tag:blogger.com,1999:blog-4991719104997955647.post5659408886284858259..comments2023-10-26T06:11:45.408-04:00Comments on அறி(வு)முகம்: என் குட்டியின் சுட்டித்தனம்..காரூரன்http://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-18641577777562282052008-04-06T15:40:00.000-04:002008-04-06T15:40:00.000-04:00நனானி,ஆம், பல மாதங்களின் பின் ஒரு நண்பனின் வீட்டி...நனானி,<BR/><BR/>ஆம், பல மாதங்களின் பின் ஒரு நண்பனின் வீட்டிற்கு சென்றபோது நகைச்சுவையாக உங்கள் மகளை கொண்டு போகப்பொகின்றேன் என்று குழந்தையை தூக்கி கொண்டு வீட்டு வாசல் வரை சென்றேன். குழந்தையின் தாய் தன்னை விட்டு விட்டு அவள் வரமாட்டாள் என்று சொல்லிக் கொண்டு அழைத்த போது, தாயிடம் குழந்தை போக மறுத்துவிட்டது. தாய் அழுதுவிட்டாள். குழந்தைகள் தங்கள் நிலையில் சென்று விளையாடுபவர்களை விரும்புவார்கள்.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4991719104997955647.post-18123056936515469062008-04-06T13:57:00.000-04:002008-04-06T13:57:00.000-04:00குழந்தைகளோடு குழந்தையாக உறவாடுவதும் அவர்களின் மழலை...குழந்தைகளோடு குழந்தையாக உறவாடுவதும் அவர்களின் மழலையை கேட்டு ரசிப்பதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, காரூரன்!<BR/>அதுவே நம் மனதை என்றும் புத்தம்புதியதாக வைத்திருக்கும். உங்களுக்கும் அப்படித்தானே?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.com