர்ந்த கரவெட்டி என்ற கிராமத்தில் "கிளி மாஸ்டர்" என்று செல்லமாக அழைக்கப் பட்டவரும், பாடசாலை நாட்களில் எங்களைப் போல் இருந்த‌ எந்த வயதினருக்கும் ஒரு நண்பனாக வாழ்ந்த அற்புத மனிதர். எந்த மனிதருடனும் அவர்கள் நிலையில் சென்று அளவளாக கூடிய மனிதர்களில் இவரும் ஒருவர்.   ஆரம்ப காலங்களில் ஒரு வங்கி ஊழியராக இருந்து கொண்டாலும், பகுதி நேர ஆசிரியனாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்படியாக கிறிஸ்தவ மதத்தலைவராக கல்வி பெற்று தனக்கென சமுதாயத்தில் ஒரு மதிப்பையும் மரியாதையும் பெற்ற அருட்தந்தையாக வாழ்ந்தவர். மனித உரிமைகள் பேணப்படவேண்டும், மனித நேயமுள்ள சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காக வாழிவியலில் பல போராட்டங்களை சந்தித்த செயல் வீரன் இவர். &lt;br /&gt;&lt;br /&gt;அருட் தந்தை கருணாரட்னம் அடிகளாராகவும், வடக்கு கிழக்கு மனித உரிமை காப்பகத்தின் இயக்குனரவை தலைவராகவும் உலகுக்கு அறிமுகமானமவர்.  பல நாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து நம் அவல நிலைமையை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தியவர். &lt;br /&gt;&lt;br /&gt;எனது கிராமம் பல பாடசாலைகளையும், ஆலயங்களையும் கொண்டதால் என்னவோ பல வல்லுனர்களை உருவாக்கியிருக்கின்றது. ஆன்மீகம்,  அரசியல், வீரம், தமிழ் என்ற பல துறைகளில் விற்பன்னர்களை உருவாக்கியுள்ளது. முதல் கரும்புலி வீரன் " மில்லர் ( வசந்தன்)", தேசத்தின் குரல் " அன்ரன் பாலசிங்கம்" போன்றவர்களைப் போல் மனித நேயத்தின் தந்தையாகிய   அருட் தந்தை கருணாரட்னம் அடிகளாரையும் இழந்து நிற்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்தவ மதத்தின் புனித ஆலயமான மடு மாதா ஆலயத்தின் திரு உருவச்சிலை பாதுகாக்கப் பட வேண்டும் என்பதற்காக, தேவஸ்தானம் முடிவிற்கு ஏற்ப புலிகளின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டதை " நிலவரம்" நிகழ்வு ஊடாக உலகுக்கு உண்மை தன்மையை எடுத்து சொன்னார்.   நாசகார சக்திகளால் அருட் தந்தை கருணாரட்னம் அடிகளார் மிகக் கொடூரமாக கொல்லப்ட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;வலய உறவுகளே,  இலங்கையில் 5 மணி நேரத்திற்கு ஒரு தமிழன் கடத்தப்பட்டோ, கொல்லப்பட்டு வரும் சாபக் கேடு கொடுமையானது.  தமிழனாக பிறந்ததை விட இத்தரணியில் இவர்கள் இட்ட தவறு தான் என்ன?.  பிரியங்காவிற்குக்கு நளினியை பார்த்து பேச தோணுகின்ற போது,  நாம் ஏன் சக தமிழ் உடன் பிற‌ப்புகளைப் பற்றி குரல் கொடுக்க கூடாது.   ஈழப்பிரச்சனை வெறும் அரசியல் வளர்க்கும் தளமாக மட்டும் அல்லாமல், மனித நேயத்துடன் அணுக வேண்டிய காலம் இது. அருட் தந்தை கருணாரட்னம் அடிகளார் பரப்பிச் சென்ற மனித உரிமையும், மனித நேசமும் மேலும் வளர உலக உறவுகளே ஒன்று படுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கு யார் ஆறுதல் சொல்ல??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-2726574709791048782?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/2726574709791048782/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=2726574709791048782&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/2726574709791048782'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/2726574709791048782'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/04/blog-post_20.html' title='கிளி (கருணாரட்னம்) அருட் தந்தை  யார்?'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/SAtezTTbNtI/AAAAAAAAASg/OQaxd1krdVw/s72-c/kilifather.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-5659408886284858259</id><published>2008-04-06T12:12:00.006-04:00</published><updated>2008-12-11T00:01:39.598-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>என் குட்டியின் சுட்டித்தனம்..</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;"யாழினிது குழலினிது என்பார் அவர் தம் மழலை மொழி கேளாதோர்"  என்பார்கள். இந்த வார்த்தைகள் முதலில் வார்த்தைகளாகவே தோன்றின. குழந்தைகள் கிடைத்த பின்பு தான் அதன் அர்த்தம் புரிய ஆரம்பித்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இரண்டு வால்கள் ( குழந்தைகளை சொல்கிறேன்...) . மகளுக்கு 9 வயது, மகனுக்கு 5 வயது.  அக்காவிடம் தான் நினைப்பதை இலகுவாக தன் சாதுரியத்தால் சாதித்துவிடுவான் மகன். தாயின் உடை, சகோதரியின் உடை என்பவற்றை அடிக்கடி விமர்சிப்பான்.  தாய்க்கு "ஐஷ் " அடிப்பது அவனுக்கு கை வந்த காரியம்.  " அம்மா,  இந்த dress இல்  actress மாதிரி இருக்கிறீர்கள் என்பான்".  ஆனால் அதே உடையுடன் ( சுரிதார்) தாய் பாடசாலைக்கு அவனை அழைக்க சென்றால் அவனுக்கு பிடிக்காதாம் ( நண்பர்கள் கேலி செய்வார்களாம்).&lt;br /&gt;&lt;br /&gt;சற்று வயதுக்கு மிஞ்சிய வால்த்தனம் இருப்பதை அடிக்கடி அவதானித்திருக்கின்றேன்.  புத்தகம் வாசிப்பது அவனுக்கு மிகவும் பிடித்த விடயம். இந்த விடயத்தில் நானும் அவனுக்கு உற்சாகம் ஊட்டுவேன். கடையில் ஒரு விளையாட்டுப் பொருளைக்கண்டால், உடனடியாக வேண்டித்தர வேண்டும் என்று அடம் பிடிக்க மாட்டான். ஆனால் அதை தாயிடமோ அல்லது என்னிடமோ தனக்கு எம்மிடம் எப்போதாவது சந்தர்ப்பத்தில் சொல்லி வேண்டிக்கொள்வான். ஆனால் நாம் இல்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வான், ஆனால் "ஆம்" என்று சொல்லி விட்டு நாம் பின் வாங்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அக்காவுடன் அடிக்கடி போட்டி போடுவான்.  காலையில் பல் விளக்குவதிலிருந்து, உடைத்தெரிவு எல்லாம் தானே செய்து கொள்வான். குழந்தைகளை சேர்த்து விளையாடுதல், பகிர்தல் போன்றவற்றில் தானாகவே முன் வந்து செய்வான். &lt;br /&gt;&lt;br /&gt;மகனுக்கு இந்த மாதம் பிறந்த நாள்.  தனது பிறந்த நாளுக்கு, நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கின்றான். தன்னை தயார்படுத்திக் கொள்ளும் தன்மை என்னை மிகவும் கவர்ந்திருந்தது. மூன்று வண்ணத்தாள்களை எடுத்து, " Party Things", " Games" , "My Friends"  என்று தலைப்பிட்டு தனக்கு  தேவையானவற்றை தயார் படுத்தி, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று அறிவுறுத்துகின்றான். உதாரணமாக,  "Musical Chairs"  விளையாட்டிற்கு, நான் தமிழ் பாட்டு போடக்கூடாது,  "High School Musicals"  இலிருந்து போடவேண்டுமாம். ஏன் என்று வினவியதற்கு, என் நண்பர்கள் வேறு இனத்தவர்கள், அவர்களுக்கும் புரிகின்ற இசையாக இருக்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/R_kBaQcXKgI/AAAAAAAAAP8/MTyf2kCD76U/s1600-h/athavan_107.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/R_kBaQcXKgI/AAAAAAAAAP8/MTyf2kCD76U/s400/athavan_107.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5186177996495989250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவிற்கு, தமிழ் பிள்ளைகளை மாத்திரம் அழைத்து பிறந்த நாளை நடத்த விருப்பம். அதை தாய் சொல்ல, " மற்ற நண்பர்களின் மனதை புண்படுத்தக் கூடாது என்று அறிவுரை சொன்னான்".  அம்மாமார் நாங்கள் சொன்னால் கேட்கினோமோ இல்லையோ, மகன் சொன்னால் கேட்பினம் தானே.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் வாழ்க்கையில் எப்படியான கஷ்டங்களை எந்த வடிவத்திலும் (  ஏமாற்றம், இழப்புக்கள், புறக்கணிப்புக்கள், அவமானம்) வந்தாலும் இந்த குழந்தைகள் நொடிப்பொழுதில் மறக்க வைத்துவிடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் சுயாதீனமாகவும், நமக்காக மட்டும் உலகம் என்று இல்லாமல், நாமும் உலகத்தில் ஒரு பங்கு என்று வளர்வார்களாயின் அது அவர்களை சமுதாயத்தில் சுய கௌரவத்துடன் நல்ல பிரஜைகளாக வாழ வழி வகுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-5659408886284858259?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/5659408886284858259/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=5659408886284858259&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/5659408886284858259'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/5659408886284858259'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/04/blog-post.html' title='என் குட்டியின் சுட்டித்தனம்..'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/R_kBaQcXKgI/AAAAAAAAAP8/MTyf2kCD76U/s72-c/athavan_107.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-1818154317913105380</id><published>2008-03-23T21:26:00.003-04:00</published><updated>2008-03-23T21:36:56.829-04:00</updated><title type='text'>படம் காட்ட....</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;படம் எடுப்பது எனது பொழுது போக்கு, இதனை ஒரு புதிய தளமாக அறியத்தருகின்றேன்.&lt;br /&gt;எனது கமராவில் பிடித்த காட்சிகளை உங்கள் பார்வைக்காக கீழே உள்ள தளத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://colourfotos.blogspot.com/"&gt;எண்ணங்களின் வண்ணங்கள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு ஆரம்பம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-1818154317913105380?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/1818154317913105380/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=1818154317913105380&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/1818154317913105380'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/1818154317913105380'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/03/blog-post_23.html' title='படம் காட்ட....'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-8858427001418456321</id><published>2008-03-16T11:34:00.016-04:00</published><updated>2008-03-16T12:39:55.427-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/ நிகழ்வுகள்'/><title type='text'>புற(க்)கணிப்புக்கள் ......</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வியலில் அன்றாடம் பல மனிதர்களுடன் பல மட்டங்களில் பழகுகின்றோம். மேற்குலகில் வாழுபுவர்கள் பல்வேறு மனிதர்களால்,  அவர்களின் புற கணிப்புகளினால் புறக்கணிக்கப்படுவதை பார்த்து, உணர்ந்து அறிந்திருப்போம். நாம் வந்தேறு குடிகள் என்பதால் சகிப்புத்தன்மையுடன் அதை அனுசரித்து வாழ பழகிவிடுகின்றோம்.  ஆனால் நம் நெருங்கிய உறவுகள் நம்மை புறக்கணிக்கும் போது அது வலியாகத் தெரிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே உள்ள படத்தை பாருங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/24577306@N08/2337935732/" title="cn_tower by karuran, on Flickr"&gt;&lt;img src="http://farm3.static.flickr.com/2142/2337935732_f8fa176a9c_m.jpg" width="159" height="240" alt="cn_tower" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தை சிறிய அளவில் பார்த்தால்  (CN TOWER)  இல்  வீதி விளக்கு  இணைக்கப்பட்டது போல் தோன்றும். ஆனால் இந்த வீதி விளக்கு கிட்டத்தட்ட 100 அடி தள்ளி இருக்கும் வீதிக்கம்பமும் விளக்கும்.  இதைப்போல் ஒருவரை பற்றிய புற கணிப்பை அவசர பட்டு  கணித்து விடுவார்கள். ஓருசிலர் மற்றவர்களின் உந்துதால் தங்களை அறியாமலேயே ஒரு சிலரை புறக்கணித்து விடுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரு ஆசிரியர் சொன்னார் போட்டிக்கும் பொறாமைக்கும் உள்ள வித்தியாசம்:&lt;br /&gt;&lt;br /&gt;" போட்டி என்றால் நல்ல நிலையில் உள்ள ஓருவரின் நிலைக்கு  நாம் செல்ல முயற்சிக்கும் உந்துதல், மாறாக பொறாமை என்பது நல்ல நிலையில் இருப்பவரை தன் நிலைக்கோ அல்லது அதன் கீழ் நிலைக்கோ கொண்டுவர நினைக்கும் மன உந்துதல்"&lt;br /&gt;&lt;br /&gt;போட்டிக்கும் பொறாமைக்கும் இடையில் வித்தியாசம் தெரியாமல் வாழுபவர்கள் பலர். பொறாமையின் அடிப்படையிலேயே மேற்குலகில் வாழ்போர் பலர் தம் உறவுகளை புறக்கணிக்கின்றார்கள்.  ஒரு சிலருக்கு ஒருவரிடம் நேரடியாக முரண்பட்டு கொள்ள முடியாதபோது  இதற்காக இடையில் உள்ளவர்களின் பலவீனங்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்கள் மூலம் முரண்பட்டு கொள்கின்றார்கள். அவர்களை இடையில் மாட்டிவிட்டு தாம் நல்ல பிள்ளைகள் போல் நடந்து கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் தெரிந்தோ தெரியாமலோ யாரையாவது புறக்கணித்திருக்கலாம். நாம் புறக்கணித்து விட்டோமோ என்று உணர்ந்தால் மனம் விட்டு உறவுடன் உரையாடுவதை விட தீர்வு எதுவும் இருந்து விடாது.&lt;br /&gt;&lt;br /&gt;கவியரசு வைரமுத்து தன் தாயை பற்றி...,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதன்முதலாய் அம்மாவிற்கு,&lt;br /&gt;ஆயிரம் தான் கவி சொன்னாய்&lt;br /&gt;அழகழகாய் பொய் சொன்னாய்&lt;br /&gt;பெத்தவளே உன் பெருமை ஒற்றை வரி சொல்லலையே&lt;br /&gt;காற்றெல்லாம்  மகன் பாட்டு&lt;br /&gt;காகிதத்தில் அவன் எழுத்து&lt;br /&gt;ஊரெல்லாம் மகன் பேச்சு&lt;br /&gt;உன் கீர்த்தி எழுதல்லையே&lt;br /&gt;&lt;br /&gt;எழுதவோ படிக்கவோ  ஏலாத தாய் பற்றி&lt;br /&gt;எழுதி என்ன லாபம் என்று&lt;br /&gt;எழுதாமல் போனேனோ&lt;/strong&gt;           &lt;br /&gt;&lt;br /&gt;என்று தன் தாயை தான் புறக்கணித்து விட்டேனோ என எண்ணி வார்த்தைகளை வடித்திருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவைகளுக்கு மாத்திரம் உறவுகள் என்று இல்லாமல், உறவுகளும் தேவை என்று எண்ணும் போது தான் அவசியமில்லாத புறக்கணிப்புக்கள் அகன்றுவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பனைமரத்தின் கீழ் இருந்து பால் குடித்தால் "பார்ப்பவரின் தவறா அல்லது குடித்தவரின் தவறா?"&lt;br /&gt;&lt;br /&gt;புற கணிப்பை பற்றியும் புறக்கணிப்பை பற்றியும் உங்கள் எண்ணங்களையும் தாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-8858427001418456321?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/8858427001418456321/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=8858427001418456321&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/8858427001418456321'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/8858427001418456321'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/03/blog-post.html' title='புற(க்)கணிப்புக்கள் ......'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://farm3.static.flickr.com/2142/2337935732_f8fa176a9c_t.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-5469708962267855385</id><published>2008-03-09T01:08:00.004-05:00</published><updated>2008-12-11T00:01:39.973-05:00</updated><title type='text'>PIT ‍புகைப்படப்போட்டிக்காக  (மார்ச்).</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;சிறிய மேசையில் ஒரு அறையின் பிரதிபலிப்பு&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/R9OBWU8o1xI/AAAAAAAAAKg/K28WXz4NUo4/s1600-h/D300_First_098.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/R9OBWU8o1xI/AAAAAAAAAKg/K28WXz4NUo4/s400/D300_First_098.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5175622617358980882" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலைப்பு உங்கள் பிரதிபலிப்புகளுக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/R9OCj08o1yI/AAAAAAAAAKo/1TnjhCzb4yg/s1600-h/D300_First_102.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/R9OCj08o1yI/AAAAAAAAAKo/1TnjhCzb4yg/s400/D300_First_102.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5175623948798842658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-5469708962267855385?