April 10, 2009

ஒட்டாவில் பாராளுமன்றலின் முன் எழுச்சிகரமாக மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் ( சித்திரை 10)



மக்கள் அலை அலையாக வந்த வண்ணமாக உள்ளார்கள். எழுச்சிகரமாக கனடிய மக்களுக்கும் எம் மக்களின் நிலைப்பாட்டை தெரியவைத்து ஒரு போர் நிறுத்தத்தை வேண்டி நிற்கிறார்கள். சாய்ப்பிரியன் ஆரம்பித்து வைத்த நீராகரத்துடன் மட்டும் சாகும் வரை உண்ணாவிரதத்தில் மேலும் நால்வர் இணைந்திருக்கின்றார்கள்.


உண்ணா நோன்பு செய்பவர்களின் உணர்வலைகள் இங்கே


Ottawa_fasting_interview_10_April.mp3 -

Read more...

April 8, 2009

தடை செய்யப்பட்ட விச வாய்வு ஆயுதங்களை கண்டிக்க ஒரு அரசும் இல்லையா?


U.N இனால் தடை செய்யப்பட்ட விச வாயு ஆயுதங்களை இலங்கை அரசு வன்னிப் போர் முனையில் உபயோகித்திருக்கின்றது. இது தொடர்பாக ஓர் ஆங்கிலச் சேவை எடுத்து வந்த காட்சி இங்கே. ஏனோ உலகத்தில் இந்த இரட்டை வேடம்.




Read more...
Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP