tag:blogger.com,1999:blog-4991719104997955647.post1298883434564982686..comments2023-10-26T06:11:45.408-04:00Comments on அறி(வு)முகம்: வெறிச்சோடிய நினைவுகள் விடியாதா எமக்கும்!காரூரன்http://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4991719104997955647.post-60583756417908871342009-01-21T18:56:00.000-05:002009-01-21T18:56:00.000-05:00பூபதி, உண்மைதான், நேற்று நடந்தவை போல் தோன...பூபதி,<BR/> உண்மைதான், நேற்று நடந்தவை போல் தோன்றுகின்றன. நான் என் மனதில் பட்டதை எழுதுகின்றேன். நன்றிகள்காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4991719104997955647.post-62436716721163486282009-01-20T18:58:00.000-05:002009-01-20T18:58:00.000-05:00காரூரன் உருக்கமாகவும் தெளிவாகவும் வடித்திருகின்றீர...காரூரன் உருக்கமாகவும் தெளிவாகவும் வடித்திருகின்றீர்கள்.<BR/>வசந்தன்; மில்லர், நெல்லியடி; கரவெட்டி எல்லாமே நேற்று நடந்தவை போல் இருகின்றன.BOOPATHYhttps://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4991719104997955647.post-70880874197738632722009-01-20T08:33:00.000-05:002009-01-20T08:33:00.000-05:00வாங்க கமல், என்னத்தை சொல்ல...வாங்க கமல்,<BR/> என்னத்தை சொல்ல, என் வகுப்பு மாணவர்கள் பலர் தியாக தீபங்கள்.. கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4991719104997955647.post-91528149957997213822009-01-20T08:30:00.000-05:002009-01-20T08:30:00.000-05:00ஹேமா, விளையாட்டுத் துறையில் அன்ற...ஹேமா,<BR/> விளையாட்டுத் துறையில் அன்று என் வகுப்பில் இருந்தவர்கள் பலர் மாவீரர்கள் ஆகி விட்டார்கள். எண்ணுகின்ற போதெல்லாம் நாம் சுய நலவாதிகளோ என்று ஒரு குற்ற உணர்வு உறுத்துகின்றது. எண்ணங்களை எழுதியாவது... அவர்களை மனதில் என்றும் நிறுத்திக் கொள்வோம்.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4991719104997955647.post-11360022874611427362009-01-20T08:26:00.000-05:002009-01-20T08:26:00.000-05:00வாங்க அ.மு. செய்யது,எனக்கு தெரிந்த அளவில் வீர காவி...வாங்க அ.மு. செய்யது,<BR/><BR/>எனக்கு தெரிந்த அளவில் வீர காவியர்களின் நினைவை அசை போட்டு பார்க்கின்றேன். உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4991719104997955647.post-24723871385866527132009-01-20T00:08:00.000-05:002009-01-20T00:08:00.000-05:00அண்ணா! மனதிற்கு கஸ்டமாக இருக்கிறது. என்னால் நம்பவே...அண்ணா! மனதிற்கு கஸ்டமாக இருக்கிறது. என்னால் நம்பவே முடியவில்லை. அந்த வசந்தன் உங்கள் நண்பன் என்று நீங்கள் கூறும் போது மனதிற்கு கஸ்டமாகவே இருக்கு... எத்தனை இழப்புக்கள், எத்தனை தியாகங்கள்.... எல்லாம் வீணாகிப் போகாது.தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4991719104997955647.post-5599942898641349792009-01-19T15:22:00.000-05:002009-01-19T15:22:00.000-05:00காரூரன்,மனம் கனக்க எழுதியிருக்கிறீர்கள்.இப்படி எத்...காரூரன்,மனம் கனக்க எழுதியிருக்கிறீர்கள்.இப்படி எத்தனை உறவுகளைப் பலி கொடுத்துவிட்டு நின்மதிக்காகக் காத்திருக்கிறோம்.ஒரு பயனுமே இல்லையே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4991719104997955647.post-6702748863724488542009-01-18T08:52:00.000-05:002009-01-18T08:52:00.000-05:00ஒரு வீர சரித்திரத்தை சுருக்கமாகவும் உருக்கமாகவும் ...ஒரு வீர சரித்திரத்தை சுருக்கமாகவும் உருக்கமாகவும் தந்ததற்கு நன்றி தோழரே !!!!<BR/><BR/>ரசித்தேன்..இன்னும் இது போன்ற வீர சரித்திரங்கள்,தியாகங்கள் குறித்த பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.com