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/5469708962267855385/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=5469708962267855385&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/5469708962267855385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/5469708962267855385'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/03/pit.html' title='PIT ‍புகைப்படப்போட்டிக்காக  (மார்ச்).'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/R9OBWU8o1xI/AAAAAAAAAKg/K28WXz4NUo4/s72-c/D300_First_098.JPG' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-8031348235136385377</id><published>2008-01-20T19:44:00.000-05:00</published><updated>2008-01-20T20:22:26.054-05:00</updated><title type='text'>கஷ்டமான நாட்கள்...</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தங்களை மறந்து எடுத்ததுக் கெல்லாம் ஆத்திரப் படுபவர்களை பார்த்திருப்பீர்கள்.  தங்களை கேட்க யாரும் இல்லை என்ற நினைப்போ அல்லது ஆத்திரத்தில் உடைத்தால் இழப்பு தங்களுக்கு இல்லை என்ற நினைப்போ எனக்கு தெரியாது.  நானும் இப்படியான மனிதர்களால் இழப்படைந்திருக்கின்றேன்.  ஒரு நண்பர் ஒருவர் மூலம் கிடைக்கப் பெற்ற அலுவலக கடினமான நாள் சம்பந்தமான ஒரு வீடியோ கிளிப் போட்டிருக்கின்றேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;பார்த்து விமர்சியுங்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="448" height="336"&gt;&lt;param name="movie" value="http://www.glumbert.com/embed/baddayoffice"&gt;&lt;/param&gt;&lt;param name='wmode' value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.glumbert.com/embed/baddayoffice" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="448" height="336"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-8031348235136385377?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/8031348235136385377/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=8031348235136385377&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/8031348235136385377'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/8031348235136385377'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/01/blog-post_20.html' title='கஷ்டமான நாட்கள்...'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-5783163536142658278</id><published>2008-01-14T20:19:00.000-05:00</published><updated>2008-12-11T00:01:40.179-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்துக்கள்'/><title type='text'>வாழ்த்துக்களும் நடைமுறைகளும்....</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;மனித நாகரிகத்தில் சில பண்பாடுகள் அவர்கள் கடைப்பிடித்து வந்த நடைமுறைகளின் அடிப்படையிலேயே ஆராயப்படும். தமிழர்களின் நன்றியுணர்வுக்கான ஒரு பண்டிகையே தைப்பொங்கல். சந்தோசத்தை வெளிப்படுத்தும் அல்லது பகிர்ந்து கொள்ளும் ஒரு நடைமுறையே வாழ்த்துக்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/R4wKUq2XsWI/AAAAAAAAAKA/JSBs87_PwOY/s1600-h/P1140297.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/R4wKUq2XsWI/AAAAAAAAAKA/JSBs87_PwOY/s400/P1140297.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5155507023648371042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பண்டிகைகளில் உறவுகளில் வீடுகளில் சென்று வாழ்த்தி சொந்தம் கொண்டாடும் நடைமுறைகள் கிராமங்களில் இன்றும் உள்ளது. ஒருவரை வாழ்த்துவதாக இருந்தால் நேரில் சென்று வாழ்த்துவது சிறந்தது.  முடியாவிட்டால் தொலை பேசியில் அழைத்து வாழ்த்துவது நல்லது. இவை இரண்டுமே ஒருவரின் உரையாடலில் மற்றவரின் உணர்வுகளை அடையாளம் கண்டு கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் வாழ்த்தும் போது அது கிடைத்ததா, அல்லது அவர் வாசித்தாரா என்பது சில வேளைகளில் கேள்விக்குறியாகவே அமைந்து விடும். ஆங்கிலத்தில்  ( passive medium)  பசிவ் மீடியம் என்று சொல்வார்கள்.   எல்லோருக்கும் நேரில் அழைத்து வாழ்த்த வாய்ப்புகள் இல்லை. மின்னஞ்சலில் வாழ்த்தும் போது&lt;br /&gt;&lt;br /&gt;1.  தனித்தனியே ஒவ்வொருக்கும் அனுப்புதல் சிறந்தது.&lt;br /&gt;2.  முடியாவிட்டால் வாழ்த்தும் எல்லோரையும் ஒரே தரத்தில் வைத்து வாழ்த்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக‌&lt;br /&gt;&lt;br /&gt;To:  Raymond, Smith, Pluto&lt;br /&gt;எல்லோரையும் To:   என்று முகவரியிட்டு  வாழ்த்த வேண்டும். இல்லையேல்  CC - Carbon Copy  முறையில் வாழ்த்த வேண்டும் ( To or BCC   இல்லாமல்).  ஒரு சிலர் எல்லோரையும் BCC list  இல் வாழ்த்துவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பதிலாக சிலர்,&lt;br /&gt;&lt;br /&gt; To: Pluto&lt;br /&gt;CC:   Smith, Raymond&lt;br /&gt;Sub:  Happy Pongal&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி வாழ்த்தும் போது,  Pluto  வை வாழ்த்துவதை  Smith &amp; Raymond   இற்கு தெரிய வைப்பதாகவே அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோசங்கள் பகிர்வதனால்  பெருகும்.  உணர்வுடன் வாழ்த்துங்கள்!.  வலய நட்புகளுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-5783163536142658278?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/5783163536142658278/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=5783163536142658278&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/5783163536142658278'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/5783163536142658278'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/01/blog-post_14.html' title='வாழ்த்துக்களும் நடைமுறைகளும்....'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/R4wKUq2XsWI/AAAAAAAAAKA/JSBs87_PwOY/s72-c/P1140297.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-5047287985856098454</id><published>2008-01-01T12:24:00.000-05:00</published><updated>2008-12-11T00:01:40.626-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்துக்கள்'/><title type='text'>புது வருடத்தில் விடியலை நோக்கி....</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;வருடங்கள் பல வந்து போயினும் உதிக்கின்ற புது வருடம் புத்துணர்வையும் பல விடயங்களுக்கு ஒரு விடிவையும் தேடி தரும் என்று நம்பி வலய உறவுகளுக்கும் எனது வாழ்த்தை தெரிவித்து, வழமை போல் எனது கிறுக்கலை தொடர்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/R3p32q2XsUI/AAAAAAAAAJw/vzcGyJVtS_Q/s1600-h/New_Year_Wish_blog.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/R3p32q2XsUI/AAAAAAAAAJw/vzcGyJVtS_Q/s400/New_Year_Wish_blog.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5150560904950559042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்து வந்த பாதையை சில கணங்களாவது எண்ணி பார்க்க முடிபவர்களால் தான் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். நாம் இன்று ஓரளவுக்காவது இந்த நிலைக்கு வந்திருக்கின்றோம் என்றால் பலர் செய்து விட்ட தியாகங்கள் தான் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;தியாகம் என்றால்,&lt;br /&gt;&lt;br /&gt; &lt;strong&gt;எங்களை பற்றி  சிந்திக்கின்ற தன்மையை குறைத்துக் கொண்டு, மற்றவர்களின் நன்மை கருதிய எண்ணங்களை மேலும் மேலும் வளர்த்து, எம்மை மற்றவர்களிற்கான‌ சேவையில் ஈடுபடுத்தி, எங்களிடம் இருப்பதில் மற்றவர்களுக்கு  எங்கள் நேரத்தையோ, செல்வத்தையோ அல்லது வாழ்க்கையோ கொடுப்பது தான் தியாகம். முடியாவிட்டால்,  மற்றவர்களின் கஷ்டத்தில் ஒரு ஆறுதல் வார்த்தை, அல்லது ஒரு தோள் கொடுப்பு போன்றவையும் தியாகங்களே.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான எண்ணக்கருக்களை நாம் வளர்த்துக் கொள்வதால் தான் பொதுச்சேவையில் நம்மை   ஈடுபடுத்தி கொள்ளலாம். இப்படியான பொதுச் சேவைகளில் ஈடுபடுபவர்களூக்கு புகழும் மதிப்பும் அவர்களை தேடிவரும். இப்படியானவை சுய நலவாதிகளால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. பொறாமையினாலும் தங்கள் இயலாமையினாலும் பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களின் மனதை காயப் படுத்துவதே இச் சுய நலவாதிகளின் முனைப்பாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால், இந்த சுய நலவாதிகள் பொது நல சேவையில் ஈடுபடுபவர்களின் நெருங்கிய உறவுகளை அணுகி, அவர்களை தங்கள் பகடை வார்த்தையில் நம்ப வைத்து ( தாங்கள் மற்றவர்களின் நலத்தில் அக்கறை கொள்வதாக நம்ப வைத்து விடுவார்கள்‍ ‍ _ இதை பொது நலம் என்று சிலர் நம்பி விடுகின்றார்கள்) ஏமாற்றி விடுகின்றார்கள். அடிக்கடி வீடுகளில் மனவிமார் சொல்லுவார்கள் " ஊருக்கு உதவுபவன் வீட்டுக்கு உதவ மாட்டான்". இது யாரும் ஞானியோ, யோகியோ சொல்லி விட்ட சித்தார்ந்தம் அல்ல, சுய நலவாதிகளால் மற்றவர்களின் குடும்பத்தில் சிக்கலை உருவாக்குவதற்கு கூறப்பட்ட மந்திரமே இது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் தம்முயிரை தியாகம் செய்யும் எம் வீர மறவர்களின் தியாகத்திற்கு நிகர் ஏது? நாமும் இந்த வாழ்வியலில் பங்காளர்கள், எமது கடமையை நாம் செய்ய தவறக்கூடாது. நாமும் பொது நலத்தில் ஈடுபடுகின்ற போது தான் எமக்கான விடியல் கிடைக்கும்.  நான் பெரியவன், நீ சிறியவன் என்ற அகந்தைகளை விட்டு உறவுகளுடன் மனம் விட்டு உரையாடி சந்தோசமாக ஒரு புதிய வேகத்துடன் ஒற்றுமையாக வாழ வாழ்த்துகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-5047287985856098454?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/5047287985856098454/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=5047287985856098454&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/5047287985856098454'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/5047287985856098454'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2008/01/blog-post.html' title='புது வருடத்தில் விடியலை நோக்கி....'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/R3p32q2XsUI/AAAAAAAAAJw/vzcGyJVtS_Q/s72-c/New_Year_Wish_blog.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-7676090283708672076</id><published>2007-11-24T23:43:00.000-05:00</published><updated>2007-11-24T23:58:12.776-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம'/><title type='text'>கார்த்திகை தீபம்.</title><content type='html'>மண்ணின் மைந்தர்களுக்கான கார்த்திகை தீபம்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு கீழே தரப்பட்டுள்ள தொடர்புக்கு சென்று ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் தீபம் ஏற்ற வேண்டுகின்றேன்.  உங்கள் தளங்களிலும் இதற்கான இணைப்பை கொடுத்து ஒற்றுமையாக உலகத்தமிழ் உள்ளங்களின் உணர்வுகளை ஒன்று படுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,29,0" width="287" height="240"&gt;&lt;br /&gt;  &lt;param name="movie" value="http://karthikai27.com/flash/ad/november27.swf"&gt;&lt;br /&gt;  &lt;param name="quality" value="high"&gt;&lt;br /&gt;  &lt;param name="menu" value="false"&gt;&lt;br /&gt;  &lt;embed src="http://karthikai27.com/flash/ad/november27.swf" quality="high" menu="false" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" width="287" height="240"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-7676090283708672076?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/7676090283708672076/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=7676090283708672076&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/7676090283708672076'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/7676090283708672076'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2007/11/blog-post.html' title='கார்த்திகை தீபம்.'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-8468946835459180723</id><published>2007-10-21T16:38:00.000-04:00</published><updated>2008-12-11T00:01:43.019-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சிறிய கனவு நனவானது...</title><content type='html'>வாழ்வியலில் இளமை ஒரு மறக்கமுடியாத பருவம். எந்த கனவையையும் நனவாக்க துடிக்கும் ஒரு மிடுக்கு கொண்ட பருவம்.  இந்த இளமைப் பருவத்திலும் எல்லா விருப்பு வெறுப்புக்களையும் ஓரம் கட்டி விட்டு விடுதலை எனும் வேட்கையில் இணைந்து சுதந்திரத்திற்காக போராடும் ஈழத்து இளையவர்கள் பலர்.&lt;br /&gt;&lt;br /&gt;மனித வாழ்வியலில் உடல், மனம், உயிர் (ஆன்மா) இவை  மூன்றும் இணைக்கபட்டு இருந்தால் தான் அவன் மனிதன் எனப்படுவான்.  உடல் உணவுக்காகவும், உயிர் அன்புக்காகவும், மனம் அறிவுக்காகவும் தேடிக் கொண்டே இருக்குமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிணற்றுத்தவளையாக வாழ்வோருக்கும், உணவும், அன்பும் கிடைக்க வாய்ப்புகள் இருக்கும். அறிவு என்பது கிடைப்பதற்கு கல்வி வாய்ப்பு , சூழ இருக்கும் சமூகம், பல்வேறுபட்ட மனிதரின் சந்திப்புக்கள் போன்றவை தேவையாகிவிடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் தொழில் நுட்பம் என்று சொன்னால் அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு  என்று எல்லோருக்கும் தெரியும். அறிவை மூலதனமாக்கி இந்த நகரில் வாழுகின்ற‌ ஈழத்து இளைஞர்களின் முயற்சியையே இங்கு தருகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நகரில் இருந்து கொண்டு  "சர்வதேச தமிழ் தொழில் நுட்பவியலாளர் கழகம் ( ITTPO - International Tamil Technical Professional Organization)  என்ற சமூக நோக்குடைய நிறுவனத்தை 2002ம் ஆண்டு நிறுவி, ஈழத்திலிருப்போருக்கும் தொழில் நுட்ப அறிவை கொடுப்பதற்கு வழி தேடினார்கள்.&lt;br /&gt;அமெரிக்கர்களுக்கு ஒரு M.I.T ( Massachusetts Institute of Technology) போல, இந்தியர்களுக்கு ஒரு I.I.T ( Indian Institute of Technology)  போல, ஈழத்தவர்களுக்கு ஒரு V.I.T( Vanni Institute of Technology)  ஆரம்பிக்க திட்டம் போட்டார்கள். &lt;br /&gt; &lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/Rxu9ebrvJ2I/AAAAAAAAAIE/Bh_ilGSiqeU/s1600-h/IMG_0354.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/Rxu9ebrvJ2I/AAAAAAAAAIE/Bh_ilGSiqeU/s400/IMG_0354.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5123897331588999010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கனடிய தமிழ் வானொலியில் "மின் கணணி உலகம்" என்ற நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியுள்ளேன். வேலைப் பழுவினால் இப்பொழுது செய்ய முடியவில்லை.  2002ம் ஆண்டு "வன்னி ரெக்" என்ற திட்டத்தை பற்றி ஒரு பேட்டி நிகழ்ச்சியை தயாரித்திருந்தேன்.  சுமார் 5 வருடங்களின் பின், இந்த வெற்றி பெற்ற இத்திட்டத்தினை  உங்களுக்காக கொண்டு வருகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5 வருடங்களுக்கு முன்பு......&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உதயன்&lt;/strong&gt; :  இலங்கை வானொலியில் பயிற்சி பெற்று, முழு நேர வானொலி அறிவிப்பாளனாக கனடாவில் இப்போதுமிருக்கின்றார்.&lt;br /&gt;&lt;strong&gt;திவாகரன் &lt;/strong&gt;: கணணிவல்லுனர்,  எனது தயாரிப்பில் உதவியாளர்.&lt;br /&gt;&lt;strong&gt;காரூரன்&lt;/strong&gt;  ( இது எனது புனை பெயர்):‍ ‍‍ நிகழ்ச்சி தயாரிப்பாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பங்குபற்றியோர்  :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;1.  ஜெ. குமாரசூரியர் &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல வருடமாக அமெரிக்க மண்ணில் வாழ்ந்து வருபவர்.  Electrical Engineering பட்டதாரியான இவர். கணணி துறையில் பல வருடமாக வேலை செய்து வருகின்றார்.  வன்னி ரெக் என்ற எண்ணத்திற்கு வித்திட்டவர். ஒரு வருடத்திற்கு மேலாக வன்னி மண்ணில் இருந்து இந்த திட்டத்தை வழி நடத்தியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;2.  விமல் ராஜ்கோபால்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இவரும் சிலிக்கன் பள்ளத்தாக்கில் பல வருடமாக மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வருபவர். தற்பொழுது ஒரு மென்பொருள் தயாரிப்பு முகாமையாளராக இருக்கின்றார். வன்னி திட்டத்திற்கு "ஜெ"இற்கு உதவியாக உள்ளவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;3.  நவா நவரூபராஜா&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் IIT- Chennai - பொறியியல்  துறையில் கல்வி கற்று பின்  California Berkeley பல்கலைக்கழகத்தில் கணணி துறையில் முது நிலை பட்டம் பெற்று HP நிறுவத்தினத்தில் Architect   ஆக இருக்கின்றார். எனது பாடசாலை தோழன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்த பேட்டி 2002ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பேட்டியின் ஒரு சில பகுதிகளை எழுத்துருவத்தில் கீழே தந்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காரூரன் (CTR):&lt;/strong&gt; &lt;em&gt;வன்னி டெக்  திட்டம் என்றால் என்ன?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நவா நவரூபராஜா:&lt;/strong&gt;&lt;br /&gt; ஈழத்தில் அமைதி  உடன் படிக்கை ஏற்பட்டு பல தரப்பட்ட முயற்சிகள் நடை பெற்றுக்கொண்டு இருக்கின்றன.  ஈழத்தை கட்டி எழுப்பும் பணிகளில் பலரும் ஈடுபட்டுள்ளனர். இதே நேரத்தில் எமது மக்கள் பலவற்றை இழந்து, அவர்கள் தொழில் நுட்ப அறிவில் 20ம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அமைதியை கட்டி எழுப்பி, மக்களை முன்னேற்ற வேண்டுமாயின் ,இவர்களை உலக அளவாகிய மக்க‌ளுடன் நாம் சரிசமமாக கொண்டு வரவேண்டும்.  இந்த போட்டியான உலகத்தில், அது மட்டுமல்ல மற்றவர்களுடன் வாழ வேண்டுமாயின் நாங்கள் எங்கள் மக்களை மற்றவர்களை விட இந்த தொழில் நுட்ப துறையில் முன்னுக்கு கொண்டு வரவேண்டும்.  இந்த தார்மீக கடமை, புலம் பெயர்ந்து வாழும் எல்லா தமிழ் மக்களுக்கும் உண்டு.  அந்த நடவடிக்கையை நாங்கள் செய்ய வேண்டுமாயின் எமது மக்களுக்கு தொழில் நுட்பம் சார்ந்த கல்வி அறிவினை கொடுக்க வேண்டியது அவசியாமாகி விடுகின்றது. அந்த கல்வி அறிவினை புகுத்தினால் அதை தொடர்ந்து வரும் பொருளாதார புரட்சி மூலம் எமது மக்கள் நிச்சயமாக முன்னுக்கு வரலாம். இவ்வளவு காலம் நாம் எமது உரிமைகள் பலவற்றிற்காக போராட்டம் போன்ற நடவடிக்கையில் போராடினோம். இனி வரும் போராட்டங்களை எமது பொருளாதார மறுமலர்ச்சிக்காகவும் எடுத்து செல்ல வேண்டிய நிர்ப்பந்த்தத்தில் உள்ளோம்.  இப்படியான நிலையில் பல திட்டங்களை உடனடியாக செய்யவேண்டிய நிலையில் இருக்கின்றோம். இப்படியான நிலையில் சிலிக்கன் பள்ளத்தாக்கு உள்ள பலர் ஒன்று சேர்ந்து ஜெ. குமாரசூரியர் தலைமையில் வன்னி ரெக் என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.  உயர் தொழில் நுட்பத்தை எடுத்து செல்வதற்கு எடுத்து செல்லும் திட்டம். இதில் பல தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற வெளி நாடுகளில்  வாழும், பல தொழில் நுட்ப வல்லுனர்களை உள்ளடக்கிய முயற்சி தான் இது.  இந்த முயற்சியை பற்றி "ஜெ" அவர்கள் மேலும் விரிவாக கூறுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜெ. குமாரசூரியர்: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரூபன் மிகவும் அழகாகவும் விரிவாகவும் கூறினார்.  இதை நான் கொஞ்சம் விரிவாக சொல்வதாக இருந்தால், வன்னி இன்சிடிடியூட் ஒஃப் ரெக்னொலயி என்ற கல்லூரியை நிறுவுவதை தான் வன்னி ரெக் என்று அன்பாக அழைக்கின்றோம்.  &lt;br /&gt;ஈழ தமிழ் மக்களின் உயர் தொழில் நுட்ப இடைவெளியை நிரப்புவதற்கு அவசரமாக உருவாக்கப்பட்ட திட்டம் தான் இது. இன்றைய சமாதான சூழ் நிலையில், எமது மக்களின் அரசியல் நிலைமைகள் தீர்க்கப் படுமாயின், எமது தாய் நாட்டை கட்டி எழுப்ப வேண்டிய தேவையும் பொறுப்பும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களினதும், தாயகத்தில் வாழும் மக்களின் பொறுப்பு. அங்கு நடந்த போரினால் எமது மக்களின் வாழ்க்கை தர நிலைமைகள் பின் நோக்கி நகர்த்தப்பட்டது மாத்திரம் அல்ல, இன்று சமாதான நிலைமைகள் இருந்தாலும், அவர்களின் வாழ்க்கை தரத்தையோ அல்லது கல்வி தரத்தையோ திடமாக முன்னோக்கி கொண்டு வர பல வருடங்கள் ஆகலாம். ஆனால், இந்த பல வருட‌ங்களாகி விடும் முயற்சிகளை சில வருடங்கள் ஆக்குவது உலகெல்லாம் பரந்து வாழுகின்ற புலம் பெயர்ந்த மக்களாகிய எங்களுக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு புறமிருக்க , நம்மவர்களில் பலர் வெளி நாடுகளில் உயர் தொழில் நுட்ப துறைகளில் வல்லுனர்களாகவோ கைதேர்ந்தவர்களாகவோ பல நாடுகளில் வாழுகின்றார்கள்.  இவ்வாறு நிலைமைகள் இருந்தாலும் தாயகத்தில் நம்மவர் இந்த தொழில் நுட்பத்தில் பின்னோக்கி தான் இருக்கின்றார்கள். இந்த பிரச்சனையும் அதற்கான தீர்வும் எம்மிடமே இருக்கின்றது. பல நாடுகளில் வாழும் உயர் தொழில் நுட்ப துறையில் வாழுகின்ற வல்லுனர்களையும் அவர்களது நண்பர்களையும் ஒன்று சேர்த்து அவர்களின் கூட்டு மொத்தமான அறிவை ஒன்று சேர்த்து அங்குள்ளவர்களுக்கு எடுத்து செல்லும் முயற்சி தான் இது.  அங்குள்ள மக்களின் திறமையை நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை, அவர்களுக்கு ஒரு வழிகாட்டி தான் முக்கியமாக தேவைப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திவாகரன்(CTR):&lt;/strong&gt;&lt;br /&gt; அழகாக திட்டத்தை பற்றி கூறினீர்கள். இந்த வன்னிதிட்டத்தை நடைமுறைப் படுத்த என்ன செய்ய வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜெ. குமாரசூரியர்: &lt;/strong&gt;&lt;br /&gt;இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற முயற்சியை , முதலில் உலகத்தில்  உள்ள எல்லா தமிழ் தொழில் நுட்ப வல்லுனர்களை ஒரு அமைப்புக்கு கீழ் கொண்டு வர எண்ணி   International Tamil Technical Professional Organization (ITTPO) என்ற அமைப்பை  உருவாக்கியுள்ளோம். எல்லா நாடுகளிலிருந்தும் வல்லுனர்கள் சேர்ந்து இருக்கிறார்கள். வன்னியில் ஒரு உயர் தொழில் நுட்ப கல்லூரி ஆரம்பிப்பதே எங்கள் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உதயன்(ctr)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முயற்சிக்கு வெளி நாட்டு தமிழர்களிடம் எவ்வளவு வரவேற்பு இருக்கின்றது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜெ. குமாரசூரியர்: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆம், தமிழில் சொல்வதனால், பொங்கி வழிந்து கொண்டிருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காரூரன்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல விடயம். எந்த ஒரு முயற்சிக்கும் ஆயத்தங்கள் தேவை. இதை செய்ய வேண்டிய இடத்தில் செய்ய கூடிய அனுகூலங்கள் இருக்க வேண்டும். இது தொடர்பாக நீங்கள் ஈழத்திற்கு சென்றிருந்தீர்கள். அப்போது யார் யாரை சந்தித்தீர்கள், எப்படியான எதிர்பார்ப்புகள் இருந்தன என்று எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜெ. குமாரசூரியர்: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக! இந்த வன்னி  ரெக் ஆரம்பிப்பது தொடர்பாக ஒரு அறிக்கையை சமர்ப்பிதற்காகவும், இந்த பாடசாலையின் தேவை, அங்குள்ள மாணவர்களின் படிப்பறிவு, பாடசாலையை இயக்க கூடிய சூழல் போன்றவற்றை ஆராய்வதற்காக  கடந்த மாதம் வன்னிக்கு ஒரு பயணம் செய்திருந்தேன்.  3 வார காலத்தில் நான் பல தலைவர்களையும் மக்களையும், அறிஞர்களையும் சந்தித்து உரையாடி வந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டேன்.  அந்த அறிக்கையில் வன்னி ரெக் ஆரம்பிக்க வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் கூறியுள்ளேன்.   இக்கல்லூரி ஆரம்பிப்பதற்கான ஒரு தற்காலிகமான இடத்தையும் தெரிவு செய்துள்ளேன். தற்போது அதற்கான ஆயத்தங்களை செய்த வண்ணம் உள்ளோம். மீண்டும் தை மாதம் வன்னி செல்வதாக உத்தேசித்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்குள்ளவர்கள் இந்த கல்லூரியை எவ்வளவு  சீக்கிரம் ஆரம்பிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கும் படி கேட்டுள்ளார்கள். அவர்களுக்கு என்ன தெரியாது என்பதை அறிந்தே இருக்கின்றார்கள். எவ்வளவு தெரியாது என்பதை தெரிந்து வைப்பது அவசியம், அது அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உதயன்(ctr)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே வேளை, இந்த விடயமாக பல்கலைக்கழக மாணவர்களை, பாடசாலை மாணவர்களை சந்தித்திருப்பீர்கள். அவர்களின் எதிர்பார்ப்புகள் எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜெ. குமாரசூரியர்: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆம், பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்தேன். விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களை சந்தித்திருந்தேன், குறிப்பாக அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை சந்தித்து  உரையாடிய போது, மிகவும் ஆர்வாகமாக இருந்தார். தாய்லாந்திற்கு பேச்சு வார்த்தைக்கு செல்வதற்கு தயார்படுத்திக் கொண்டிருந்த வேளையிலும் என்னுடன் நேரத்தை ஒதுக்கி சந்தித்தது எவ்வளவு இந்த திட்டம் எவ்வளவு முக்கியம் பெறுகின்றது என்பதை உணர்ந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இந்த பேட்டியை அறிய வேண்டுமாயின் கீழே இருக்கும் ஒலிப்பதிவைக் கேட்கவும்.&lt;br /&gt;&lt;object width="300" height="80"&gt;&lt;param name="movie" value="http://media.imeem.com/m/qlpMPq59_f/aus=false/"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://media.imeem.com/m/qlpMPq59_f/aus=false/" type="application/x-shockwave-flash" width="300" height="80" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே தரப்பட்ட பகுதி திட்டத்தை ஓரளவு அறிமுகப்படுத்தியிருக்கும் என்று நம்புகின்றேன்.  இந்த திட்டத்தில், பாடத்திட்டம் தயாரித்தல் மற்றும் சில முயற்சிகளில் உதவியாக இருக்க வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று வன்னிரெக் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/RxwURbrvJ3I/AAAAAAAAAIM/5TwQ6dorFGs/s1600-h/IMG_0371.JPG"&gt;கிராமிய மணம் வீசும் வன்னிரெக்  Cafe&lt;img style="float:center; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/RxwURbrvJ3I/AAAAAAAAAIM/5TwQ6dorFGs/s320/IMG_0371.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5123992765762316146" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/RxwaerrvJ5I/AAAAAAAAAIc/wdiZP-cxhNg/s1600-h/IMG_0353.JPG"&gt;வன்னிரெக்  cafe உள் பகுதி&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/RxwaerrvJ5I/AAAAAAAAAIc/wdiZP-cxhNg/s400/IMG_0353.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5123999590465349522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/Rx1fj7rvJ6I/AAAAAAAAAIk/qVRmw2wgdsA/s1600-h/IMG_0352.JPG"&gt;கணணி வண்டி??&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/Rx1fj7rvJ6I/AAAAAAAAAIk/qVRmw2wgdsA/s400/IMG_0352.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5124357021938689954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/Rx1kCbrvJ7I/AAAAAAAAAIs/GX-xXRkLScQ/s1600-h/IMG_0396.JPG"&gt;கூடிப் படிப்பதற்கு இதுவன்றோ இடம்!&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/Rx1kCbrvJ7I/AAAAAAAAAIs/GX-xXRkLScQ/s400/IMG_0396.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5124361943971211186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/Rx1mfLrvJ8I/AAAAAAAAAI0/cBxic9aOL50/s1600-h/IMG_0360.JPG"&gt;விடுதிக்கு வழி&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/Rx1mfLrvJ8I/AAAAAAAAAI0/cBxic9aOL50/s400/IMG_0360.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5124364636915705794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/Rx1oYLrvJ9I/AAAAAAAAAI8/QJmUCAdm4No/s1600-h/IMG_0358.JPG"&gt;இரும்புக் குதிரைகள் ஓய்வெடுக்கின்றன!&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/Rx1oYLrvJ9I/AAAAAAAAAI8/QJmUCAdm4No/s400/IMG_0358.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5124366715679877074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/Rx1qybrvJ-I/AAAAAAAAAJE/NcMgua_td-g/s1600-h/IMG_0391.JPG"&gt;அறிவுக்கான தேடல் ஆவலுடன் !&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/Rx1qybrvJ-I/AAAAAAAAAJE/NcMgua_td-g/s400/IMG_0391.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5124369365674698722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/Rx1s4brvJ_I/AAAAAAAAAJM/RgcfQtXsNyg/s1600-h/IMG_0390.JPG"&gt;கனடிய மண்ணில் இருந்து சென்ற பாலா விரிவுரை வழங்குகின்றார்.&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/Rx1s4brvJ_I/AAAAAAAAAJM/RgcfQtXsNyg/s400/IMG_0390.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5124371667777169394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படங்களை பாலா எடுத்து தந்திருந்தார்.  எல்லோரும் பாலா அண்ணை என்று செல்லமாக அழைப்பார்கள். தேசியத்துடன் தன்னை இணத்திருக்கும் நட்புகளில் இவரும் ஒருவர்.&lt;br /&gt;இந்த வன்னி ரெக்கை பற்றி மேலும் அறிய வேண்டுமாயின்,&lt;br /&gt;&lt;a href="http://www.vanni.org/"&gt;Vanni Institute of Technology&lt;/a&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;அல்லது  &lt;a href="http://www.ittpo.org/"&gt;International Tamil Technical Professional Organisation&lt;/a&gt; இனை தொடர்பு கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;   &lt;br /&gt;நானும் எனது வாழ்த்துக்களை இந்த திட்டத்தில் ஈடுபட்ட எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.  உங்கள் பங்களிப்புகளை செய்ய வேண்டுமாயின் &lt;a href="http://www.ittpo.org/ITTPO_AboutITTPO.htm"&gt;ITTPO&lt;/a&gt; இனை தொடர்பு கொள்ளுங்கள்.   இந்த திட்டத்தில் என் நிஜப் பெயரில் (Gana) தான் பங்களிப்பு செய்துள்ளேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-8468946835459180723?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/8468946835459180723/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=8468946835459180723&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/8468946835459180723'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/8468946835459180723'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2007/10/blog-post_21.html' title='சிறிய கனவு நனவானது...'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/Rxu9ebrvJ2I/AAAAAAAAAIE/Bh_ilGSiqeU/s72-c/IMG_0354.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-7509732394659227490</id><published>2007-10-13T10:06:00.000-04:00</published><updated>2007-10-13T11:25:07.885-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>கீறல்கள்</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;அவசரமான உலகிலே,  உறவுகளின் நிலைமைகள் சற்று மன வருத்தம் தருவதாகவே இருக்கின்றது.  அழையா விருந்தாளியாக ஒரு உறவை நாடி சென்ற அனுபவத்தை கிறுக்கிய போது,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;FONT COLOR="#800000"&gt;மேலைத்தேச உறவுகள் &lt;/FONT&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;FONT COLOR="#330000"&gt;&lt;br /&gt;உரிமையுடன் அழைப்பு மணி அடித்தேன் &lt;br /&gt;அழையா விருந்தாளியாய்,&lt;br /&gt;பரிவுடன் திறந்தது கதவு&lt;br /&gt;அட நீங்களா! என்றது ஓர் குரல்&lt;br /&gt;ஆரவாரத்துடன் அல்ல, அலுத்து கொண்டு&lt;br /&gt;முகவரி தவறினேனா என்று எண்ணி &lt;br /&gt;ஒரு கணம் திகைத்து நின்று&lt;br /&gt;சுதாகரித்து கொண்டு&lt;br /&gt;எப்படி என்று நானும் சுகம் வினவ,&lt;br /&gt;நிசப்தமே பதிலானது.&lt;br /&gt;&lt;br /&gt;வாசல் கதவு திறந்தே இருந்தன,&lt;br /&gt;சுள் என்று ஒரு உணர்வு என்னை சுடவும்&lt;br /&gt;ஓரிரு அடிகள்  உள்ளே எடுத்து வைக்க‌&lt;br /&gt;அடுக்களையில் இருந்து ஓர் குரல்&lt;br /&gt;அதிலை இருங்கோ என்று&lt;br /&gt;&lt;br /&gt;அவசரமாய் அவள் எங்கே என்றேன் ஆதங்கத்துடன்,&lt;br /&gt;இப்பத்தான் தூங்கினாள், அவளுக்கு சத்தம் பிடிக்காது&lt;br /&gt;என்றாள் அவள் அன்னை.&lt;br /&gt;&lt;br /&gt;மாடியிலேயோ என்றேன் நான்,&lt;br /&gt;மறுமுறை அடித்து விட்டு வாருங்கள்&lt;br /&gt;என்றது பதில்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறைகளிற்குள் சிக்கிவிட்ட உணர்வுகள்,&lt;br /&gt;மறுமுறை வரலாமா&lt;br /&gt;என்ன தவறு நான் செய்தேன் இவர்களுக்கு,&lt;br /&gt;ஆயிரம் கேள்விகள் எனக்குள்,&lt;br /&gt;&lt;br /&gt;ஆதங்கத்தை அடக்கிக் கொண்டு,&lt;br /&gt;ஆசுபத்திரிக்கு வரமுடியலை அலுவலக வேலையாலை&lt;br /&gt;அது தான் இப்ப நான் இன்று.... என்றேன் அசடு வழிய‌&lt;br /&gt;அதற்கும் ஏதும் பதிலில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவசரமாய் இருக்கிறியள் போல‌&lt;br /&gt;அப்புறமாய் வாறேன் என்று&lt;br /&gt;சொல்லி கொண்டே வெளியேறினேன்&lt;br /&gt;அப்போது தான் உறைத்தது&lt;br /&gt;நான் மச்சானும் இல்லை மாமனும் இல்லை&lt;br /&gt;மூன்றாவது மனிதன் மட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/FONT&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிறுக்கி முடித்துவிட்டு, மனதை திசை திருப்ப வானொலியின் ஒலியை கூட்டிய போது,  வைரமுத்துவின் வரிகளில் வந்த பாடலின் இந்த வரிகள்&lt;br /&gt;&lt;br /&gt;"உள்ளம் உள்ளம் பெரிதாய் இருந்தால் &lt;br /&gt;உலகம் ரொம்பச் சின்னதடா &lt;br /&gt;ஊனப்பட்ட நிலவும் ஒருநாள் &lt;br /&gt;பௌர்ணமி ஆகுமடா"&lt;br /&gt;&lt;br /&gt;என்னை உற்சாகமூட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-7509732394659227490?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/7509732394659227490/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=7509732394659227490&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/7509732394659227490'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/7509732394659227490'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2007/10/blog-post_13.html' title='கீறல்கள்'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-8473220773443811899</id><published>2007-10-06T16:52:00.000-04:00</published><updated>2007-10-06T17:07:28.667-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>கடந்த பாதையில் சில துளிகள்....</title><content type='html'>&lt;!--thamizmanam.pdf.start--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வியலில் மாற்றங்கள் தான் நிரந்தரமானவை, மற்றவை யாவும் மாறிக் கொண்டிருப்பவை என்பார்கள். கீதையில் கூட "இன்று உன்னுடையது அது நாளை இன்னொருவருடையது" என்று தத்துவங்களை அள்ளி  வீசி சென்றதெல்லாம்,  எமக்கு  ஏமாற்றங்களை ஏற்று கொள்ளுகின்ற மன நிலையை வளர்ப்பதற்கே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏமாற்றங்கள் யாரால் யாருக்கு எப்போது வரும் என்று கூற முடியாது. ஒரு வகையில் நமது எதிர் பார்ப்புகளின் மறுப்பே ஏமாற்றம் எனலாம். என் வாழ்வில் ஒரு சில சுவையான சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். ஆரம்பத்தில் ஏமாற்றம் என்று தோன்றியவை இன்று சரியாகவே தோன்றுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;1.  தங்க மாம்பழம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா புராணக்கதை ஏதாவது சொல்லப் போறேன் என்று பார்க்கிறீங்களா? இல்லைங்க, தொடர்ந்து வாசியுங்கள்.  கல்லூரி வாழ்க்கை என்பது எல்லோருக்கும் மனதை உற்சாகமூட்டும் ஒரு சுவாரசியமான வாழ்க்கை. நானும் இந்திய மண்ணில் காலடி எடுத்த வைத்த ஆரம்ப காலம் அது.  எனது அண்ணாவுடன் சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி கொண்டு, நானும் எனது பொறியியல் பட்ட படிப்புக்காக கல்லூரி அனுமதிக்காக காத்திருந்தேன். எனக்கு மூத்த ஈழ மாணவர்கள் 13 பேர் அண்ணா பல்கலைக்கழக அனுமதி பெற்று பின் அதை விட்டு பேராதனை பல்கலைக் கழகத்திற்கு ( இலங்கை)  திரும்பி சென்று விட்டார்கள். இதன் விளைவாக, எனது காலத்தில் பொறியியல் அனுமதி கேட்ட அனேகமான ஈழ மாணவர்களுக்கு தண்ணி இல்லாத காட்டில் தான் அனுமதி கிடைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அது போல் எனக்கும், காமாராசர் மாவட்டத்தில் காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் அனுமதி கிடைத்தது.  இந்த கல்லூரி ஒரே ஒரு தொடர்மாடியை மட்டும் கொண்டு ஆங்காங்கே சிறிய கொட்டகைகளுடன், ஒரு மலையடிவாரத்தில் சன நடமாட்டம் இல்லாத, வாகனப் போக்கு வரத்து குறைந்த வீதியில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றருக்கு அப்பால் இருந்தது.  அட நம்ம பிழைப்பு அம்புட்டுத்தான் என்று எண்ணி ஏமாற்றம் அடைந்தேன். பேசாமல் படிப்பதை விட்டிட்டு, நம்ம ஆளுங்க போற வெளிநாடு எங்காயவது போய் ஏதாவது செய்து பிழைத்திருக்கலாம் என்று தோணிச்சு. எனது சகோதரத்தை பார்த்து,     &lt;span style="font-style:italic;"&gt;"இங்கை நான் படித்துதான் ஆகணுமா என்று கேட்க"&lt;/span&gt;, அவர் &lt;span style="font-style:italic;"&gt;"அவனவன் ஒரு இஞ்ஞினியரிங் சீற் எடுக்க எவ்வளவு கஸ்டப்படிகின்றான் உனக்கு தெரியாது "&lt;/span&gt;   என்று வைய, சரி நான் எங்கு தங்கப்போகின்றேன் வினவினேன். &lt;br /&gt;&lt;br /&gt;எனது மூத்த ஈழ மாணவர்கள் சிறீவில்லிபுத்தூரில் தங்கியிருந்த வீடு என்று சொல்லப்படும் ஒரு அறைக்கு அழைத்து சென்றார்.   அங்கு ஏற்கனவே ஆறு பேர் தங்கியிருந்தார்கள். சுமார்  12x16 அடிகள் மட்டுமே இருக்க கூடிய அறையில் என்னையும் ஏழாவதாக சேர்த்துக் கொண்டார்கள். இன்னும் சில நாட்களில்,  இன்னொருவர் என்னுடன் படிப்பதற்கு எட்டாவாதாக சேர்ந்து கொண்டார். அங்கு 6 பேர் பொறியியல் கல்லூரியிலும், இருவர் பொலி டெக்னிக்கிலும் கற்பதாக தங்கியிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரில் கிணற்று வாளியில் அள்ளி குழித்த எங்களுக்கு, அதி காலையில் வீட்டில் முற்றத்தில் உள்ள குழியில் விழுகின்ற தண்ணியை முகந்து வந்து,  படிகளில் ஏறி மாடியிலுள்ள எமது அறையுடன் இணைந்துள்ள குளியல் அறையில் சேகரிக்க வேண்டும். பணத்தை விட இங்கு தண்ணியை தான் சிக்கனப்படுத்த வேண்டிய அவசியம்.  குளியலறை நாலு பக்கமும் மூடியதாக இருந்தாலும், மேலே மூடப்படாமலே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறீவில்லிபுத்தூரில்  குடும்பமாக வாழாதோருக்கு வீடு எடுப்பது மிகவும் கடினம். எங்களில் அனேகமானோருக்கு டாலரிலும் பவுண்டிலும் தான் பணங்கள் வரும்.  பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், எங்களுக்கு வீடு பார்ப்பதற்கு உதவாதா  என்று எண்ணி, ஒரு புறோக்கர் மூலம் வீடு பார்க்கும் படலத்தை ஆரம்பித்தோம்.  கிடைக்கும் வரை இந்த அறையில் தங்குவதாக தீர்மானித்து கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்குள் நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும், அவ்வப்போது எங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை விவாதித்திருக்கின்றோம். ஈழத்தின் வரை படத்தை உருவகிபடுத்தி பார்த்தால், யாழ்ப்பாணத்தை தலை என்பார்கள், வடமராட்சியை மூளைப்பகுதி என்பார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்தவன் நான்.  ஒரு சிலர் இருப்பது ஊருக்கு பெருமை, இன்னும் சிலருக்கு ஒரு ஊரில் பிறந்தது பெருமை.  நான் 2ம் வகை. &lt;br /&gt;&lt;br /&gt;வடமராட்சியை சேர்ந்தவன் நான் ஒருத்தன் தான், மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து ( போட்டியோ அல்லது பொறாமையோ தெரியாது) என்னை ஒரு வழிப்பண்ணி விடுவார்கள். உதாரணத்திற்கு, நானும்  வடமராட்சியை சேர்ந்த அரசியலை , போராட்டங்களை, கல்வி மான்களை உதாரணம் காட்டி அவர்களின் வாயை அவ்வப்போது மூடியதுண்டு.  &lt;br /&gt;&lt;br /&gt;சுவாரசியமாக‌ திருமணம், காதல் சம்பந்தமாக விவாதித்திருந்தோம். அந்த சம்பாசனைகளில் வந்த சில துளிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;" பலரை பார், மூவரை தெரிவு செய், இருவரை காதலி, ஒருவரை திருமணம் செய்" &lt;br /&gt;&lt;br /&gt;"20 இலிருந்து 25 இற்குள், எவளை திருமணம் செய்வதென்று அறி, 25 இலிருந்து 30 இற்குள், எப்போது திருமணம் செய்வதென்று அறிந்து முடித்துக்கொள், 30 இற்கு மேல் உன்னை யார் திருமணம் செய்வார் என்று ஏங்க வேண்டியிருக்கும்."&lt;br /&gt;&lt;br /&gt;"விதவைக்கு  வாழ்வு கொடுக்கவேண்டும்"&lt;br /&gt;&lt;br /&gt;" கடவுச்சீட்டில் பெண் என்று இருந்தால் போதும்"&lt;br /&gt;&lt;br /&gt;" படித்த ஃபோவாட்டான (FORWARD) பொண்ணு வேணும்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற பல கோணங்கள் ஆராயப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான சுவாரஸ்யங்கள் ஒரு புறமிருக்க, உறவுகளின் நினைவுகளும் அப்போது வந்து கனக்க வைத்தன.  விடுமுறைகளின் போது எங்கு செல்வது என்று யோசிக்க, இந்திய நட்புகள் மச்சி நீ எங்க ஊருக்கு வா என்று உரிமையோடு அழைத்தது எங்களை நெகிழ வைத்தவை. &lt;br /&gt;&lt;br /&gt;வருடம் ஒன்று கழிந்து, ஒரு மாதிரி, ஒரு புறோக்கர் மூலம் 4 பேர் தங்கும் வசதியுள்ள,  தண்ணி டாங் வசதியுள்ள 6 வீடுகள் கொண்ட ஒரு தொடரணியில் 2 மாடியுள்ள ஒரு வீடு 300 ரூபாய் வாடகைக்கும், 2000 ரூபாய் முதற்பணமாய் கொடுத்து எடுத்தோம்.  நானும் இன்னும் மூவரும் அந்த புதிய வீட்டிற்கு சென்றோம். &lt;br /&gt;&lt;br /&gt;"நைனா" என்று சொல்பவர் தான் எங்களிடம் வாடகை வசூலிப்பவர். அவர் தன் குடும்பக்கஷ்டத்தின் பேரில் எங்களிடம் கைமாறாக முன் கூட்டியே வாடகைப் பணத்தை வாங்கி கொடுப்பது வழக்கம். எங்கள் யுனிட்டில் ஒரு வீடு வாடகைக்கு வருவதை அறிந்து எனது சீனியர்சிற்கும் ஒரு வீடு எடுப்பதற்காக இவரை அணுகினோம். முதலாளியின் மகனை தெரிந்ததால் அவரிடம் கேட்ட போது, " நைனா" விடம் பேசினால் போதும் என்றார்.  நைனாவும் மூன்று மாம்பழத்துடன் வந்து தந்து விட்டு, வீட்டிற்கு எங்களிடம் முற்பணம் 2000 ரூபாய் வாங்கி சென்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வாரங்களாகின, நைனாவை காணவில்லை.  முதலாளியை அணுகி, முற்பணம் கொடுத்தை சொன்ன போது,  நைனாவிடம்  அந்த பெரிய தொகையை கொடுத்தீர்கள் என்று சொல்லி விட்டு கையை விரித்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நைனாவை தேட தொடங்கி பல சுவாரசியமான தகவல்களை பெற்றோம்.  அவரது வீடு என்று அறிந்து அங்கு செல்ல, அவரது முதல் மனைவி  " தானும் அவரை தேடுவதாக சொன்னாள்; அவர் இன்னொருத்தியுடன் வேறு இடத்தில் குடும்பம் நடத்துவதாக கூறினாள்". நாங்கள் அங்கும் சென்றோம், " அவளும் தன்னிடம் இல்லை என்றாள்". இந்த சம்பவம் எங்கள் மனதில் பெரிதாக ஏமாற்றப்பட்டதாக  ஒரு உணர்வு.  அவர் தந்த மாம்பழத்தை தங்க மாம்பழம் என்று இன்றும் நினைவு கூறுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று எங்கு படிக்க தயங்கினேனோ, அந்தப் படிப்பு  என்னை வாழ்க்கையில் பல படிகள் முன்னேற்றியது மாத்திரம் அல்ல, என்னை சூழ இருந்தவர்களின் வாழ்வியலின் முன்னேற்றத்திற்கு உதவ வாய்ப்பு அளித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் படித்த கல்லூரி இப்போது ஒரு பல்கலைக்கழகமாக மாறியுள்ளதாக‌ அறிந்தேன். அதன் முகப்பை தான் எனது முகப்பிலும் போட்டிருகின்றேன்.&lt;br /&gt;&lt;a href="http://www.kalasalingam.ac.in/"&gt;கலசலிங்கம் பல்கலைக்கழகம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--thamizmanam.pdf.end--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4991719104997955647-8473220773443811899?l=akathy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akathy.blogspot.com/feeds/8473220773443811899/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4991719104997955647&amp;postID=8473220773443811899&amp;isPopup=true' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/8473220773443811899'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4991719104997955647/posts/default/8473220773443811899'/><link rel='alternate' type='text/html' href='http://akathy.blogspot.com/2007/10/blog-post.html' title='கடந்த பாதையில் சில துளிகள்....'/><author><name>காரூரன்</name><uri>http://www.blogger.com/profile/00001335660544311765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/STvkixVzzkI/AAAAAAAAAWc/9a-HjB9CuWo/S220/nallur-s.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-1587217793741252767</id><published>2007-09-28T20:58:00.000-04:00</published><updated>2008-12-11T00:01:44.068-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>வாகனமும் பாவனையும்!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/Rv-6D7rvJ1I/AAAAAAAAAHk/q-sRTJxCAXk/s1600-h/bicycle-3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_NzgUrM5Q6DQ/Rv-6D7rvJ1I/AAAAAAAAAHk/q-sRTJxCAXk/s320/bicycle-3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5116012278439683922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அவசரமாக இயங்கி கொண்டிருக்கும் இவ்வுலகில் நாம் நேரத்தை மிகவும் கருத்தில் வைத்து வாழ வேண்டியதாகியிருக்கின்றது. நேரம் தான்  பணம் என்று சொல்லும் அளவிற்கு முக்கியத்துவம் அடைந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றாட வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியமாகிவிடுகின்றது. ஊரில் துவிச்சக்கர வண்டியில் ( சைக்கிள்) தான் பல இடங்களை சென்று வந்திருக்கின்றோம்.  ஒரு சிலர் மோட்டர் சைக்கிளை உபயோகித்து வந்தனர். பொது வாகன சேவைகளும் போக்குவரத்துக்கு பாவிக்கப்பட்டிருக்கின்றன. நானும் எனது பாடசாலை நாட்களை சைக்கிளில் தான் போய் வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு படிப்பித்த‌  tution master ‍  இரத்தினசபாபதி  மாஸ்டர் ( சாக்கர் ‍பட்டப் பெயர்‍‍ ‍_  முன்னாள் ஹாட்லி  கல்லூரி அதிபர்)  எப்போதும் நடை பவனியில் வந்து தான் பாடம் சொல்லி தந்தவர். ஒருவருடைய வாகனத்திலும் ஏறி வந்ததில்லை.  என்னை மிகவும் கவர்ந்த ஆசிரியர் இவர் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கனடாவில் நம்மவர்களுக்கு அரை மைல் தூரத்திலுள்ள கடைக்கு போவதென்றால் கூட கார் தேவைப்படுகின்றது. கனடா குளிர் நாடு தான், ஆனால் சூடான கால நிலையுள்ள காலப்பகுதி தான் அதிகம். கார் இங்குள்ளவர்களுக்கு சைக்கிள் மாதிரி தான் .&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடன் வேலை பார்க்கும் கனடியர்(Brian Huntley) ஒருவரை பற்றி,  அவருடைய வாழ்க்கை முறை, அவருடைய தேவைகள் எதிர் பார்ப்புகள் எப்படி இருக்கின்றது என்பதை ஒரு வித்திய
